Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

நன்றி நாரதர்.

ஆனால் இது கொஞ்சம் மிகையாக உள்ளது போல் தோன்றுகிறது. நாம் தமிழர் கட்சி தமிழர்களை "இம்மண்ணில் பிறந்த, இம்மண்ணின் விழுமியங்களை பண்பாடாக, வாழ்வியல் நெறியாக கொண்ட, இம்மண்ணின் மொழியை பேசுகிற இம்மண்ணின் மக்கள்" என்றே ஆவணத்தில் குறிப்பிடுவதாக எண்ணுகிறேன். தற்போது உள்ள சூழலில் தமிழகத்தில் தமிழ்த் தேசியம் என்பது ஒவ்வாதுதானோ?

நானும் அதையே எண்ணுகிறேன்.

.

அந்த ஆவணத்தில் முன்னுக்குப் பின் முரணாக எழுதி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி உள்ளேன்.

அவர்களின் தமிழர்கள் யார் என்னும் வரைவிலக்கணத்தின் படி செயலலிதாவும்,வைக்கோவும்,வியஜகாந்தும்,கலைன்னரும் எம் ஜி ஆரும் தமிழர்கள்.அவ்வாறானால் தமிழன் தமிழ் நாட்டை ஆண்டதில்லை என்னும் கோசம் பொய்யானதாகப் படவில்லையா?

தற்போது உள்ள சூழலில் ` சீமான்` `திராவிடம்` மீது போர் தொடுக்காமல், உண்மையான எதிரிகளை இனம் காட்டி , தமிழத்தேசிய உணர்வை, திராவிட அரசியலில் இருந்து மீள் உருவாக்கம் செய்திருக்க வேண்டும்.

மத்திய ஆரிய ஆளும் கும்பலுக்கு உள் ஊர் முகவர்களாகச் செயற்பட்ட தி மு காவை அம்பலப்படுத்தி, பலமான ஒரு மூன்றாம் அணியை அமைத்து இருக்க வேண்டும். கழுதை தேய்ந்து கட்டெறுப்பாகும் நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளது.

  • Replies 165
  • Views 17.4k
  • Created
  • Last Reply

//Tamil Nadu, one of the Southern States of India, known to have received continuous gene flow from different caste and linguistic groups of other regions of India. Many of the immigrant linguistic groups while maintaining their biological identity to a great extent adopted many cultural aspects of the local people and also the language. Thereby, the biological status of the present-day groups can be considered to be “immigrants” at varying periods of time.//

//

Thurston (1909) said, “Yadava, meaning descendants of King Yadu, from whom Krishna was descended, has been recorded. Idaiyan and Golla are synonyms for Yadava and their titles

are Konar and Pillai. They speak Telugu and Tamil with their kin group and speak Tamil with others. Settled cultivation, animal husbandry and pastoralism are their traditional occupations. In

Hindu caste structure they belong to low rank non-Brahmins and come under “Sudra” varna. The Yadavas are distributed in Ramanathapuram, Tirunelveli, North Arcot, South Arcot Ambedkar,

Thiruchirapalli and Thanjavur (Singh 1998).

//

Reddiyar, a large dominant community in Andhra Pradesh, they are also distributed in Tamil Nadu (migrated during Vijayanagar empire). At present they are distributed in districts of

Kanyakumari, Tirunelveli, Chidambaram, Dharmapuri, Salem, Coimbatore, North Arcot, Chenglepet, Tiruchirapalli and Kamaraj. There are fifteen subgroups within this caste. They are

agriculturists and wage-labours (Singh 1998).

//A Study on Telugu – Speaking Immigrants of Tamil Nadu,

South India

M. Vijaya *, S. Kanthimathi *, C. R. Srikumari *, P. Govinda Reddy **, P. P. Majumder ***

and A. Ramesh *

*Department of Genetics, Dr. ALMPGIBMS, University of Madras, Chennai 600 113,

Tamil Nadu, India

**Department of Anthropology, University of Madras, Chennai 600 005, Tamil Nadu, India

***Anthropology and Human Genetics Unit, Indian Statistical Institute, Kolkata 700 035,

West Bengal, India

E-mail: [email="gene_paper@yahoo.co.inhttp://www.krepublishers.com/02-Journals/IJHG/IJHG-07-0-000-000-2007-Web/IJHG-07-4-277-333-2007-Abst-PDF/IJHG-07-4-303-07-288-Vijaya-M/IJHG-07-4-303-07-288-Vijaya-M-Tt.pdf"]gene_paper@yahoo.co.in

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வடிவாகப் புரிந்து கொள்ளவில்லை. பார்ப்பானி மட்டுமென்றி, இந்தியாவில் நிறைய ஆதிக்க சக்திகள் இருந்திருக்கின்றன. ஒரு சிறுமி பெரியவள் ஆனதும், அவளை முதலில் பண்ணையர் தான் ................ என்ற கேவலமான வரலாறும், மஞ்சள் நீர் என்று என்னுமொரு சம்பவங்களும் சென்ற நூற்றாண்டு வரை நடந்திருக்கின்றன. இதை விட பலர் அடிமைகள் போல இவர்களின் கீழும் வாழ வேண்டிய நிலமை அஇருந்தது. அப்படியிருக்க, ஏன் பர்ர்பபானியை மட்டுமே குற்றவாளியாக்கி மற்றவர்களைத் தப்பிக்க வைதத்hர் என்பது தான் என் சந்தேகம். உண்மையான நியாயமான வாதியாக இருந்திருந்தால், எல்லோரையும் தண்டித்திருக்க வேண்டும்.

2வது எமக்குள் இருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர் முயலவில்லை. தொடர்ச்சியாகப் பிரச்சனைகள் இருக்கின்ற விதத்தில் தான் அவர் வளர்த்த முரண்பாடுகள் இருக்கின்றன. பார்ப்பானி உணர்ந்தவன் அல்ல, என்ற கோட்பாட்டை உருவாக்காமல், பார்ப்பானி இன்றும் பார்ப்பானியாகவே இருக்கின்றானே தவிர, அவன் வெறும் சாதாரண மனிதன் என்ற நிலையை உருவாக்கிவிடவில்லை.

நித்தியாணந்தா சொன்னீர்கள். அதை விடச் சிறந்த உதாரணம். ராமசாமி பெற்றுக் கொண்ட சொத்துக்கள் இன்று வீரமணியிடம் தானே இருக்கின்றது. அவர் கருணாநிதிக்கும் , ஜெயலலிதாவுக்கும் காலத்துக்குக் காலம் ஜல்ரா அடிக்கவில்லையா? இதனால் உங்களின் திராவிடம் தோற்றுப்போனதாகக் கருதுகின்றீர்களா?

அதெப்படி சோ, சுப்பிரமணிய சுவாமியை வைத்து ஒட்டுமொத்த பிராமணிகளைச் சாட முடியுதோ, அதே வகையில் வீரமணி, கருணாநிதியை வைத்து ஒட்டுமொத்த திராவிடத்தையும் சாடமுடிவதில்லை....

-----------------------------

எங்கே தமிழ்த் தேசியக்கருத்து வளர்ச்சியடைந்தால், திராவிடம் அடிபட்டுப் போகுமோ என்ற கவலை பலருக்குண்டு. அது தான் குய்யோ, முய்யோ என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.ஏன் சீமான் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்றார் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

1. திராவிடம் என கதைத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் தமிழுக்கு எதுவுமே செய்ய முடியாது. அதைத் தான் வரலாறு சொல்லியது. ஒரு மொழி அழிவடைகின்றது என்றால் அது பின்வரும் சந்தர்ப்பங்களில் தான் அடையாளம் காணப்படும். பேசும் மக்களின் அளவு முதலாவது. 2வது காரணம் அதில் படைக்கப்படுகின்ற நுால்கள்.

திராவிடம் என்பது தமிழுக்கு எந்தப் பெரிய வரலாற்றையும் தந்து விடவில்லை. தமிழைக் காட்டுமிராண்டி மொழி ஒதுக்கி வைக்க முனைந்தவர் பெரியார் என்கின்ற ராமசாமி. அவர் சொன்னதாகச் சிலர் சொல்கின்ற சீர்திருத்தங்கள், வெறும் எழுத்துச் சீர்திருத்தமே. ஐ என்பதை நீக்கி அய் என்று எழுதலாம் எனக் குழந்தைத் தனமான சிந்தனைகள்.

2. திராவிடம் என்பது மற்றய சமுதாயங்களையும் உள்ளடக்கியது என்பதால் தமிழரின் பண்பாடு, கலாச்சாரங்களை எம்மால் பேண முடியாதுள்ளது. கிராமியத் தமிழர் கலைகளை விட்டு விட்டு, குச்சுப்பிடியை நாங்களும் ஆட வேண்டிய துர்ப்பாக்கியம். தமிழ்நாட்டில் இருந்தபடி தெலுங்கில் கீர்த்தனைகள் எழுதியதற்கு நிகராகத் தமிழில் எதும் செய்ய முடியவில்லை.

தமிழ் மொழிக்கல்வியை அமிழ்படுத்துதல் உற்பட்ட பல பிரச்சனைகள்.

நிச்சயம் திராவிடம் கதைத்துக் கொண்டிருந்தால் அதைச் செய்யவே முடியாது.

ராமசாமியை நாம் தமிழர் ஒதுக்கியது போலத் தெரியவில்லை. ஆனால் அவரை முன்னிறுத்துவதில் கொஞ்சம் விலத்தி நிற்பது நான் இவர்களுக்குப் பிடிக்கவில்லை.

--------------------------

தமிழர் தொடர்பான வரையறையில் உள்ள குழப்பங்கள் பற்றிச் சிலர் மேலே கருத்து எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களில் கமராஜர் தவிர வேறு எவருமே தமிழரில்லை என்ற வருத்தமான உண்மையை ஏற்கின்றீர்களா? இன்று வரை விஜயகாந்த் வீட்டில் கதைப்பது தெலுங்கில் தான்.

மற்றய மாநிலங்களில் இப்படியான ஒரு சம்பவம் நடக்குமா என்ன? சீமான் பதவிக்கு வருவதற்கான செயல் என்று சொல்கின்றார்கள் சிலர். ஏன் தமிழ்நாட்டில் சீமான் மட்டுமா தமிழர். சொல்லப் போனால் திராவிடம் பேசியதால் பின்வரும் பிறமொழிக்காரர் தமிழன் முதுகில் சவாரி செய்தார்கள் செய்கின்றார்கள்.

பெரியார் என்கின்ற ராமசாமி- கன்னடர்

அண்ணாத்துரை- தெலுங்கர்

கருணாநிதி- தெலுங்கர்

ஜெயலலிதா- கன்னடப் பிராமணி

எம்ஜிஆர்- மலையாளி

எம். ஆர் ராதா- தெலுங்கர்.

இதை விட இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஆட்சி செய்தவர்கள் யாரும் தமிழரில்லை.

