Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! - அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி

Featured Replies

[size=4]நான் பாதிக்க படவில்லை . ஆனால் என் பிராமண நண்பர்கள் பாதிக்க பட்டதை கண்ணால் கண்டவன் நான் . [/size][size=1]

[size=4]வல்லத்தில் மற்றும் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ( தஞ்சை மாவட்டம் ) பிராமணர்களின் குடுமியை வெட்ட முனைந்த திராவிட வெறியை பற்றி கேள்வி பட்டவன் நான் . [/size][/size][size=1]

[size=4]மற்றபடி நமக்கெல்லாம் இட ஒதுக்கீடு பாதிப்பே இல்லை . [/size][/size][size=1]

[size=4]மேலும் நான் கேள்விப்பட்டவரை தமிழ் மற்றும் திராவிட சமூகங்கள் இயற்கை வழிபாடு மற்றும் இந்து மதம் சார்ந்ததாகவே அறிகிறேன் . மேலும் அப்படி இல்லாவிடினும் இந்து மதத்தை ஒத்த பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவே அறிகிறேன் . மேலும் தமிழர்கள் மத சார்பற்றவர்கள் என எங்கேயும் படித்ததில்லை .பிற மதங்களை மதிப்பவர்கள் மற்றும் உல் வாங்குபவர்கள் என மட்டுமே படித்து இருக்கிறேன் . [/size][/size]

  • Replies 56
  • Views 5.9k
  • Created
  • Last Reply

[size=4]நான் பாதிக்க படவில்லை . ஆனால் என் பிராமண நண்பர்கள் பாதிக்க பட்டதை கண்ணால் கண்டவன் நான் . [/size]

[size=1][size=4]வல்லத்தில் மற்றும் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ( தஞ்சை மாவட்டம் ) பிராமணர்களின் குடுமியை வெட்ட முனைந்த திராவிட வெறியை பற்றி கேள்வி பட்டவன் நான் . [/size][/size]

[size=1][size=4]மற்றபடி நமக்கெல்லாம் இட ஒதுக்கீடு பாதிப்பே இல்லை . [/size][/size]

[size=1][size=4]மேலும் நான் கேள்விப்பட்டவரை தமிழ் மற்றும் திராவிட சமூகங்கள் இயற்கை வழிபாடு மற்றும் இந்து மதம் சார்ந்ததாகவே அறிகிறேன் . மேலும் அப்படி இல்லாவிடினும் இந்து மதத்தை ஒத்த பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவே அறிகிறேன் . மேலும் தமிழர்கள் மத சார்பற்றவர்கள் என எங்கேயும் படித்ததில்லை .பிற மதங்களை மதிப்பவர்கள் மற்றும் உல் வாங்குபவர்கள் என மட்டுமே படித்து இருக்கிறேன் . [/size][/size]

நீங்கள் தமிழர் வரலாறு பற்றி இன்னும் படிக்க வேண்டும்.

இந்து மத்ததின் தோற்றம், தமிழரிடம் இருந்த பிற மதங்கள், சித்தர்களின் கடவுள் மறுப்பு என பல தகவல்கள் யாழ் களத்திலும் இணையம் முழுவதும் கிடைக்கிறது படியுங்கள்.

[size=4]மேலும் நான் கேள்விப்பட்ட வரையில் பிற மொழி திராவிடர்களால் தமிழன் தலையெடுக்க கூடாது, தமிழன் தலை தூக்கினால் நமக்கு ஆபத்து என நினைத்து உருவாக்க பட்டதே திராவிடம் எனவும் அறிகிறேன் . மேலும் இந்த திராவிட கொள்கையால் உயர்ந்த தமிழர்கள் மிக அரிது .பிற மொழி திராவிடர்கள் தான் அதிகம் என எனது நெருங்கிய தமிழ் தேசியம் மற்றும் தமிழியம் பேசும் நண்பர் கூறினார் . ( புரட்சி கர தமிழ் தேசியன் இல்லை )[/size]

