Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலை வனத்தின் அடியில்... குடி நீர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

in-namibia-haben-deutsche-forscher-unter-der-wueste-ein-riesiges-suesswasserreservoir-entdeckt-.jpg

பாலை வனத்தின் அடியில்... குடி நீர்.

நமீபியாவின் வடக்கே, உள்ள பானைவனத்தின் அடியில் மிகப் பெரிய நன்னீர் ஏரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அண்மையில் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்... சகாரா பாலைவனத்தில், சிப்பிகள் திமிங்கிலத்தின் தாடைகள் போன்றவற்றை கண்டெடுத்தார்கள். இதன் முலம் சில 100 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சகாரா பாலைவனம் ஆழ்கடலாக இருந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளார்கள்.

[size=4]ஏன் பாலைவனம் ஆனது என்பதையும் ஆராய்ந்தால் மேற்கொண்டு பாலைவனம் ஆதலை தடுக்கலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கடல் அழிந்துதான் இப்போதுள்ள அரேபியப் பிரதேசங்களில் எண்ணைவளம் வந்ததாம்.. ஜோர்டானில் எண்ணைக்குப் பதிலாக பொஸ்பேற் வந்ததற்கு கடல் மீன்வகையே காரணமாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் பூமி முளுவதும் பசுமையாக இருந்து.

ஒருபக்கம் கடலும் மறுபக்கம் மனிதருமாகச் சேர்ந்து

இப்போது இந்த நிலையில் நாளை எந்த நிலையோ யாரறிவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஏன் பாலைவனம் ஆனது என்பதையும் ஆராய்ந்தால் மேற்கொண்டு பாலைவனம் ஆதலை தடுக்கலாம். [/size]

divergent-boundary-ocean-floor2.jpg

பூமித்தட்டுக்கள் ஒன்றையொன்று உரசி கடல் பகுதி மலையாகவும், மலைப் பகுதி கடலாகவும் மாறியிருக்கலாம்.

ஆனால்... ஏன், பாலவனமானது என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை அகூதா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல் அழிந்துதான் இப்போதுள்ள அரேபியப் பிரதேசங்களில் எண்ணைவளம் வந்ததாம்.. ஜோர்டானில் எண்ணைக்குப் பதிலாக பொஸ்பேற் வந்ததற்கு கடல் மீன்வகையே காரணமாம். :unsure:

இசை, இங்கு சில கிலோ மீற்றர் தூரத்தில்.... நிலத்துக்கு கீழிருந்து, தினமும் 2000 தொன் வரையான தூய கறி உப்பு எடுக்கின்றார்கள்.

அந்த உப்பை இதே... அளவில், தினமும் எடுத்துக் கொண்டு வந்தால்... இன்னும் 120 வருடம் வரை தொடர்ந்து நிலக்கீழ் உப்பு எடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால்... இந்த இடத்திலிருந்து பல நூறு கிலோ மீற்றர் தூரத்துக்கு கடல் இல்லை. அப்படி என்றால்... அந்த உப்பு எப்படி வந்தது என்று கேட்டால்... கேட்டால், இப்போ... பச்சைப் பசேல் என்று இருக்கும் இடம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அந்த இடம் கடலாக இருந்தது என்கிறார்கள்.

ஒரு காலத்தில் பூமி முளுவதும் பசுமையாக இருந்து.

ஒருபக்கம் கடலும் மறுபக்கம் மனிதருமாகச் சேர்ந்து

இப்போது இந்த நிலையில் நாளை எந்த நிலையோ யாரறிவார்

உலகின் உயரமான இமயமலை கூட கடலுக்கு அடியில் இருந்ததாக கூறுகின்றார்கள். வாத்தியார்.

இப்படி, பார்த்தால்... நாம் வாழும் பூமி காலத்துக்குக் காலம் தனது அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

கனடாவிலும், Goderich, Saskachewan, New Brunswick போன்ற இடங்களிலும் இப்படித்தான். உப்புக் கடலில் இருந்து தூரமாக இருக்கும் இப்பகுதிகளில் இருந்து ஆழத்தில் இருந்து உப்பு எடுக்கிறார்கள்..! :rolleyes: எங்கடை நாட்டிலையும் போய் தோண்டிப் பார்த்தால் ஏதாவது கிடைக்கும்.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு, நெடுந்தீவு உட்பட எல்லாத் தீவுகளிலும், ஒரே சிப்பியும், பவளப் பாறைகளும் பரந்து கிடக்கின்றன!

இசை சொல்லுற மாதிரிப் பார்த்தால், கீழ பெற்றோல் இருக்குமோ? :wub:

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

கனடாவிலும், Goderich, Saskachewan, New Brunswick போன்ற இடங்களிலும் இப்படித்தான். உப்புக் கடலில் இருந்து தூரமாக இருக்கும் இப்பகுதிகளில் இருந்து ஆழத்தில் இருந்து உப்பு எடுக்கிறார்கள்..! :rolleyes: எங்கடை நாட்டிலையும் போய் தோண்டிப் பார்த்தால் ஏதாவது கிடைக்கும்.. :D

புங்குடுதீவு, நெடுந்தீவு உட்பட எல்லாத் தீவுகளிலும், ஒரே சிப்பியும், பவளப் பாறைகளும் பரந்து கிடக்கின்றன!

இசை சொல்லுற மாதிரிப் பார்த்தால், கீழ பெற்றோல் இருக்குமோ? :wub:

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி!

1329407326967.jpg

image.jpg

இசை, புங்கை..

குளிர்நாட்டில் கடற்கரையில் உப்பு விளையாது என்பதற்காக சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கிறார்கள்.

எங்களுக்கு உப்பு சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லையே...

அப்படித் தோண்டினாலும்.... சுண்ணாம்புப் பாறைகளுக்குக் கீழ் பெரிதாக, எதையும்... எதிர்பார்க்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.