மொழிவாரியாகத் தமிழகம் பிரிக்கப்பட்டபோது, தமிழன் தனக்குச் சொந்தமாக திருப்பதி, பெங்களுார், பீர்மேடு போன்ற தமிழர் தேசங்களைப் பெற்றிருப்பான். தமிழன் ஆண்டிருந்தால். ஆனால் திராவிடம் பேசி, மற்றவர்கள் பாவம் என்று நினைத்ததால், 50 வீதம் தமிழ் பேசும் பெங்களுாரில் தமிழ் மொழியை வலியுறுத்த முடியவில்லை. பீர்மேட்டில் தண்ணீர் விடாமல் துரத்தியடிக்கின்றன்.

எனவே தமிழ்த் தேசியம் தான் தமிழையும், அவன் பண்பாட்டையும் காக்கத் தேவையே அன்றி, திராவிடம் பேசித் தமிழன் வேரறுப்பதைத் தவிர்ப்போம்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீங்களே பேசுவதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன் . எனினும் இப்போது சில விடயங்கள் நிரடுகிறது . நான் உங்களின் காலை வாரும் நோக்கத்தோடு எழுதவில்லை . எனக்கு தெரியாததால் எழுதுகிறேன் . தயவுசெய்து தெளிவிக்கவும் .

௧. அண்ணாதுரை அவர்கள் என்னை பொறுத்த அளவில் தமிழர் தான் என அறிகிறேன் . தெலுங்கர் என்பதற்கு ஏதேனும் தகவல்கள் இருந்தால் இணைக்கவும் .

௨. ஜெயலலிதா பார்ப்பனர் என்பதில் மாற்று கருத்தில்லை . ஆனால் அவர் தமிழ் பார்ப்பனர் . பிறந்தது கர்நாடகாவில் இருக்கலாம் . இவரை தமிழர் இல்லை என்றால் பார்ப்பன பிறப்புகளான அனைவரையும் தமிழர் இல்லை என நிராகரிக்க வேண்டிய இக்கட்டில் நாம் தள்ள படுவோம் .

௩. தமிழர் நலம் காக்க பட வேண்டுமானால் ஜாதி வேறுபாடு களைந்து பார்ப்பனன் முதல் பறையர் வரை ஜாதி வேறுபாடுகளை தூக்கி எரிந்து விட்டு தமிழன் என்று ஒன்று படுவதே தமிழன் உயர வழி வகுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து .

௪. தனி மனித துவேசம் எனக்கு பிடிக்காதது . தனி மனித துவேசம் கலந்த திராவிடம் பேசுவோரின் கேவலமான இன்னொரு பக்கத்தை இங்கே பதிய விரும்புகிறேன் . கள பொறுப்பாளர்களின் அனுமதி தேவை

தமிழுக்கு பாடுபட்டு பல அறிய நூற்களை கொடுத்து பார்ப்பனர் உயரிய நிலையில் இருப்பதை கண்டு பொறாமை கொடதால் தான் திராவிடம் பேசி மும்முனை தாக்குதல் தொடுத்தனர் .

௧. பிராமணிய எதிர்ப்பு

௨. கடவுள் இல்லை என்ற காட்டுமிராண்டித்தன வாதம் .

௩. தமிழ் இன உணர்வுகளை திராவிடம் பேசி நீர்த்து போக செய்வது

இது எதற்காக என யாராவது கேட்டாலும் பதில் தர தயார்

Edited by tamil paithiyam

அப்படிப் போடுங்கள்,

//தமிழுக்கு பாடுபட்டு பல அறிய நூற்களை கொடுத்து பார்ப்பனர் உயரிய நிலையில் இருப்பதை கண்டு பொறாமை கொடதால் தான் //

பார்ப்பனர் எங்கனம் அத்தகைய உயரிய நிலையை அடைந்தனர்?

அவர்கள் மட்டும் தான் அத் தகைய உயரிய நிலையை அடைந்தனாரா? இல்லை வேறு யாரும் அடைந்தனரா?

ஆகவே வைகோ தெலுங்கர், செயலலிதா தமிழச்சி. இங்கே தான் இவர்களின் குடும்பி தமிழ் நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்குள் தெரிகிறது.

பாவம் சீமான்.

நான் மலையாளியை மதிக்கிறேன் .

தெலுங்கனை தூக்கி வைத்து கொண்டாடுகிறேன்

கன்னடனை போற்றுகிறேன்

அவர்களின் கலாச்சாரம் மொழி ஆகியவற்றிக்கு உதவி கூட புரிவேன் .

அவர்கள் என் உடன் பிறப்புகள் என்பது கூட ஏற்றுகொள்கிறேன் .

தமிழரின் நிலங்களை பகுதிகளை கூட போனால் போகட்டும் என விட்டு விடுகிறேன் .( பீர்மேடு, திருப்பதி, கோலார் )

ஆனால் திராவிடம் பேசி தமிழனை ஏமாற்றி பிழைக்க நினைக்கும் போது,

தமிழனை கீழே தள்ளி தமிழனின் உரிமையை பறிக்கும் போது,

தமிழ் நாட்டில் தமிழனை பிறர் ஆளும்போது,

திராவிடம் பேசி தமிழ் கலாச்சாரங்களை விழுங்க முயலும் போது மட்டுமே எதிர்க்கிறேன்.

இதற்கு தமிழ் இன தமிழ் தேசியம் மட்டுமே சரியான தீர்வு . ( யப்பா சாமிகளா தனி நாடு கேட்டு தொலச்சிராதீங்கப்பா )

திராவிடம் எனும் ஏமாற்று வித்தை தமிழ் நாட்டிற்கு இனியும் உதவாது . இப்படியே இவர்களை விட்டு வைத்தால் தமிழும் தமிழ் உணர்வும் தமிழ் இனமும் இறந்த காலமாகிவிடும் வாய்ப்புகள் அதிகம் .

நான் ஒரு இந்து அதனால் ஒரு இந்தியன் ,அதனால் இந்தியப் படைகள் ,ஈழத்தில் தமிழனைக் கொன்றாலும் நான் இந்தியப் படைகளை ஆதரிப்பேன் என்று சொன்ன தூய தமிழத் தேசியவாதியின், தமிழத் தேசிய உணர்வு புல்லரிக்க வைக்கிறது.

இது தான் உண்மையில் இவர்களின் நயவஞகம், தமிழருக்குள் ஒழிந்து இருந்து கொண்டு , தமிழரைக் கருவறுக்கும் தந்திரம்.

இதற்காகத் தான் பெரியார் , தமிழத் தேசியத்தை ` திராவிடம்` என நிர்ணயித்தார்.

அடக்குமுறையாளனை தெளிவாக இனம் காட்டி, அவனோடு போர் தொடுத்தார்.

இன்று தமிழ் நாட்டுத் தமிழத் தேசியம் என்பது , பார்ப்பனத் தமிழ்த் தேசியமாகி நிற்கிறது.

ஏன் தமிழ் நாட்டை சுத்த தமிழச்சியான செயலலிதா அம்மையார் அவர்கள் தானே ஆட்சி செலுத்துகிறார்?

//௨. ஜெயலலிதா பார்ப்பனர் என்பதில் மாற்று கருத்தில்லை . ஆனால் அவர் தமிழ் பார்ப்பனர் . பிறந்தது கர்நாடகாவில் இருக்கலாம் . இவரை தமிழர் இல்லை என்றால் பார்ப்பன பிறப்புகளான அனைவரையும் தமிழர் இல்லை என நிராகரிக்க வேண்டிய இக்கட்டில் நாம் தள்ள படுவோம் .

:icon_mrgreen: //

இன்று தமிழ் நாட்டுத் தமிழத் தேசியம் என்பது , பார்ப்பனத் தமிழ்த் தேசியமாகி நிற்கிறது.

ஏன் தமிழ் நாட்டை சுத்த தமிழச்சியான செயலலிதா அம்மையார் அவர்கள் தானே ஆட்சி செலுத்துகிறார்?

வேறு வழியில்லை நாரதரே . பார்ப்பனருக்கு என எந்த மாநிலமும் இல்லை . எங்கு இருக்கிறார்களோ அது தான் அவர்களின் கலாச்சாரம் .

நீங்கள் அனைவரும் உங்களை குறிப்பிடும் போது தேவர், நாடார், நாயக்கர், முதலியார், பிள்ளை என குறிப்பிடுகிறீர்கள் . ஆனால் பிராமணன் மட்டும் தான் தன்னை குறிப்பிடும் போது தமிழ் பிராமின், கன்னட பிராமின், தெலுங்கு பிராமின் என குறிப்பிடுகிறான் . அவர்கள் இருக்கும் இடத்து மொழியை நன்றாகவே மதிக்கின்றனர் .

தமிழ் என வரும்போது ஜாதி பேதம் இல்லை . நீங்கள் ஜாதி வெறி பிடித்து பிற ஜாதியை கேலி செய்யும் மட்டமான திராவிடம் பேசுகிறீர் .

ஜாதிகளை ஒழிக்க சொல்லிவிட்டு பிராமணன் என்ற ஒரு ஜாதியை தொடர்ந்து இகழ்வது என்ன மண்ணாங்கட்டி திராவிடமோ ???

ஆளாளுக்கு ஒதுக்கி கொண்டு மிச்சம் இருப்பதையாவது தமிழனுக்கு விடாது தமிழனை கொள்ளை அடிக்க வென்றே பிற மொழிக்காரன் தோற்றுவித்த திராவிடத்திற்கு இவ்வளவு வக்காளத்தா . அதுவும் தமிழர்களிடம் இருந்து . கேவலம் கேலிக்கூத்து

நான் ஒரு இந்து அதனால் ஒரு இந்தியன் ,அதனால் இந்தியப் படைகள் ,ஈழத்தில் தமிழனைக் கொன்றாலும் நான் இந்தியப் படைகளை ஆதரிப்பேன் என்று சொன்ன தூய தமிழத் தேசியவாதியின், தமிழத் தேசிய உணர்வு புல்லரிக்க வைக்கிறது.

இது ஈழ அல்லது இந்திய நிலை பேசும் திரி அல்ல . திராவிடம் பேசி தமிழனை குழியில் தள்ளி கொள்ளை அடிக்கும் கூட்டத்தை பற்றி பேசும் திரி . பதில் பேச முடியல்லன்னா வேறு ஏதாவது சொல்லி சப்பை கட்டு காட்டுங்கள் . அத விட்டுட்டு நீங்க தப்பிக்க ஈழ விஷயங்களை தேவையின்றி உங்களின் சுய நலத்திற்காகவும் தப்பித்து போவதற்கும் உபயோகம் வேண்டாம் .

காது காதுன்னா லேது லேதுங்கிரீரே

வேறு வழியில்லை நாரதரே . பார்ப்பனருக்கு என எந்த மாநிலமும் இல்லை . எங்கு இருக்கிறார்களோ அது தான் அவர்களின் கலாச்சாரம் .

