Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நல்ல திருடன்

Featured Replies

[size=4]சென்னையில் ஒரு வீட்டில் இருந்து திருடிய 70 பவுன் நகையும், மன்னிப்பு கடிதத்தையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதே வீட்டு வாசற்படியில் வைத்து சென்றுள்ளார் ஒரு நல்ல திருடன்.[/size]

[size=4]சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் அசார் ஹூசைன். ஓய்வு பெற்ற டாக்டர். இவரது வீட்டில் இருந்த 70 சவுரன் தங்க நகை, கடந்த 20ம் தேதி திருட்டு போனது. இது குறித்து ஹூசைன், போலீசாரிடம் புகார் அளித்தார்.[/size]

[size=4]இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் ஹூசைனின் வீட்டு காலிங் பெல் அடித்தது. இதையடுத்து வீட்டு கதவை திறந்தார் [/size]

[size=4]ஹூசைனின் மனைவி சானா. ஆனால் வீட்டு வாசலில் யாரும் இருக்கவில்லை.[/size]

[size=4]இந்த நிலையில் வாசற்படியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்த சானாவிற்கு ஒரே அதிர்ச்சி. அதில் கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன 70 பவுன் நகைகள் இருந்தது. மேலும் அந்த கவரின் உள்ளே ஒரு கடிதமும் ஒன்று இருந்தது.[/size]

[size=4]இதில், நான் மிக பெரிய தவறை செய்துவிட்டேன். சானா அம்மாவுக்கு நான் இப்படி செய்திருக்க கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.[/size]

[size=4]இதை உடனடியாக போலீசாருக்கு அறிவித்த சானா, தனது திருட்டு போன நகைகள் கிடைத்துவிட்டதாக கூறினார். சானா கூறிய சம்பவத்தை கேட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.[/size]

[size=4]இது குறித்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சிவசங்கரன் கூறியதாவது,

திருட்டு போன நகைகள் திரும்ப கிடைத்தது குறித்து ஹூசைன் தகவல் தெரிவித்தார். அதில் அதிர்ச்சி அடைந்த நான், நகை மற்றும் கடிதத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வருமாறு கூறினேன். [/size]

[size=4]நகைகளை பரிசோதித்த போது, அது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட அதே நகைகள் தான் என்பது தெரியவந்தது என்றார்.[/size]

http://www.alaikal.com/news/?p=110701

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] சானா அம்மாவுக்கு நான் இப்படி செய்திருக்க கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.[/size]

அந்த வீட்டு ஆட்களை, நன்கு அறிந்த உள்ளூர் திருடன் போல் உள்ளது.f_thief.gif

  • கருத்துக்கள உறவுகள்

சானா அம்மா நல்லவரா கெட்டவரா?

சானா அம்மாவின் கணவர் அசார் ஹூசைனுக்காக நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை.

சானா அம்மாவுக்காகத்தான்... திருடன் வீட்டு அழைப்பு மணியை அடித்து, நகைகளை வைத்து விட்டுப் போயுள்ளதால்.... சானா அம்மா திருடனுக்கு நல்லவர், கணவருக்கு கெட்டவர் என்று தெரிகிறது.

பாவம் ஹூசைன், கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.... :icon_idea:

சானா அம்மாவின் கணவர் அசார் ஹூசைனுக்காக நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை.

சானா அம்மாவுக்காகத்தான்... திருடன் வீட்டு அழைப்பு மணியை அடித்து, நகைகளை வைத்து விட்டுப் போயுள்ளதால்.... சானா அம்மா திருடனுக்கு நல்லவர், கணவருக்கு கெட்டவர் என்று தெரிகிறது.

பாவம் ஹூசைன், கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.... :icon_idea:

:D :D :icon_idea:

[size=6]ஒரு நல்ல திருடன்[/size]

தொழில்தர்மம் ........... :D:icon_idea:

:D :D :icon_idea:

[size=6]ஒரு நல்ல திருடன்[/size]

[size=4]தொழில்தர்மம் ........... [/size] :D:icon_idea:

"கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்" புலவர்களில் எல்லாம் சிறந்த புலவனான கம்பன் மானிடவாழ்வின் ஆசையினால் வரும் அல்லல்களின் நிலையை கடன் பட்டார் நெஞ்சமாக வருணித்திருக்கிறார். சீதை மீது இராவணன் வைத்த ஆசையினல் அவளை திருடபோய்வந்த பாரிய அவலம் இது.

அதாவது கடன் பட்டுவிட்டு கலங்கும் நெஞ்சங்களில் ஒடும் நினைவுகளை தெளிவாக சொல்ல வேண்டுமாயின் கம்பனின் இந்த பாடல் ஒரு அருமையான உதாரணம். யாரோ புத்தகமொன்றையே தன் வாழ்வில் திறந்தும் பார்த்திருக்காத பாமரத்திருடன் தான் அவன். ஆனாலும் மேதை கம்பன் காட்டிய வழியில் புத்திசாலியாக வாழப் பழகியிருக்கிறான். கடன் வைத்துக் கொள்ளமல் உழைக்கும் பணத்தில் மட்டும் சீவிக்கிறான். :lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=5] [/size][size=5]களவில் கூட 'யார்' என்பதே முக்கியமாக தெரிகின்றது. எனவே சமுதாயத்தில் சமூகத்தில் மேலே வரும்பொழுது உங்கள் மீதான பல கெடுபிடிகள் இல்லாமல் போய்விடும் :icon_idea:[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.