[size=4]பிற மொழி காரர்கள் ஒடுக்குவதால் தானே தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் இன்று ஆரம்பம் ஆகி உள்ளது [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்திடம் வேண்டுகோள் சொந்தக் கருத்தில்லாமல் ஒரு கட்டுரையை விவாதத்தின் போது இணைக்கும்பட்சத்தில், தான் மேற்கோள் காட்ட விரும்புகின்ற கருத்தை மட்டுமே, இங்கே இணைத்து விட்டு, மிகுதியான கருத்துக்களைப் படிக்க இணைப்புக் கொடுக்க விதி இயற்ற வேண்டும். இங்கே இணைக்கப்படும் கருத்துக்களில் எல்லாவற்றையும் படித்து, என்ன சொல்ல வருகின்றார்கள் என்றே புரிவதில்லை.

நம் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் எப்படிச் சேமிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது என்பதைப் பார்த்தபோது வெறுப்பாக உள்ளது...

https://fbcdn-sphoto...014388758_n.jpg

https://fbcdn-sphoto...837402811_n.jpg

ராஜராஜ சோழன் மனம் வருந்தி ஓலைச்சுவடிகளைத் தேடியிருக்காவிடின், எமக்குத் தேவராங்கள் போன்ற தமிழ்ப் பாடல்கள் கிடைத்திருக்காது. ஆனால் அன்று பார்ப்பானிகள் தமிழ் எதிரிகள் எனப் பலர் திட்டினர். அதனால் தன் கோவிலில் மறைத்து வைத்தார்கள் என்று.

ஆனால் இன்று திராவிடக்கும்பல்களின் ஆட்சியில் இது தான் நிலமை...

இதை மீட்டு யாராவது தமிழக உறவுகள் காப்பார்கள் எனில், அதற்கான முழுப்பணச் செலவையும் நான் பொறுப்பெடுக்கின்றேன்!

https://www.facebook...&type=3

[size=4]மீட்பது சுலபம் இல்லை எனவே அறிகிறேன் . அதற்கு மிக பெரிய முயற்சிகளையும் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டி வரும் . எனினும் சிறிது அவகாசம் கொடுங்கள் . எனது தஞ்சை மாவட்ட நண்பர்களிடம் பேசி தெளிவாக விளக்குகிறேன் . [/size]

நிர்வாகத்திடம் வேண்டுகோள் சொந்தக் கருத்தில்லாமல் ஒரு கட்டுரையை விவாதத்தின் போது இணைக்கும்பட்சத்தில், தான் மேற்கோள் காட்ட விரும்புகின்ற கருத்தை மட்டுமே, இங்கே இணைத்து விட்டு, மிகுதியான கருத்துக்களைப் படிக்க இணைப்புக் கொடுக்க விதி இயற்ற வேண்டும். இங்கே இணைக்கப்படும் கருத்துக்களில் எல்லாவற்றையும் படித்து, என்ன சொல்ல வருகின்றார்கள் என்றே புரிவதில்லை.

[size=4]அப்போதாவது கவனம் திசை திரும்புமே என்ற நப்பாசை நாரதருக்கு [/size]

:icon_idea:

:D

:rolleyes:

[size=4] :unsure:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மரபணு, மண்ணங்கட்டி ஆராய்வு என்பது எல்லாம் தமிழ்த் தேசியக் கொள்கை என்பதுக்கும் என்ன சம்பந்தம் எனப் புரியவில்லை. ஏதோ ஒருவகையில் கொள்கின்ற இனவுறவு என்பது தம் தனித்துவமான அடையாளத்தைப் பாதிக்கும் என்பது சுத்த முட்டாள்தனமான ஆராய்வு. நான் தமிழர் என உணர்வு கொள்வது, உணர்வுட்டுவதற்கு என் மரபணுவைப் பரிசோதிக்க வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை. என் மரபணு, சிலவேளை மலையாளிகளோடும் ஒத்துப் போகலாம், வட இந்தியரோடும் ஒத்துப் போகலாம். அதற்கும் என் மொழி உணர்வுக்கும் என்ன சம்பந்தம்.

