Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரை விடவும் புலிகள்தான் குறிபார்த்து சுடுவதில் வல்லவர்கள் – அமைச்சர் கஜதீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து யாழுக்கு வந்து போகிறேன் ............ இப்படி ஒரு போதும் புல் அரித்ததில்லை.

உடலெல்லாம் ஒரு புதிய குழு குழுப்பு.............

இரண்டு தமிழ் இலக்கிய இணக்கிய பெருந்தகைகள் ஒருவரோடு ஒருவர் தங்களது அக்ருத்துக்களை பகிர்வதை பார்க்கும்போது.............. "காண கண் ஆயிரம் வேண்டும்! என்ற பாடல்தான் வாயில் வருகிறது.

"கொஞ்சம் ஏறினால் வாந்திஎடுப்பு முறிய பிச்சை எடுப்பு என்ன வாழ்க்கையடா சாமி"

ஒரு வேலை மற்றவரும் தங்களைப்போல் வெறியிலே திரிகிறார்கள் என்று நினைப்பார்களோ என்னமோ?

  • Replies 53
  • Views 4.3k
  • Created
  • Last Reply

என்ன தான் அர்ஜுன் அண்ணாவின் பெயரை குறிப்பிட்ட திரியிலிருந்து நான் நீக்கினாலும் என் கணிப்பு பொய்யாகாமல் அங்கு அர்ஜுன் அண்ணா தன் கருத்தை முன்வைத்துள்ளார். :lol: அதுவும் திரியிலுள்ள விடயம் தொடர்பாக கவலைப்பட்டு எதுவும் முன்வைக்கவில்லை. :D எம்மை குறை சொல்லி தான் முன்வைத்திருக்கிறார். :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் புலிகள் ஆதரவு இணையம் என்று தெரிந்து தான் எழுத தொடங்கினேன்.அரசியலுக்கு அப்பால் நானறிந்த இணையங்களுக்குள் சிறந்துது யாழ் தான் .அரசியலில் கூட கருத்து சுதந்திரம் என்ற ஒன்றை எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் இன்னும் மிளிரும் .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளுக்கு இடம் கொடுக்க கூடாது.

கடவுளை வழிபடுபவர்களில் கடவுளை உண்மையாக நம்புபவர்கள்,நம்பாமல் ஆனால் கள்ள சாமிவேடம் போடுபவர்கள் இருப்பதுபோல் தேசியத்திலும் இருக்கு .அதை அவர்கள் எழுத்தை வைத்தே பிடித்துவிடலாம்.கள்ள சாமிமார்களுக்கு நான் பெரும்பாலும் பதில் எழுதுவதில்லை.

அடுத்து புலிஎதிர்ப்பு என்பது பற்றி பலமுறை எழுதினேன் .தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கும் குழி பறிக்க போகின்றார்கள் என்பதால் தான் புலிகளின் அரசியல் நிலைபாட்டிற்கு எதிர்ப்பே ஒழிய தனி நபர்களாக யார் மீதுமில்லை .

உமா கொலை செய்யப்பட்டு சில மாதங்களில் கிருஷ்ணன் கனடா வந்தார் ,ஒரு குறிப்பிட்ட சிலர் ஒன்று கூடினோம் .அதில் உமா கொல்லப்படவேண்டியயவர் என்று அடித்து நான் சொன்னேன் .நான் மிகவும் மதித்த ஒருவர் .எனக்கு தனிப்பட ஒரு கஷ்டமும் தரவில்லை ,வேண்டிய பணமமும் தந்து என்னை மிக சுதந்திரமாக நடமாட விட்டவர் .ஆனால் சிங்களத்துடன் தொடர்பு வைத்து கொழும்பில் கொலைகள் செய்ய தொடங்க அது நிற்பாட்ட படவேண்டியது கட்டாயம் என்று உணர்ந்தேன் .தனிநபராக அவரில் மதிப்பு இருந்தாலும் அரசியலில் நிறுத்தப்பட வேண்டியவர் ஆகிவிட்டார் .

புலிகளும் அதே நிலைக்கு தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள் .முற்றுப புள்ளி என்பது கட்டாயம் என்றாகிவிட்டது.

நான்கு சிறார்களை எவர் பொறுப்பிற்கு கீழ் அவ்ர்களை வாழ்விப்பது என்று இரு பெரியவர்கள் சண்டை பிடிக்கின்றார்கள் இதில் வெறும் பார்வையாளனாக் இருந்த அர்யுன் என்பவர் புலி என்றவனைக் கொன்று விட்டு சிங்கம் என்பவனிடம் கொடுக்க பணிக்கின்றார்!

ஐயா புலி கெட்டவன் என்று சொல்லுவது மட்டும் வளங்கவிருக்கும் தீர்ப்பிற்கு போதுமான தகுதி ஆகுமா? உங்கள் விருப்பத்திற்குள் நீங்கள் சொல்லாமல் சொல்லூவது சிங்கம் புலியை விட நல்லது என்பதுதானே!

அந்த சிறார்களின் விரும்பம் என்ன என்பதும் கேட்க வேண்டியவை அல்லவே என்பதுதானே!

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவாதத்தின் பண்பை அர்யுனனிடம் எதிர்பார்ப்பவன் அறிவு அது அளரவில்லை என்றே சொல்லத்தக்கது!

அவரது ஒரு வரிப் பதிலளிப்புக்கள் ஒவ்வொன்றும் அத்ற்கு உரிய தரத்தை தெளிவாக வெளிச்சொல்லும்.

"குறி பார்த்து சனத்தைச் சுடுவதையோ"

அறிவுடையவன் விசாரணை என்ற வளக்கில் நிற்கும் போது, தான் கண்ணால் கண்ட குற்ற சம்பவத்தின் காரணத்தால் கூட ஒருவனை "குற்றவாளி" என்று அழைக்க மாட்டான் ஏன் என்றால் அவன் ஒரு சாட்சி மட்டுமே அதற்குரிய பொறுப்பு அவனுக்கு இல்லை. அவன் தன்பாலான ஆதாரங்களை மட்டுமே கொடுக்க முடியும்!

விவாதம் என்ற களத்தில் இப்படிப்பட முறை தெரியாதவர்களுக்கு என்ன வேலை இருக்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.