அப்படி இல்லையே நண்பரே, பார்ப்பனரான சுசுமாவும், சோவும், கிந்து ராமும் ஒரே குரலில் தானே பேசுகிறார்கள், அவர்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும். இந்திய மத்திய அரசில், இந்திய தேசியக் கட்ச்சிகளின் தலமையில் இருப்போர் எல்லோரும் ஏன் பார்ப்பனர்களாக இருகிறார்கள்?

ஏன் மானிலக் கட்சிகளில் பார்ப்பனர் அல்லாதார் தலைவர்களாக இருகிறார்கள்? ( செல்வி செயலலிதா விதிவிலக்காக)

நீங்கள் அனைவரும் உங்களை குறிப்பிடும் போது தேவர், நாடார், நாயக்கர், முதலியார், பிள்ளை என குறிப்பிடுகிறீர்கள் . ஆனால் பிராமணன் மட்டும் தான் தன்னை குறிப்பிடும் போது தமிழ் பிராமின், கன்னட பிராமின், தெலுங்கு பிராமின் என குறிப்பிடுகிறான் . அவர்கள் இருக்கும் இடத்து மொழியை நன்றாகவே மதிக்கின்றனர் .

தமிழ் என வரும்போது ஜாதி பேதம் இல்லை . நீங்கள் ஜாதி வெறி பிடித்து பிற ஜாதியை கேலி செய்யும் மட்டமான திராவிடம் பேசுகிறீர் .

ஜாதிகளை ஒழிக்க சொல்லிவிட்டு பிராமணன் என்ற ஒரு ஜாதியை தொடர்ந்து இகழ்வது என்ன மண்ணாங்கட்டி திராவிடமோ ???

ஆளாளுக்கு ஒதுக்கி கொண்டு மிச்சம் இருப்பதையாவது தமிழனுக்கு விடாது தமிழனை கொள்ளை அடிக்க வென்றே பிற மொழிக்காரன் தோற்றுவித்த திராவிடத்திற்கு இவ்வளவு வக்காளத்தா . அதுவும் தமிழர்களிடம் இருந்து . கேவலம் கேலிக்கூத்து

நான் ஜாதி பேசியதாக எங்காவது உங்களால் காட்ட முடியுமா? பல் ஆயிரம் ஆண்டுகள் சாதியின் பேரால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் கல்வி பெற இட ஒதுக்கீடு அவசியமாகிறது.அது இல்லாவிட்டால் சமூகத்தின் கீழ்த்தளத்தில் இருந்த பல் ஆயிரம் பேர் படிப்பறிவு பெற்றிருக்க முடியாது. சகல துறைகளிலும் தமது இன விகிதாசாரதுக்கு மேலாக பார்ப்பனர்கள்ாளுமை இருந்த நிலையில், அவர்களிடம் இருந்த அரசியல்,பொருளாதாராம்,இதழியல் என எல்லாவற்றியும் பிடுங்கி எறிந்தது பெரியாரின் திராவிட இயக்கம்.

அந்த நன்றிக் கடனுக்காகத் தான் இன்றும் திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர்.

இனி வரும் காலங்களில் `குறிப்பிட்ட சாதிகளின்` அடிப்படையில் அன்றி பிற்படுத்தப்படவர்கள் என்னும் பொதுமையான அடையாளத்தின் கீழ் இட ஒதுக்கீடு நடத்தப்படலாம்.

மாற்றுச் சாதியில் மணம் முடிக்காமால் , இட ஒதுக்கீடுக்கு மட்டும் சாதி இருக்கிறது என்று புலம்புவது எதற்காக?

கோவில்களில் இன்ன சாதியினர் தான் பூசை செய்யலாம் என்று இன்றும் இருக்கும் வழக்கம் எதற்காக?

  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி அலசி ஆராய வேண்டிய தேவை இப்போது ஏன் வந்தது ? தமிழர்களுக்குள் உள்ள ஒருமையை இல்லாது அழித்து ஒழிக்கவே அன்றி இதில் என்ன பயன் உள்ளது இருக்கும் பிரச்சனைகளுக்கே தீர்வு இல்லை இதில் வேறு பிரச்சனையா ....... முதலில் தமிழருக்கு உலகப்பந்தில் ஒரு தனிநாடு அமைப்போம் பின்னர் இதுபற்றி பேசுவோம். :)

Edited by தமிழரசு

தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை - ஆய்வு முடிவுகள்

ஆ.கதிர் வெள்ளி, 25 மே 2012 11:27

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 19

குறைந்தஅதி சிறந்த

தேநீர்க் கடையில் சாதி ரீதியாக இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்படுகின்றன என்கிற புகார் ஆண்டாண்டு காலமாகவே ஆய்வு மூலமாகவும் பத்திரிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்துகிற கிராமத்தின் தகவல்கள் கண்டறியப்பட்டும் வந்துள்ளன. இதைக் கடந்து தேநீர்க் கடைகளில் பயன்படுத்தப்படுகிற இரட்டைக் குவளை முறையின் வடிவங்கள், தன்மைகள், வகைகள் மற்றும் தேநீர்க் கடைகளில் கடைபிடிக்கப்படுகின்ற பிற பாகுபாடுகள் உள்ளிட்ட நிலைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு இரட்டைக் குவளை முறை பற்றிய ஆய்வினை விரிவாக நடத்த வேண்டுமென்று திட்டமிட்டது.

ஆய்வின் எல்லைகள்

மே 2012 மாதத்தில் மதுரை மாவட்டத்தில் சுமார் 30 கேள்விகள் அடங்கிய ஆய்வுப்படிவம் மூலம் தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை என்கிற ஆய்வு நடத்தப்பட்டது. திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், மதுரை தெற்கு, மதுரை வடக்கு, வாடிப்பட்டி, மேலூர் ஆகிய 7 தாலுகாவிற்கு உட்பட்ட கள்ளிக்குடி, திருமங்கலம், செல்லம்பட்டி, திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட 13 ஒன்றியங்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. எமது குழுவினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று இவ்வாய்வினை நடத்தியதில், 149 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தைரியமாக இரட்டைக் குவளை முறை பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இரட்டைக் குவளை முறையின் வகைகள்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 149 கிராமங்களில் உள்ள 463 தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வருகிறது. 149 கிராமங்களில் 131 கிராமங்களில் தலித்துகளுக்கு தனிக் குவளையும், சாதி இந்துக்களுக்கு தனிக் குவளையும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே விதமான குவளை ஆனால் தலித்துகளுக்கு கொடுக்கப்படுகின்ற குவளை தனியாகவும், சாதி இந்துக்களுக்கு கொடுக்கப்படுகிற குவளை தனியாகவும் வைக்கப்படுகிற கிராமங்களின் எண்ணிக்கை 12. ஒரே விதமான குவளை இருந்தாலும் அக்குவளையில் பெயிண்டால் முத்திரை பதிக்கப்பட்டு தனித்தனியாக வைக்கப்படுகின்ற கிராமங்களின் எண்ணிக்கை 14. இதுமட்டுமல்லாமல் 8 கிராமங்களில் ஒரே விதமான குவளை பயன்படுத்தப்பட்டாலும் அக்குவளையின் தரம் மாறுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

dual_glass_630.jpg

தலித்துகளுக்கு பிளாஸ்டிக் குவளையும், சாதி இந்துக்களுக்கு சில்வர் மற்றும் கண்ணாடி குவளையும் 124 (83 சதவீதம்) கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகளுக்கு கண்ணாடி குவளை, சாதி இந்துக்களுக்கு சில்வர் குவளை 10 (6.7 சதவீதம்) கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகளுக்கு சில்வர் குவளை, சாதி இந்துக்களுக்கு கண்ணாடி குவளை 6 (4 சதவீதம்) கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிராமத்தில் சாதி இந்துக்களுக்கு சில்வர் மற்றும் கண்ணாடி குவளையும், தலித்துகளுக்கு அலுமினிய குவளையும் கொடுக்கப்படுகின்றன.

தேநீர்க் கடைகளில் கடைபிடிக்கப்படும் - இதர தீண்டாமை கொடுமைகள்

தேநீர்க் கடையில் தேநீர் அருந்திய பிறகு குவளையை தலித்துகளே சுத்தம் செய்து வைக்கக்கூடிய கடைகளின் எண்ணிக்கை 9. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 149 கிராமங்களில் 67 (45 சதவீதம்) கடைகளில் தலித்துகளுக்கு தனி இருக்கைகளும், சாதி இந்துக்களுக்கு தனி இருக்கைகளும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் 135 (91 சதவீதம்) கிராமங்களில் தேநீர்க் கடையில் சாதி இந்துக்கள் அமர்ந்து கொண்டும், தலித்துகள் நின்று கொண்டும் தேநீர் அருந்துகிற நிலை உள்ளன. தேநீர்க் கடையில் தலித்துகள் சுதந்திரமாக சென்று தேநீர் அருந்த முடியாத நிலையில் 136 (91 சதவீதம்) கிராமங்களைச் சேர்ந்த தலித்துகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 42 (28 சதவீதம்) கிராமங்களில் சாதி இந்துக்களுக்கு தரமான தேனீரும், தலித்துகளுக்கு தரமற்ற தேனீரும் வழங்கக்கூடிய நிலை உள்ளன.

ஆய்வில் 83 சதவீத தேநீர்க் கடைகளில் தலித்துகளுக்கு தூக்கிப்போடுகிற பிளாஸ்டிக் குவளை பயன்படுத்தப்பட்டாலும் மற்றவர்களுக்கு அக்கடைகளில் கழுவி வைக்கக்கூடிய குவளை பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விதத்தில் இது பார்ப்பதற்கு இரட்டைக் குவளை பயன்படுத்தாத நிலை போன்று தோன்றினாலும் சாதி இந்துக்கள் பயன்படுத்திய குவளையை கழுவினாலும் தலித்துகள் பயன்படுத்திய குவளையை கழுவக்கூடாது என்கிற நிலைப்பாடு இருப்பது கண்டறிய முடிகிறது. ஆகவே பிளாஸ்டிக் குவளையின் மூலமாக இரட்டைக் குவளை முறை நவீனத் தீண்டாமையாக வளர்ந்துள்ளது. இரட்டைக் குவளை முறை பயன்படுத்துவது குற்றம் என்கிற எச்சரிக்கை சாதி இந்துக்களிடையே ஏற்பட்டிருந்தாலும் அந்த குற்றத்தை மறைப்பதற்காகதான் பிளாஸ்டிக் குவளை பயன்படுத்துகிற நிலை உள்ளது. ஆயினும் சாதி இந்துக்களான தேநீர்க் கடையின் உரிமையாளர்கள் மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை எமது அமைப்பு சிவில் சமூகம் சார்பாக அரசிற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இரட்டைக் குவளை முறையின் சில கொடூர முகங்கள்

1. மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மருதங்குடி கிராமத்தில் உள்ள தேநீர்க் கடை ஒன்றில் தலித் மக்கள் செல்லும்போது தங்கள் காலணியை கடையிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் உள்ள ஒரு இடத்தில் கழட்டி விட்டுச் செல்கிற நிலை உள்ளது.

2. உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் தலித்துகள் வீட்டிலிருந்து பாத்திரங்கள் எடுத்துச் சென்று தேநீர் வாங்குகிற நிலை உள்ளது. அப்பாத்திரத்தைக் கூட தேநீர்க் கடை உரிமையாளர்கள் கையால் தொடமாட்டார்கள்.

3. உசிலம்பட்டி வட்டம், கோவிலாங்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட செல்லம்பட்டி கிராமத்தில் உள்ள தேநீர்க் கடையில் இரண்டு விதமான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இங்கு தலித்துகளுக்கு தனி குவளையும் சாதி இந்துக்களுக்கு தனி குவளையும் கொடுக்கப்பட்டாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படுகிற குவளையில் பெயிண்ட் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

4. செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பசுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் எமது குழுவினரிடத்தில், “அண்மையில் இறப்புச் செய்தி சொல்வதற்காக அருகாமையில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது தேநீர்க் கடையில் தலித்துகளுக்கு பயன்படுத்தப்படும் குவளை தேநீர்க் கடையில் சொருகி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில்தான் எனக்கு தேநீர் கொடுத்தார்கள். தேநீர் குடித்த பிறகு அக்குவளையை நானே கழுவி வைத்தேன்” என்று கூறினார்.

5. செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம் கிராமத்தில் தேநீர்க் கடையில் இரண்டு விதமான இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகள் தேநீர்க் கடை நடத்தக்கூடாது என்று ஊர்கட்டுப்பாடும் இக்கிராமத்தில் உள்ளது.

6. திருமங்கலம் ஒன்றியம், சாத்தன்குடி கிராமத்தில் தலித்துகள் தரையில் அமர்ந்துதான் தேநீர் குடிக்கின்றனர். இக்கடைகளில் தலித்துகளுக்கு சில்வர் குவளையும், சாதி இந்துக்களுக்கு கண்ணாடி குவளையும் பயன்படுத்தப்படுகின்றன.

7. கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஓவரி கிராமத்தில் தலித்துகள் தேநீர்க் கடைக்கு செல்லும்போது செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்கிற தடை விதிக்கப்பட்டுள்ளது.

8. டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வி.சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள தேநீர்க் கடையில் இரண்டு விதமான குவளைகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்குள்ள தேநீர்க் கடை இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்து தேநீர் குடிக்க முடியாது.

தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பயன்படுத்தப்படும் கிராமங்களின் விபரங்கள்

மதுரை வடக்கு – தெற்கு தாலுகா

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19882

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இணையங்களில் நம் தகவல் பக்கங்களில் நம் நோக்கத்தை கருத்தை வெளிப்படுத்தும் முகப்பு படங்களையும், கருத்தையும் இணைத்திருப்போம்...

இக்கருத்துக்களத்தில் தன் கருத்தினை பதிந்துவரும் நபரின் அடையாளப் படத்தில் ஒரு திரைப்பட நடிகரின் படத்தினைக் கண்டேன் ஒரு வேளை அந்நபரின் கருத்து எண்ணத்துக்கேற்ற வகையிலான நடிகரோ அவர் என்று நினைத்தேன். விக்கிபீடியாவில் அந்நபரின் தகவலை பார்த்தால் கருத்துக்கள நபரின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவராக உள்ளார்.

குழப்பமாகவே பேசிவருபவரின் எண்ணம் மனவியல் படி அவரது நோக்கம் குழப்பமே என்பது அடிப்படையில் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி மத மூடநம்பிக்கைகளை ஒழித்து தமிழனை தமிழனாக அடையாளப்படுத்தி தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் ஆயுதமே திராவிடம். அந்த ஆயுதத்தை இல்லாதொழித்து தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பார்ப்பனியத்தின் அடிவருடிகளான சுய்நலவாதிகளின் மேடைப்பேச்சே "தமிழ் தேசியம்" ...

பெரியாரையும், திராவிடத்தையும் கொச்சைப்படுத்திவரும் மற்றொரு அமைப்பொன்றின் பொதுச்செயலாளர் உரையினை கேளுங்கள்... பூனைக்குட்டி வெளிவருவதை...

//வரலாற்றில் ஒருமுறை கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுகிறார்களே அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்ற குரல் வந்ததே கிடையாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இவர் உரையின் காணொளி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102983

//

இதைக்கேட்கும் சாதாரண மக்கள் என்ன நினைப்பார்கள் தோழர்களே... உங்களின் கருத்துக்கள் என்ன...? இவரின் லெட்டர்பேடு அறிக்கைகளை பதிவு இணையத்தில் அதிகமாக காணலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 1

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் வேதகாலம் தொடங்கி, கணினி காலம் வரை

பெரும்பான்மை மக்கள் மீது மாற்ற முடியாத, அகற்ற முடியாத ஆதிக்கசக்திகளாக ஆதிக்கம் செலுத்திக்

கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஆதிக்கம் நிலைத்துநிற்க, பார்ப்பனர் அல்லாத இனத்

துரோகிகள்தான் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள். வரலாறு முழுதும் அதற்கான சான்றுகளைப்

பார்க்கலாம். அந்த துரோகத்தின் தொடர்ச்சிதான் இந்த நாம் தமிழர் ஆவணம்.

31.05.12 பெரியார் முழக்கம் ஏட்டில் அந்த நாம் தமிழர் ஆவணத்திலிருந்து ஒருசில முக்கியமான

வரிகளை மட்டும் அப்படியே வெளியிட்டு அதற்கு சிறு விளக்கம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்கே அலறித் துடிக்கிறது திடீர்த் தமிழர் கூட்டம். பெரியார் முழக்கத்தில் வந்த ஒரு சில செடீநுதி

களுக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநிலப்

பொறுப்பாளர் என்ற பெயரில் மணி.செந்தில் என்பவர் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஆவணம் என்ற அந்தப் புளுகு மூட்டையின் மேலும் சில பக்கங்களையும், வரிகளையும் அவர்

வெளியிட்டிருக்கிறார். முகநூல் பக்கங்களில் சில திடீர்த்தமிழர்கள் தம் பங்குக்கு பெரியாரை எப்படி

யெல்லாம் புகடிநந்து எழுதியிருக்கிறோம் பாருங்கள் என்று சில பக்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

அவர்கள் வெளியிட்ட ஒரு சில பக்கங்களிலேயே ஒரு பக்கத்தை அடுத்த பக்கமே மறுக்கும் அளவுக்கு

முரண்பட்ட தகவல்களும் அறிவுக்கும் வரலாற்றிற்கும் பொருந்தாத தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

அவை பற்றி தேவைப்பட்டால் பின்னர் விரிவாக விளக்கலாம். முதலில் பெரியார் தி.க வுக்குப் பதில்

தருகிறோம் என்பதுபோல நினைத்து, ஒரு பொடீநுயை மறைக்க ஆயிரம் பொடீநு சொல்லிக்

கொண்டிருக்கும் மணி.செந்திலின் விளக்கத்திற்கு வருவோம்.

திராவிடத்தின் தோற்றம் எது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆவணத்திலிருந்து.

“கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாக வந்து குடியேறிய மனுவாளர்கள் (ஆரிய

பார்ப்பனர்கள்) நாகரிகச் செழுமை கொழுவிய சிந்துவெளி தமிழகத்தில் கால்வைத்த பின்பு, தமிழரின்

மொழியும், பண்பாடும் திரிவும் - சிதைவும் உற்று பல்வேறு மொழிகளும், மொழியினங்களும் ஆயின.

அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம் மொழியை

மனுவாளர்களின் சம°கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள்

(தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள்

திராவிடர்கள். (ப.எண் 9)

சிந்துசமவெளியில் மொகன்-ஜோ-தரோ, ஹரப்பா நாகரீகங்களின் காலம் எது என்பதை உலகப்

புகடிநபெற்ற அகடிநவாராடீநுச்சி நிபுணர் ஏ.டி. புசால்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அது கி.மு. 2800 -2500

ஆண்டுக்காலம் என்று அங்கு கிடைத்த பொருட்களை வைத்து ஆடீநுந்து அறிந்துள்ளார். இதையொட்டி

சர்.ஜான் மார்ஷல் என்ற ஆடீநுவாளர் உறுதிப்படுத்தியுள்ள தகவல் மிக முக்கியமானது. சிந்து சமவெளி

நாகரீகச் சின்னங்கள் மறைந்து - நாகரீகங்கள் மறைந்து, சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்

ஆரியர்களின் ரிக் வேதகாலம் தொடங்குகிறது என்கிறார். ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500 என்கிறார்.

ஆரியர்கள் படையெடுப்பின் போது சிந்துசமவெளி நாரீகம் அழியாமல் இருந்தது என்றே வைத்துக்

கொண்டாலும்கூட ஆரியர்களின் படையெடுப்புக்காலம் கி.மு. 1500 என்பது வரலாற்று உறுதி.

ஆரியர்கள் வந்த காலத்திலே மொழியும் பண்பாடும் திரிந்து கன்னட, தெலுங்கு, மலையாள

மொழிகள் தோன்றின. அவற்றைப் பேசுபவர்கள் திராவிடர்கள் ஆனார்கள் என்று ஆவணம் கூறுவது

உண்மையானால் இந்த மொழிகள் தோன்றிய காலம் என்ன? சிந்து சமவெளிக்காலமான கி.மு. 2800

ஆம் ஆண்டுகளா? ரிக் வேதகாலமான கி.மு. 1500 ஆம் ஆண்டுகளா? அப்படியானால் அந்த மொழிகள்

அவ்வளவு தொன்மைவாடீநுந்தவையா?

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான் கன்னட மொழியில் முதல் இலக்கண நூலான கவிராச மார்க்கம்

உருவானது. கி.பி 450 க்குப் பிறகு தான் கன்னட எழுத்துக்கள் ஹல்மிதிக் கல்வெட்டுக்களில்

இடம்பெற்றன. கி.பி.575 க்குப் பிறகு தான் தெலுங்கு எழுத்துக்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றன.

8 ஆம் நூற்றாண்டில்தான் மலையாளம் தோன்றியது. ஆனால் மௌரியப் பேரரசை அழித்து உருவான

பார்ப்பன புஷ்யமித்ரசுங்கனின் ஆட்சியில் சுமதி பார்க்கவா என்ற பார்ப்பனரால் தொகுக்கப்பட்ட

மனு°மிருதியிலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் இடம்பெற்றள்ளன. இந்த மனுவின் காலம்

முதல் நூற்றாண்டு.

கி.பி. 150 இல் தொகுக்கப்பட்ட மனு°மிருதியில் திராவிடர் என்பதற்கு ஒரு விளக்கம்

கொடுத்துள்ளார்கள்.

இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 2

துவிஜாதிகளுக்கு தன் ஜாதி °த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயன

முதலிய ஸம்°காரம் இல்லாமல்போனால் காயத்திரி யில்லாதவரான விராத்திய ஜாதிளாடீநுச்

சொல்லப்படுகிறார்கள். அத்தியாயம் 10. சுலோகம் 20

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய °த்ரீயிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு

அவனுக்கு மல்லன், நிச்சுவிநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு

பெயர்களுண்டு. அத்தியாயம் 10. சுலோகம் 22

பௌண்டாரம், ஒளண்டாரம், திராவிடம், காம்போசம்,யவநம், ஸகம், பாரதம், பால்ஹிகம், நீசம்,

கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாடீநு

விட்டார்கள். அத்தியாயம் 10. சுலோகம் 44

சுருக்கமாகச் சொல்வதன்றால் மனு விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றாதவர்களையும்,

எதிர்ப்பவர்களையும், அடிமைகளாக்கப்பட்ட சூத்திரர்களையும் திராவிடர்கள் என்று மனு அதர்மம்

கூறுகிறது. நாம் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் சுட்டிக்காட்ட விரும்புவது

மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் தோன்றியிராத காலத்திலேயே திராவிடம், திராவிடர் என்ற

சொற்கள் பார்ப்பன எதிர்ப்புக் கருத்திலேயே பொருள்குறிக்கப் பட்டுள்ளன. எனவே தென்னிந்திய

மொழிகளைப் பேசியதால்தான், அந்த மொழிகளால்தான் திராவிடர்கள் உருவானார்கள் என்று நாம்

தமிழர் ஆவணம் சொல்வது வரலாற்று மோசடி. கருத்துப் பித்தலாட்டம். அறிவுக்குருட்டுத்தனம்.

சிந்துச்சமவெளியை இந்துச்சமவெளியாகவும் சர°வதி பள்ளத்தாக்காகவும் மாற்ற முயற்சிக்கும்

பார்ப்பன பண்டாரங்களுக்கும் உங்களுக்கும் நன்றாக ஒத்துப்போகிறது என்பதைத்தான் புரிந்து

கொள்ளமுடிகிறது. திராவிடர் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம்தான் உங்கள் ஆவணத்திற்கு

அடிப்படை. அதுவே பித்தலாட்டம் என்று ஆகிவிட்டது. இந்த பித்தலாட்டத்தை அடிப்படையாக

வைத்து எழுதியிருக்கும் முழு ஆவணம் எந்த எண்ணத்தில் எத்தகைய அறிவில் எழுதப்பட்டிருக்கும்

என்பதை படிக்காமலேயே அனைவரும் புரிந்துகொள்வர். அடுத்து மணி.செந்திலின் வரிகள்

10 பொருள்களை தன்னகத்தே கொண்டு விரியும் ஆவணத்தின் முதற் பொருளாடீநு விரிகிறது

தோற்றுவாடீநு. தமிடிந-தமிழர்-தொன்மை, பழந்தமிடிநநாடே இந்தியா, தமிழர் ஆளுகை முடிந்த காலம்,

மனுநெறியர் வருகையும், திராவிடமும், தமிழர் வீடிநச்சி என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழர்

வரலாற்றினை துல்லியமாக ஆயும் ஆவணம்

கூர்ந்து கவனியுங்கள். தோற்றுவாடீநுக்கு அடுத்து வந்துள்ள தலைப்பு. மனுநெறியர் வருகை(!).

எப்போதும் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள்தான் இப்படி எழுதுவார்கள், பார்ப்பனர்களால் தான் இப்படி

எழுத முடியும். சீமான் சொல்வது போல சுத்தத்தமிழனால் இப்படிப்பட்ட வரிகளை எழுத முடியாது.

வரலாற்றுப் புத்தகங்களில் மு°லீம்கள் படையெடுப்பு என்று தலைப்பு இருக்கும். ஆரியர்களுக்கு

மட்டும் ஆரியர் வருகை என்று இருக்கும். அதுபோல மனுநெறியர் வருகையாம்...இதுபோன்ற வரிகளே

உங்கள் ஆவணம் பார்ப்பன நலன்களுக்காக எழுதப்பட்ட ஆவணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கலைச்சொல் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை தமிடிநஇலக்கியங்களிலும், அகராதி

களிலும் இருப்பவற்றை அப்படியே போட்டுள்ளோம். மற்றபடி பார்ப்பனர்களை உயர்த்திக்

காட்டவில்லை என்று மணி.செந்தில் கூறுகிறார்.

முதலில் அந்தணர் என்பதற்கு பொருள் தரும் ஒரு திருக்குறளைச் சொல்லியிருக்கிறார். நாம்

அதே திருக்குறளில் வேறொரு குறளைப் பார்ப்போம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீத்தல் அரிது

இந்தக் குறளில் கூறப்பட்ட அறவாழி அந்தணன் யார்? பரிமேலழகர் அறவாழி அந்தணன் என்பது

மகாவிஷ்ணுவைக் குறிக்கும் என்கிறார். பெரும்புலவர் அறிஞர் மயிலை.சீனி. வேங்கடசாமி தரும

சக்கரத்தைச் சுழற்றும் மகாவீரர் என்கிறார். அந்தணர் என்ற சொல் சமண மதத்து அருகனைக் குறிக்கும்,

மகாவீரரையும் குறிக்கும், இவர்களுக்கு எதிரான விஷ்ணுவையும் குறிக்கும். நீங்கள் காட்டும் திருக்

குறளிலேயே மாறுபட்ட பொருளில் அந்தணர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே. அனைத்துப்

பொருள்களையும் போடாமல் ஒரு பொருளை மட்டும் போடுவது எப்படி அறிவு நாணய முடையதாகும்?

உங்களுக்குத்தான் பார்ப்பனத் தொல்காப்பியனைப் பிடிக்குமே. அவனே சொல்லி யிருக்கிறான்,

அந்தணன் என்றால் காதலர்களுக்கு இடையே தூது செல்பவன். அதாவது புரோக்கர், மீடியேட்டர் என்று

தொல்காப்பியம் 1139 இல் இருக்கிறது. அந்தத் தொல்காப்பியனை வழிமொழிந்து அந்தணன் என்றால்

இடைத்தரகன் என்று பொருள் என கலைச்சொல் விளக்கம் தந்திருக்கலாமே?

இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 3

அதேபோல பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் அந்தணர் என்பதற்கு ஒரு விளக்கத்தை பாலைக்

கௌதமன் என்ற ஒரு பார்ப்பனப் புலவனே பாடியுள்ளான்.

ஓதல், வேட்டல் அவைபிறர்ச்செடீநுதல்

ஈதல் ஏற்றல் என்றுஆறுபுரிந் தொழுகும்

அறம்புறி அந்தணர் விழிமொழிந்து ஒழுகி

ஞாலம் நின்வழி ஒழுக,

ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செடீநுதல், பிச்சை எடுத்தல், மன்னனை ஏமாற்றிப் பிடுங்குதல் என்று

எத்தனையோ பொருள்களில் அந்தணர்களைப் பாடியுள்ளான்.

இவைகளும் உங்கள் சங்க இலக்கியங்களில்தானே உள்ளன. வேதங்களைக் கொண்டு மக்களைப்

பிரித்தவன், வேள்விகள் நடத்தி தமிடிநமன்னர்களைத் தரிசாக்கியவன், இடைத்தரகன், யாகங்களில்

உயிர்களைக் கொன்று திண்பவன் என்று அந்தணர் என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள்

உள்ளனவே. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ‘ஈவுஇரக்கங்கொண் அறநெறியாளன்’ என்று ‘பீ’ க்கு

பெயிண்ட் அடித்தது ஏன்?

அடுத்து பார்ப்பான் என்றால் ஆடீநுவாளனாம், இளைஞனாம். 70 வயதைத் தாண்டிய ஜெயேந்திர

சங்கராச்சாரி இந்த வயதிலும் சங்கரமடத்தில் நடத்தும் காமவிளையாட்டுக் களை வைத்து எல்லாப்

பார்ப்பானையும் எப்போதும் இளைஞன் என்று எப்படிச் சொல்லமுடியும்? இதே பார்ப்பான் என்ற

சொல்லுக்கு தொல்காப்பியம் என்னென்ன பொருள் களையெல்லாம் கூறுகிறது என்பதை தோழர்

கொளத்தூர் மணி பேசுகிறார் கேளுங்கள்.

காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,

கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,

செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய.

என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து

சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர்

வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது

கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது - இது நல்லது கெட்டது

என்று கூறுவது) செலவுறு கிளவி - இப்போது செல்லலாம் - அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா

கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனியாகத்தான் இருக்கிறாள் என்பது போல - செலவழுங்கிளவி

- செல்லக் கூடாது என்ற செடீநுதி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில்

வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போடீநுவிடாதே - உதைத்தான் விழும் என்பது போல...) இவைகள்

தானடீநுயா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார்.

என்று கடந்த 2010 டிசம்பர் 24 அன்று சென்னை பெரம்பூரில் நடத்த பொதுக்கூட்டத்தில்

உரையாற்றியுள்ளார்.

சுருக்கமாக பார்ப்பான் என்றால் மாமாக்காரன்; நாகரீகமாகச் சொல்ல வேண்டுமென்றால் இடைத்

தரகன் என்று தெளிவாக விளக்கியிருக்கலாமே? அதென்ன ஆடீநுவாளன்? எல்லா வற்றையும் விடக் கூத்து

என்னவென்றால் இந்த பிராமணன் என்பதற்கு ஆவணமும் மணி.செந்திலும் கொடுத்துள்ள விளக்கம்.

பிராமணன் - பேரமணன்:

சமண மதத்தினை சாராதவர்களை அமணர்கள் என அழைப்பது வழக்கம். பிராமணன் என்பதற்கு

பெரிய அமணன் என்று பொருள்பட பேரமணன் என அழைப்பது பொருள். உடனே பிராமணர்

களை புகடிநகிறார்கள் என்ற கச்சேரி.

என்று சொல்லியிருக்கிறார். மயிலை.சீனி.வேங்கடசாமியின் “சமணமும் தமிழும்” என்ற

நூலிலிருந்து சுருக்கமாக...

சமண மதம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம்,

°தானசுவாசி சமணம் என்பவையாகும். இதில் சுவேதாம்பர சமணர்கள் வெள்ளை ஆடையை

அணிபவர்கள். திகம்பர சமணர்கள் திசைகளையே ஆடையாகக் கொள்பவர்கள். அதாவது

ஆடையின்றி நிர்வாணமாக இருப்பவர்கள். அம்மணமாக இருப்பதால் அம்மணர்கள், அமணர்கள்

எனவும் அழைக்கப்பட்டனர்.

இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 4

சமணமும் தமிழும் நூலைத் தவிர பல சங்க இலக்கியங்களும் அமணர் என்ற சொல்லால் சமணர்

களைத்தான் குறிப்பிடுகின்றனவே அன்றி சமணர் அல்லாதவர்களை எந்த நூலும் குறிப்பிடவில்லை.

...வேத வேள்வியை நிந்தனை செடீநுதுழல்

ஆத மில்லி அமணொடு தேரரை...

...நீற்று மேனிய ராயினர் மேலுற்ற

காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்

தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே...

...நீல மேனி அமணர் திறத்துநின்

சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே...