பெங்களுரில் 40 வீதமானவர்கள் தமிழர்கள். ஆனால், ”கன்னட ரக்சன வேதிகே” கன்னடர்களுக்கே கர்னாடகம் எனப் போராடுகின்றது. அங்கே கன்னடமொழியை அமிழ்ப்படுத்த முயல்கின்றது. அந்த மாநில அரசும், அதையே வரவேற்கின்றது. அங்கே தமிழர்கள் இருக்கின்றார்கள், அவர்களின் தென்னிந்திய மரபணு பற்றி அவர்கள் புலம்புவதில்லை.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13150:2011-02-22-10-09-40&catid=1273:2011&Itemid=532

தெலுங்கர்கள், தெலுங்கு மொழி அழிந்துபோய்விடும் என அஞ்சி, அவர்கள் தனித்தெலுங்கானாவுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று புறப்பட்டவுடன், உடனே மரபணு, ம...... அவர்கள் யார் எமக்கு வியாக்கியானம் தருவதற்கு... உங்களுக்கு ஏதாவது திராவிடக் குப்பைகளைக் காப்பாற வேண்டுமானால், ஆந்திராவுக்கு, கர்னாடகாவுக்கோ போய் நின்று காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டில் வேண்டாம்...

தமிழர்களின் மரபணு, மண்ணங்கட்டி ஆராய்வு என்பது எல்லாம் தமிழ்த் தேசியக் கொள்கை என்பதுக்கும் என்ன சம்பந்தம் எனப் புரியவில்லை. ஏதோ ஒருவகையில் கொள்கின்ற இனவுறவு என்பது தம் தனித்துவமான அடையாளத்தைப் பாதிக்கும் என்பது சுத்த முட்டாள்தனமான ஆராய்வு. நான் தமிழர் என உணர்வு கொள்வது, உணர்வுட்டுவதற்கு என் மரபணுவைப் பரிசோதிக்க வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை. என் மரபணு, சிலவேளை மலையாளிகளோடும் ஒத்துப் போகலாம், வட இந்தியரோடும் ஒத்துப் போகலாம். அதற்கும் என் மொழி உணர்வுக்கும் என்ன சம்பந்தம்.

பெங்களுரில் 40 வீதமானவர்கள் தமிழர்கள். ஆனால், ”கன்னட ரக்சன வேதிகே” கன்னடர்களுக்கே கர்னாடகம் எனப் போராடுகின்றது. அங்கே கன்னடமொழியை அமிழ்ப்படுத்த முயல்கின்றது. அந்த மாநில அரசும், அதையே வரவேற்கின்றது. அங்கே தமிழர்கள் இருக்கின்றார்கள், அவர்களின் தென்னிந்திய மரபணு பற்றி அவர்கள் புலம்புவதில்லை.

http://www.keetru.co...2011&Itemid=532

தெலுங்கர்கள், தெலுங்கு மொழி அழிந்துபோய்விடும் என அஞ்சி, அவர்கள் தனித்தெலுங்கானாவுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று புறப்பட்டவுடன், உடனே மரபணு, ம...... அவர்கள் யார் எமக்கு வியாக்கியானம் தருவதற்கு... [size=5]உங்களுக்கு ஏதாவது திராவிடக் குப்பைகளைக் காப்பாற வேண்டுமானால், ஆந்திராவுக்கு, கர்னாடகாவுக்கோ போய் நின்று காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டில் வேண்டாம்...[/size]

இவர்களின் பருப்பு கன்னடத்திலும், ஆந்திராவிலும், மலையாளத்திலும் வேகாது!

அரை வேக்காட்டு போலித் திராவிடக் கயவர்கள் தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதில் வெற்றிகண்டு அவர்களை, சினிமா, சாராயம் போன்ற போதைகளால் வலுவிழக்கச் செய்வதில் வெற்றி கண்டுள்ளனர். இதனால் தான் இன்னமும் இந்தப் போலித் திராவிடர்கள் தமிழ்நாடில் பிழைப்பு நடத்த முடிகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.