மேற்கண்ட திருஞானசம்பந்தன் பாடிய தேவாரப்பாடலிலும் அமணர்கள் வேத வேள்வியை

நிந்தனைசெடீநுயும் சமணர்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இப்படித் தெளிவாக அமணர்கள் என்பதற்கு

அவர்கள் கூறும் சங்க இலக்கியங்களிலேயே விளக்கம் இருக்கும்போது அவற்றை அப்படியே மாற்றி

தவறான பொருளில் விளக்கம் தருவதுதான் பார்ப்பனப் புத்தி. பார்ப்பனரை உயர்த்திக்காட்டும்

அறிவுநாணயமற்ற இனத்துரோகச்செயல்கள். இவற்றைத் தான் பெரியார் தி.க சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறது.

நாம்தமிழரின் பித்தலாட்ட அரசியல் பிழைப்புக்கு புரட்சியாளர் அம்பேத்கரையெல்லாம் சாட்சிக்கு

அழைப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

தேர்தலரசியலை புறக்கணிக்கும் அமைப்புகள் கூட தேர்தலரசியலால் தேர்வு செடீநுயப்பட்டு

இருக்கும் ஆட்சியாளர்களிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டி யிருக்கிறது என்பதான உண்மை

நிலையை உணர்ந்த பின்னர்தான் அண்ணல் அம்பேத்காரின் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே

சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்கிற பொன்மொழிக்கான அர்த்தம் புரிந்தது.

அம்பேத்கர் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்று

மொட்டையாகத் தனியாகச் சொல்லவில்லை. அதன் தொடர்ச்சியை சேர்த்து ஏன் சொல்லவில்லை.

அதன் அடுத்த வரிகள் என்ன தெரியுமா?

“ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் வகுப்பினருக்கு இன்றைய தேவை வகுப்பு வாரிப் பிரதிநிதித்

துவ அரசாங்கமே. இடஒதுக்கீட்டின் மூலமாகவே இந்தப் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை அடைய

முடியும்.”

என்பவைதான் அடுத்த வரிகள். அதைப்பதிவு செடீநுயாததற்குக் காரணம் நாம் தமிழர்கள்

இடஒதுக்கீட்டையும் எதிர்த்து எழுதியிருக்கிறார்கள். ஆவணத்திலிருந்து:

“சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிடிநச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு

முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

அம்பேத்கர் வலியுறுத்தும் சாதிவாரிப் பிரதிநிதித்துவத்தை நாம் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.

அதோடு மட்டுமல்ல. அம்பேத்கரைப் பற்றி இவர்கள் குறிப்பிடும் அந்த வரிகள் இடம் பெற்றுள்ள

கட்டுரை எப்படி முடிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

“அரசியல் புரட்சி என்பது சமுதாயப்புரட்சி, சமயப் புரட்சிகளுக்குப் பின்னரே நடைபெறுகிறது

என்பதே வரலாறு.”

-தோழர் ஏ.பி. வள்ளிநாயகம் தொகுத்த “அம்பேத்கரின் அறைகூவல்” என்ற நூல்

“எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்ற அம்பேத்கரின்

வரிகள் சமுதாய, சமயப் புரட்சிகள்தான் முதற்பணிகள் என்றுகூறித்தான் முடிக்கப்பட்டுள்ளது.

தாடிநத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குடிஅரசுத்தலைவராகவே

வந்துவிட்டார். ஆனால் உள்ளூரில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

தலித் தலைவர் நாற்காலியில் உட்காரக் கூட முடியாத நிலைதான் இருக்கிறது. எல்லா கிராமங்களும்

சேரியாக, குடியானத் தெருவாக - ஊராகப் பிரிந்துதான் இருக்கிறது. எனவேதான் சொல்கிறோம்

மக்கள்புரட்சி, சமுதாயப் புரட்சி நடக்காமல் வெறும் அரசியல் புரட்சி நடக்காது.

எனவே நீங்கள் அதிகாரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காக பெரியாரையும் அம்பேத்கரையும்

சங்கத்தமிடிந இலக்கியங்களையும் உங்கள் வசதிக்கு மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம். நாம் தமிழர்

சார்பாக மிக முக்கியமான சவாலாக மணி.செந்தில் விடுத்திருப்பது என்னவெனில்,

இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 5

“இந்த நாட்டில் பதியப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்களில் பெரியார் திக உள்ளிட்ட எந்த

கட்சியின் ஆவணம் நாங்கள் இந்திய இறைமையாண்மைக்கு எதிராக இருக்கிறோம் என வெளிப்

படையாக அறிவித்து இருக்கிறது? துணிவிருந்தால் சொல்லுங்கள். பிறகு எதிரே நில்லுங்கள்.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் இந்திய

இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார் என 5 முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீடிந கைது

செடீநுயப்பட்டுள்ளார் என்பதை நினைவிற் கொள்க. இந்திய தேசியத்திற்கு சீமான் பகை சக்தியா,

நட்பு சக்தியா என்பதற்கு அவர் பேசும் ஒவ்வொரு கூட்டமும் சாட்சி.”

நாங்கள் அரசியலுக்குப் போடீநுவிட்டோம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..என்று நாம்

தமிழர்கள் சொல்லிவிட்டால் நிச்சயமாக அவர்களைப் பாராட்டலாம். அதைவிட்டு விட்டு அறியாமையில்

பேசிக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. முதலில் பெரியார் தி.க ஒரு அரசியல் கட்சி அல்ல.

அதைக் கூடவா ஒரு மாநிலப் பொறுப்பாளருக்கு விளங்க வைக்கனும்?

பெரியார் தி.க அரசியல் கட்சி இல்லை என்பதால் அதை எவனிடமும் பதிவு செடீநுய வேண்டிய

அவசியமும் இல்லை. அதனால் எவனுக்கும் அடிமைச்சாசனம் எழுதித்தர வேண்டிய அவலமும் இல்லை.

மற்ற அரசியல் கட்சிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள்

முழங்க வேண்டாம். அப்படி எல்லாம் உங்களை யாரும் நம்பவில்லை. தேவையே இல்லாமல் உங்கள்

தோழர்களை இந்திய அரசுக்கு ஏன் அடிமை ஆக்கினீர்கள் என்றுதான் கேட்கிறோம். இந்திய

இறையாண்மைக்குக் கட்டுப் படுவேன் என்று உறுதிமொழி எடுக்க மிரட்டியது யார்? யாரும் மிரட்ட

வில்லை என்றால் நீங்களாகவே வலிந்து அதைச் சொன்னது ஏன்?

ஆவணத்தில் இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்டவன் யார்? எதிரே நில்லுங்கள்

என்கிறார். “நமது குறிக்கோள்” என்ற தனது ஆவணத்தில் பதிவு செடீநுதவர் பெரியார். இதோ பெரியாரின்

அந்த ஆவணத்திலிருந்து...

1. திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம்

ஆகியவற்றில் பூரண சுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்.

2. திராவிட நாடும் திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின்

எந்தவிதமான சுரண்டல்களிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக்

காப்பாற்றப்படவேண்டும்.

இப்படித் தொடங்குகிறது பெரியாரின் ஆவணம். தொடர்ச்சியாக. மேற்கண்ட இலட்சியங்களை

ஒப்புக்கொண்டு, அவை நிறைவேறுவதற்காகத் திராவிடநாடு இந்திய (மத்திய) அரசாங்க

ஆதிக்கத்திலிருந்து விலகித் தனிச் சுதந்திரத் திராவிட நாடாக ஆகவேண்டியது மிகவும் முக்கிய

மானது என்கின்ற திராவிட நாட்டுப் பிரிவினைத் தத்துவத்தை ஏற்றுக் கழக விதிமுறைகளுக்கு

இணங்கிக் கையொப்ப மிட்ட 18 வயது கடந்த ஆண், பெண் எவரும் திராவிடர் கழகத்தில்

அங்கத்தினராக உரிமையுண்டு.

மிக முக்கிய அறிவிப்பு ஒன்றும் இந்த ஆவணத்தில் உண்டு. அது தான் திராவிடர்

விடுதலைப்படை.

திராவிடரின் விடுதலைக்காகப் போரிடவும், சகலவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கவும்

இசையும் ஒரு மாகாண “திராவிடர் விடுதலைப் படை” ( னுசயஎனையைn குசநநனடிஅ குடிசஉந) அமைக்க

வேண்டும். அதற்கு ஊர்தோறும் கிளைப்படைகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு 1945 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் திருச்சியில் அறிவிக்கிறார். அதன் பிறகு 1948

மே 9 ஆம் நாள் தூத்துக்குடியிலும் மேற்கண்டவற்றையே தீர்மானமாக அறிவிக்கிறார். தொடர்ந்து

சாகும்வரை திராவிட நாடு (சென்னை மாகாணம்) விடுதலை, தமிடிநநாடு விடுதலை என மக்களைத்

தயாரித்துக் கொண்டும் போராடிக்கொண்டும் இருந்தார் பெரியார்.

நாம் தமிழர்களே, வரலாற்றைப் படியுங்கள். இலக்கியங்களைப் படியுங்கள். பார்ப்பனர் அல்லாத,

பார்ப்பன அடிமைகள் அல்லாதவர்களிடம் படியுங்கள். ஏதாவது குப்பைகளைப் படித்துவிட்ட வெத்துச்

சவடால் அடிக்காதீர்கள். ஆவணத்தில் இந்திய இறையாண்மையை எதிர்த்தவர்கள் எதிரே நில்லுங்கள்

என்கிறார் மணிசெந்தில். பெரியாரின் அந்தக் கருத்துக்கள் தான் பெரியார் தி.க வுக்கு ஆவணம். எதிரே

நிற்கிறோம். பதில் சொல்லுங்கள். தமிடிநநாட்டில் எண்ணற்ற தமிடிநதேசியக்குழுக்கள் உள்ளன. அவர்கள்

எல்லோருமே இந்திய இறையாண்மைக்கு எதிராக எதையும் செடீநுயாவிட்டாலும் ஆவணம் போட்டு

வைத்திருக் கிறார்கள். த.தே.பொ.க, த.தே.வி.இ, த.ஒ.வி.இ இன்னும் எத்தனையோ இயக்கங்கள்

உள்ளன எதிரே. பதிலைச் சொல்லுங்கள். திராவிடம் தடுக்கிறது என ஓடி ஒளிய வேண்டாம்.

இனத்துரோக வரலாற்றின் தொடர்ச்சி - நாம் தமிழர் 6

சீமான் 5 முறை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செடீநுயப்பட்டாராம். அதனால்

இந்தியாவுக்கு எதிரானவராம். அத்தனை முறையும் ஏன் விடுதலை செடீநுதார்கள்? இந்திய

இறையாண்மைக்கு அவரால் எந்தப் பாதிப்பையும் உண்டு பண்ண முடியாது என்பதால் தானே

விடுதலை செடீநுதார்கள்? அவரால் இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பு எனில் நிச்சயம் அவர்

இன்றுவரை சிறையில்தானே இருந்திருக்க முடியும்? சீமான் இந்திய தேசியத்திற்கு எதிரானவரா?

ஆதரவானவரா? என்பதற்கு அவர் பேசும் கூட்டங்களே சாட்சி என முடிக்கிறார் மணிசெந்தில். அப்புறம்

எதற்கு ஆவணம்? உங்களை விட விரிவாக, ஆழமாக, அதிகமாக பெரியார் தி.க கூட்டங்களில்

தனித்தமிடிநநாடு முழங்கப்படுகிறதே?

இத்தனை தமிடிநதேசியக் குழுக்கள் ஆவணத்தில் இந்தியாவை எதிர்க்கும் போது, ஈழத்தை நான்

தான் வாங்கித் தரப்போகிறேன் என வெத்து வேட்டு வெடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் எதிர்க்க

முடியவில்லை? எங்கே கோளாறு? அரசியலுக்குப் போனால் அப்படிச் சொல்லமுடியாது, புரிகிறது.

அதைச் சொல்லக்கூட முடியாத அரசியலில் உங்களுக்கு என்ன வேலை? இந்தியாவை எதிர்க்கிறோம்

என்று சொல்லக்கூட இயலாத அரசியலில் இறங்கி, நின்று, வென்று நீங்கள் ஈழத்தை வாங்கித்தரப்

போகிறீர்களா? தி.மு.க, அதி.மு.க வுக்கு போட்டியாக சம்பாதிக்க முடியும். பதவிச்சுகங்களை அனுபவிக்க

முடியும் அவ்வளவுதானே? அதைத்தான் உங்கள் ஆவணம் உறுதிப்படுத்துகிறது.

- அதி அசுரன்

atthamarai@gmail.com

சாதி மத மூடநம்பிக்கைகளை ஒழித்து தமிழனை தமிழனாக அடையாளப்படுத்தி தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் ஆயுதமே திராவிடம். அந்த ஆயுதத்தை இல்லாதொழித்து தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பார்ப்பனியத்தின் அடிவருடிகளான சுய்நலவாதிகளின் மேடைப்பேச்சே "தமிழ் தேசியம்" ...

பெரியாரையும், திராவிடத்தையும் கொச்சைப்படுத்திவரும் மற்றொரு அமைப்பொன்றின் பொதுச்செயலாளர் உரையினை கேளுங்கள்... பூனைக்குட்டி வெளிவருவதை...

//வரலாற்றில் ஒருமுறை கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுகிறார்களே அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்ற குரல் வந்ததே கிடையாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இவர் உரையின் காணொளி

[media=]

http://www.yarl.com/...howtopic=102983

//

இதைக்கேட்கும் சாதாரண மக்கள் என்ன நினைப்பார்கள் தோழர்களே... உங்களின் கருத்துக்கள் என்ன...? இவரின் லெட்டர்பேடு அறிக்கைகளை பதிவு இணையத்தில் அதிகமாக காணலாம்..

நமது மாபெரும் யாழ் கள பண்பாடான திசை திருப்பல் ஆரம்பம் ஆகி விட்டது.

எதுக்கு தேவையின்றி ஈழ விடயங்களை இந்த திரியில் நுழைக்கிரார்களோ???

வாதாட சரியான வாதங்கள் இல்லாததாலோ ???

தமிழ் தேசியம் பேசுவோருக்கும் ஈழ தமிழர்களுக்கும் சிண்டு முடிந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஆரியத்திடம் இருந்து கடன் வாங்கிய சூழ்ச்சி முறையை திராவிடம் தொடங்கி விட்டது

ஈழத் தமிழனைக் கொல்லும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்ற ஒரு தமிழ்த் தேசியரை நான் இன்று தான் சந்திக்கிறேன்.

இதில் சூழ்ச்சி என்பது எங்கிருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் விளங்கும்.இங்கிருப்பவர்கள் அந்தளவிற்க்கு அரசியல் அறிவற்றவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

வாதாட எல்லா வாதங்களும் வைத்தாகிவிட்டது பதில்கள் தான் கிடையாது.

ஈழத் தமிழரை ஒடுக்கும் இந்திய வல்லாதிக்கத்தை ஆதரிக்கும் ஒருவர் எங்கனம் தமிழ்த் தேசியம் பேச முடியும் என்னும் கேள்விக்கு உமது பதில் தான் என்ன?

உமது தமிழத் தேசியம் என்பது, திராவிட அரசியலைச் சிதைத்து ,அதனூடு தமிழத் தேசிய அரசியலில் சிதைவை உண்டு பண்ணும் சூழ்ச்சி அன்று வேறு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் பெரியாரின் தமிழர் அழிப்பு.. மாயை வாதமான திராவிடத்தை கட்டிக்காக்க.. தமிழர்கள் யார் என்று சிங்களவர்கள் கேட்குமாப் போல கேள்வி கேட்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் கண்டுபிடிப்பினூடு.. தமிழ் தேசிய அடையாளப்படுத்தலை.. தூய தமிழின வாதம் என்கின்றனர். பின்னர் தங்கள் கண்டுபிடிப்பையே பிற்போக்கும் என்றும் வகுக்கின்றனர். என்னே வேடிக்கை மனிதர்கள்.

அதுபோக.. ஈழத்தில் இருப்பது தமிழ் தேசியமாம்.. தமிழகத்தில் இருப்பது திராவிடமாம்.. இப்படி இன்னொரு குண்டையும் சுயமுரண்பாட்டோடு.. தூக்கிப் போடுகின்றனர். ஆனால் ஈழத்தமிழன் தமிழக தொப்புள் கொடி உறவும் என்றும் சொல்கின்றனர்.

இவர்களின் பெரியார் காப்பு..சுயமுரண்பாட்டு வாதங்களையும் சப்பைக் கட்டுக்களையும் வைத்துப் பார்க்கின்ற போது கோத்தாவும்.. சிங்களத் தேரர்களும் பறுவாயில்லை என்று தோன்றுகிறது.

தமிழர்கள் யார்...???! territorial எல்லை வகுத்து.. தனித்துவ மொழி பேசி.. தனித்து சமூக கலை.. பண்பாட்டியல் விழுமியம் காத்து.. ஆட்சி அதிகாரம் தக்க வைத்து சிறப்புற சமூக வாழ்வியல் வகுத்து.. தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற ஒரு மனிதர்கள் கூட்டமே தமிழர்கள். அவர்களின் மொழி தமிழ்...!

இவர்களை திராவிடர்கள் என்று வகுத்துக் கொள்ள எந்த தேவையும் இல்லை. தமிழர்கள் தமிழர்களாகவே தான் இனங்காட்டப்பட வேண்டும். தமிழ் மொழி மருவி வந்த பிற மொழி பேசுபவர்களும் கூட தங்களை தமிழர்களாகத்தான் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர.. திராவிடர்கள் என்ற பொது கொள்கை அவசியமில்லை. அப்படி இனங்காட்ட விரும்பாதவர்கள் தங்களின் தற்கால மொழி.. நிலம் பற்றி தங்கள் சொந்த அடையாளம் பற்றி வாழட்டும். அதற்கு தமிழர்கள் எப்போதும் தடையாக இருக்கமாட்டார்கள்.

கன்னட மொழியாகட்டும்.. மலையாளம் ஆகட்டும்.. தெலுங்காகட்டும்.. தமிழ் மொழி மருவி வந்த மொழிகள் தான்..! இன்று அந்த மொழிகளுக்கு எல்லாம் ஒரு தனித்துவமான territorial எல்லை உண்டு. அதனால் தான் அவை மாநில வாரியான மொழிகளாக்கப்பட்டுள்ளன. அந்த நிலை தமிழுக்கும் உண்டு. ஆனால் தமிழர்கள் என்போர் தமிழர்களால் ஆளப்படும் நிலை இன்றி.. பிறமொழி பேசுவோரால் ஆளப்படும் நிலை உள்ளது. இந்த நிலை பிறமொழி மாநிலங்களில் இல்லை. இது பண்டைய தமிழ் ஆட்சி மரபில் இருந்தும் மாறுபட்டுள்ளது. நவீன இனத்துவ கருத்தியலில் இருந்தும் தமிழர்களை பிறழ வைத்து பலவீனப்படுத்தி நிற்கிறது.

தமிழர்கள் மத்தியில் உள்ளது போன்று.. பிறமொழி பேசுவோர் மத்தியிலும் சாதி.. வகுப்பு வாதங்கள்.. பிரிவினைகள்.. பிளவுகள் உள்ளன. அவர்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்த.. திராவிடம் அல்ல காரணியாக நிற்கிறது. ஆனால் தமிழர்கள் மத்தியில் மட்டும் அவர்களின் மொழி.. நில.. ஆட்சியுரிமை தொன்மை மறைத்து திராவிடம் திணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இது தமிழர்கள் இலகுவாக பிறமொழி பேசுபோரால் ஆளப்படவும் அடிமைப்படுத்தப்படவும் வாய்ப்பளிப்பதோடு.. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தங்கள் நிலை தளர்வதை உணராது வாழவும் செய்கிறது.

இவற்றைக் கடந்து.. இந்த நவீன இனத்துவ உலகில்.. தமிழர்களின் இனத்துவம் நிறுவி மீண்டும்.. territorial எல்லைகளோடு தமிழர்களும் ஆட்சி உரிமை கொண்ட வாழ்வுரிமை கொண்ட மனித கூட்டமாக பூமிப்பந்தில் வாழ வேண்டின்.. திராவிடம் என்ற மாயைப் பதமாடல் முதலில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டும். தமிழின தேசிய உணர்வான.. தமிழ் தேசிய அடையாளமும்.. உணர்வும் மேலெழவும்.. மக்கள் அதன்பால் ஒற்றுமைப்பட்டு.. சாதி.. மத.. சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் மொழி.. நிலம்.. கலை.. பண்பாடு.. விழுமியம் சார்ந்து தமிழர்களாக வாழவும் தூண்டப்பட வேண்டும்.

தமிழகத்தில் எழும் இந்த மாற்றமே.. ஈழத்திலும்.. தமிழர்களின் இருப்பை காக்கும். மற்றும்படி.. திராவிடம்.. பேசுக் கொண்டிருப்பதால்.. தமிழர்களின் அழிவைப் பற்றி கவலைப்படவோ அக்கறை செய்யவோ மாட்டாத கன்னடர்களையும்.. மலையாளிகளையும்.. தெலுங்கர்களையும் அயலில் மாயைப் பதமான திராவிடத்தால் கட்டி.. தமிழர்கள் எதனையுமே இந்த உலகில் சாதிக்கப் போவதில்லை.

திராவிடம் என்பது ஒரு செத்துப் போன மாயைக் கருத்தியல். இதனை அறிந்திருக்கும் பலர்.. பெரியார் போன்ற சிலரின் காலத்துக்கு ஒவ்வாத பழைய கால வாதங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர். ஆனால் மக்களோ.. இவர்களின் வாதங்களில் அர்த்தம் உணர்பவர்களாக இன்று இல்லை..!

இதனை தெளிவாக உணர்ந்து கொண்டு.. மொழி.. நில எல்லை.. கலை.. பண்பாடு.. விழுமியம் சார்ந்து தமிழர்கள் யார் என்பதையும் அவர்களின் தேசியம் என்ன என்பதையும் மக்கள் உணரச் செய்து.. அதன் கீழ் அந்த மக்களை ஒற்றுமைப்படுத்தி.. அவர்களின் ஒத்துழைப்போடு.. தமிழர்களே தமிழர்களை ஆளக் கூடிய நிலை வருதல் அவசியம்.

"தூய தமிழினம்".. என்ற சொல்லாடல் எக்காலத்துக்கும் எவருக்கும் பொருந்தப் போறதில்லை. இந்த உலகில் எவரும் தூய இனத்தினர் கிடையாது. எல்லோருக்குள்ளும் ஒரு கலப்பு நிலை உண்டு. அதற்காக.. மற்றைய இனத்தவர்கள் தங்களின் territorial எல்லைகளை விட்டுக்கொடுத்து.. மொழி.. பண்பாடு.. விழுமியம் தொலைத்து.. பொதுக்கொள்கை ஒன்றின் கீழ்.. தங்களை மற்றவர்களாக இனங்காட்டி வாழத் தயார் இல்லை.

சீமான் போன்றவர்கள் முன் வைப்பது.. தூய தமிழின வாதம் அல்ல. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தங்கள் தேசியம் போற்றி.. தங்களை தாங்களே ஆளுதல்... இதனையே அவர் முன்னிறுத்துகிறார். தமிழர்களின் நிலத்தில் மற்றவர்கள் வாழ வேண்டாம் என்பதல்ல.. சீமானின் வாதம். மற்றவர்கள் அவர்களின் உரிமைகளோடு வாழலாம். அதேவேளை தமிழர்களின் நிலத்தில் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்ட.. தமிழர்களின் ஆட்சி உரிமையே இருக்க வேண்டும் என்பது சீமானின் வேண்டுகோள். இது தூய தமிழின வாதம் என்று சில திராவிட விசமிகளால் இனங்காட்டப்படுகின்றது. இது தவறாகும்.

யூதர்கள்.. தூய யூத இனம் அல்ல. அரேபியர்கள் தங்களை தூய அரேபியர்கள் என்று சொல்வதில்லை. ஆனால் எல்லோருக்கும்.. ஒரு தேசிய அடையாளம்.. நிலம்.. பண்பாடு.. விழுமியம்.. ஆட்சியுரிமம் உண்டு. ஆனால் தமிழர்களிடம் மட்டும் அது.. ஆரியத்தாலும்.. திராவிடத்தாலும் கூட்டுப்பறிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனையே சீமான் நிராகரிக்கிறார்.

தமிழர்களை தமிழர்களிடமே கையளியுங்கள் என்று தான் அவர் கோருகிறார். இதனை தான் ஈழத்திலும் தமிழ் மக்கள் சிங்களர்களிடம் கோருகின்றனர். இங்கு தமிழர்கள்.. அது தமிழகம் ஆகட்டும்.. ஈழமாகட்டும்.. ஒரே இன உணர்வு பற்றியே உள்ளனர். இதனை சில திராவிட... பெரியார் விசமிகள்... தவறாக இனங்காட்டி தங்கள் வெட்டிப் புகழ் வளர்க்க முயல்கின்றனர்.

மக்கள் இவற்றை உணர்ந்து மற்றைய மொழி பேசுவோர் மத்தியிலும்.. புதிய தலைமுறை தமிழர்கள் மத்தியிலும்.. செத்துப் போன திராவிடத்தை கைவிட்டு.. தமிழ் தேசிய உணர்வு வளர்த்து.. தமிழர்கள்.. தங்களை தாங்களே தங்கள் நிலத்தில் ஆளும் நிலை பெற உதவிக் கொண்டு.. உலகில் பிற இனங்களோடு.. தம் தனித்துவமும் ஆட்சியுரிமையும்.. நில உரிமையும்.. காத்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். திராவிடம் காப்பதால்.. இதில் எதுவுமே தமிழர்களுக்கு சாத்தியமாகாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

உயர்திரு நெடுக்கால போவான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் . ஏனெனில் நாரதர் அவர்களுக்கு நான் பதில் எழுதிக்கொண்டிருக்கும் பொது உங்கள் பதிலை எதேச்சையாக கண்டேன் . கொஞ்சம் எனது கோபம் தணிந்து இயல் நிலைக்கு வந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில்....

திராவிடம் என்று சொல்லியே... மூளைச்சலவை செய்து வாழ்கிறார்கள்.

ஒரு, கிராமத்தில் போய்... ஆருக்கு ஓட்டுப் போடுவியள் என்று, கேட்டால்...

நம்ம பரம்பரையே.. உதய சூரியனுக்கு குத்தியது, மாறி குத்துவமா? என்றும்...

வாத்தியாரின் ரெட்டை இலைக்குத்தான்... நம்ம ஓட்டு என்றும், சொல்வார்கள்.

அந்த அரசியல் தலைமையை... தீர்மானிக்கும் சக்திகள் இந்த, அப்பாவி கிராம மக்களே.

அதனை, நன்கு பயன்படுத்தி... தேர்தல் நேரம் இலவசங்களை அள்ளிக் கொடுத்து, தமது அரசியல் இருப்புக்களை பாதுகாத்துக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் என்றும்... தமிழர்நாட்டுக்கு உதவாது.

நாரதனுக்கு ஒரே கேள்வி . நீ தமிழனா அல்லது திராவிடனா ????

திராவிடன் என்றால் காவிரி நீர் கேட்க கூடாது .

முல்லை பெரியார் உரிமை போர் கூடாது.

தமிழன் தமிழ் நாட்டை ஆள வில்லை என ஒப்பாரி வைக்க கூடாது .

மலையாளிகள் ஈழம் கெடுக்கும் ( கெடுக்கும் என எழுதியுள்ளேன் . கொடுக்கும் என அல்ல ) போது வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் .

நாளை திராவிட திருடர்கள் சிங்களமும் திராவிடம் தான் என கூறும்போது சிங்களன் காலை கழுவி பிழைக்க வேண்டும் .

பெங்களூரில் தமிழன் அடிபடும் போது கண்டுக்காமல் போல இருக்க வேண்டும்.

இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்து போர் முடிந்தது என கூறினால் ஆமாம் சாமி போட வேண்டும்.

கொத்து கொத்தாக தமிழன் கொலை செய்ய பட்டாலும் கண்டுக்காமல் இருக்க வேண்டும் .

ஈழம் சில நூறு மைல் தூரம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல . கேரளா மற்றும் ஆந்திராவுக்கும் தான். ஆனால் தமிழன் மட்டும் திராவிடன் . கேரளா வாசி மலையாளி, ஆந்திரா வாசி தெலுங்கன் .

மேற்கூறிய அனைத்தும் உனக்கு சரி என பட்டால் நீ உண்மையான திராவிடன் தான் . உன்னிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை நான் தமிழன். இந்தியம் பேசும் தமிழன் தான் . என் இனத்தை இழிவு செய்த திராவிடத்தை கருவறுக்கும் வரை நான் ஓய போவது இல்லை . நாகரீகம் காக்கிறேன் . நான் எழுத ஆரம்பித்தால் உலகம் காரி உமிழும் . அவ்வளவு கேவலமானது திராவிட மாயை .

சிலர் சொல்வது போல திராவிடம் தமிழினம் காக்க வந்தது அல்ல . நம்ப வைத்து பிரிவினை ஏற்படுத்தி கழுத்தறுக்க வந்தது . கருவறுக்க வந்தது . ஏற்கனவே தமிழ் இனத்தின் ஒரு பகுதியான ஈழத்தின் கருவை குழைத்து விட்டது . இப்போது மீண்டும் சரி செய்கிறேன் என நாடகம் ஆடுகிறது . தமிழனத்தின் மானம் மரியாதையை காற்றில் பறக்க விட்டு நம் வீரத்தை பிறர் கேலி செய்யும் அளவுக்கு கேவலப்படுத்தியது இந்த திராவிடம் . திராவிடம் என்றால் தெலுங்கன் ஆள்வான் . மலையாளி நடிப்பான். கன்னடன் அடிப்பான் . அதையெல்லாம் பார்த்துகொண்டு விரல் சூப்பி ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும் தமிழன் . இதுதான் திராவிடம் கற்பிக்கிறது .

------- ஒருமையில் எழுதப்பட்டவை நீக்கப்பட்டன: நிழலி

௧. பல பெண்களோடு படுக்க தடையாய் இருந்தது பிராமணியமும் தமிழியமும் . அதற்காக தான் திராவிடம் வந்தது . திராவிட தலைவன்கள் எவனும் ஒரு பெண்ணோடு வாழ்க்கையை முடிக்க வில்லை . இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்டிரோடு இருந்துள்ளனன்ர் . அவர்கள் சிற்றின்பத்திற்கு தமிழன் தான் கிடைத்தானா ??? தமிழன் என்ன இளிச்ச வாயனா ??? அப்படி திராவிடம் நாட்ட அல்லது நொட்ட கேரளாவிலோ, ஆந்திராவிலோ கர்நாடகாவிலோ ஏன் திராவிடத்தால் முடியவில்லை ??? திராவிடம் பேசும் மனிதர்களிடம் எனது ஒரே வேண்டுகோள். பிற தென்னக மாநிலங்களின் ஐம்பது சட்ட மன்ற உறுப்பினர் சீட்டுகள் தமிழனுக்கு வாங்கி தர முடியுமா ??? அப்போது ஏற்று கொள்கிறேன் உங்கள் திராவிட மாயையை.

௨. கடவுள் என்ற பயம் அகன்றால் பாவம் செய்ய பயப்பட மாட்டார்கள் என யாரும் --- மேலே இருந்து பார்க்கவில்லை .------ கடவுள் பயம் அகற்றி கற்று கொடுத்தது திராவிடம் . முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இனத்திற்கு போதித்த அவ்வையார் தவறா ??? இந்த ஐம்பது வருடங்களுக்குள் வந்த இந்த திராவிடம் மேலா ???? காவல் துறையை விட கடவுளுக்கு பயப்படுபவன் தான் இன்றும் அதிகம் . இங்கேயே தெரிகிறது திராவிடத்தின் லட்சணம்

௩. உலகத்திற்கு புத்தி சொல்லிய எனது தமிழினம் அடுத்த மாநிலக்காரன் புத்தி கேட்டுதான் பொழைக்க வேண்டுமா ??? அப்படியென்றால் தமிழன் எல்லாம் தற்குறிகளா ??? தமிழ் நாட்டை சேர்ந்தவன் எவனும் தலைவன் பதவிக்கு தகுதி இல்லாதவனா ??? பிற மொழிக்காரகளை தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் திராவிடமா ???

Edited by நிழலி
--ஒருமையில் எழுதப்பட்டவை நீக்கப்பட்டன:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.