Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Featured Replies

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட [size=4] நடராசா ஜெகநாதன் [/size]கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சின் அயராத உழைப்பினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு அவர் குடும்பத்தின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றிகள்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105740

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105507

[size=4]நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.[/size]

[size=4]இவர் கனேடிய அரசின் உதவியுடன் நல்ல ஒரு சட்டத்தரணி ஊடாக நட்டஈடு கோரி ( நூறு மில்லியன்கள்) சிங்கள பாதுகாப்பு துறை அமைச்சு மீது வழக்கு தொடரவேண்டும். இல்லையேல் இந்த தொல்லைகள் தொடரும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆஹா போராடி அல்லது நாட்டுக்காக காசு சேர்த்து பிடிபட்ட மாதிரி எல்லோரும் வாழ்த்து சொல்கிறீர்கள் இவரை யார் இருக்க இயலாமல் ஊருக்கு உப்ப போக சொன்னது ^_^

[size=4]...[/size]

[size=4]இவர் கனேடிய அரசின் உதவியுடன் நல்ல ஒரு சட்டத்தரணி ஊடாக நட்டஈடு கோரி ( நூறு மில்லியன்கள்) சிங்கள பாதுகாப்பு துறை அமைச்சு மீது வழக்கு தொடரவேண்டும். இல்லையேல் இந்த தொல்லைகள் தொடரும்.[/size]

... நல்லா தொடர்வார்கள்!!!!!!!!!?????????????????? ...

... யுத்தநிறுத்த காலத்தில் பிரித்தானியா ஹரோ பகுதியில் இருந்து ஒரு வர்த்தகர்(?) கொழும்பு சென்று தொண்டமானுடன் சேர்ந்து எல்லா(?) வர்த்தகங்களும் செய்திருக்கிறார். தொண்டாவின் கூட்டை கோத்தா வெள்ளை வானை அனுப்பி தூக்கி பம்பலபிட்டியில் உள்ள ஓர் சொப்பிங் கொம்பிளஸின் ஏழாவதோ எட்டாவதோ மாடியில் வைத்து காசு கேட்டு சித்திரவதையும் சிறப்பாக நடந்ததாம். .. கடத்தப்பட்ட செய்தி கேட்டு இங்கிருக்கும் ஓரிருவர் ஹரோ எம்.பி ஹரத் தோமஸுக்கு அலுப்பு கொடுத்து (அப்போ ஹரத் தோமஸ் ஓர் அமைச்சராகவும் இருந்தார்), அவர் மூலம் சிங்கள தூதரகத்துக்கு கொடுத்த சூட்டால், வெள்ளை வானால் தூக்கியவரை கோத்தா பிளேனில் ஏற்றி லண்டனுக்கும் அனுப்பி விட்டார். ... அவரின் விடுதலைக்கு உழைத்த ஓரிருவரோ, விடுவிக்கப்பட்டவர் மூலம் நடைபெற்ற உண்மைகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர முயன்ற போது ...

* விடுவிக்கப்பட்டவரின் வீட்டுக்கதவு நிரந்தரமாக அந்த ஓரிருவருக்கு மூடப்பட்டது ... சந்திக்கவே சந்தர்பம் இல்லாமல்!

* ஹரத் தோமஸ் எம்.பியோ, அவர் பின் திரியும் சில தமிழ் கட்சிக்காரர்களோடு சேர்ந்து ... கடத்தல் செய்தி, அதற்கு மேல் ஊடகங்களுக்கு செல்லாமல் முற்றுப்புள்ளி வைப்பதில் முனைப்பாக இருந்தார் (காரணம் இன்னும் ஏன் என்று தெரியவில்லை).... வென்றும் விட்டார்!

* விளைவு ... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் ... சிங்களத்தின் திட்டமிட்ட ஆட்கடத்தல்கள் தொடர்பாக, மேற்குலகிற்கு சொல்ல ஆதாரம் கிடைத்தும் ... கொட்டாவிதான் விட முடிந்தது!!!

http://www.yarl.com/...showtopic=20167

....

இரண்டாவது சம்பவம் ... இங்கிருந்து சென்ற பெண்ணும், மகளும் கடத்தப்பட்டார்கள், பின் மகள் விடுதலை செய்யப்பட்டார். சிங்களம் அடைத்து வைத்திருந்த தாயை விடுவிக்க இங்கு வழக்கு போட்டால், கேபி GTV உடன் டீல் போட்டு வழக்கை வாபஸ் பெற வைத்து, கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டார். இங்கு வந்தவர் கம்ணு இருக்கிறார். இத்தனைக்கும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓர் முக்கிய லண்டன் செயற்பாட்டாளராம். நாகதஅ கூட செய்தியை வெளிக்கொணர வெட்கப்பட்டு விட்டார்கள்.

http://www.yarl.com/...showtopic=90453

Edited by Nellaiyan

[size=4]பல மேற்குலக வெள்ளையர்கள் தம்மை ஒரு மூன்றாம் நாட்டில் வைத்து அனைத்துலக சட்ட திட்டங்களுக்கு எதிராக தீங்கிழைக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது வழமை. எனவே இந்த கனேடியர் கூட வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டவல்லுனர்களுடன் கதைத்து:[/size][size=1]

[size=4]- கனடாவில் உள்ள சிங்கள தூதுவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் [/size][/size][size=1]

[size=4]- அவர் மீது பணம் கேட்டு வழக்கு போடலாம் [/size][/size][size=1]

[size=4]- இவரை ஏற்றிச்சென்ற விமான நிறுவனத்தின் மீது வழக்கு போடலாம் [/size][/size]

சிங்கள பாதுகாப்பு துறை அமைச்சு மீது வழக்கு தொடரவேண்டும். இல்லையேல் இந்த தொல்லைகள் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆஹா போராடி அல்லது நாட்டுக்காக காசு சேர்த்து பிடிபட்ட மாதிரி எல்லோரும் வாழ்த்து சொல்கிறீர்கள் இவரை யார் இருக்க இயலாமல் ஊருக்கு உப்ப போக சொன்னது ^_^

பத்தோடு பதினொன்றாக... இவரும் காணாமல் போனோர் பட்டியலில், இடம் பெறாததற்குத்தான் மகிழ்ச்சி தெரிவித்தோமே தவிர, அவரின் செய‌லைப் பாராட்டி அல்ல ரதி.

இதன் பிறகாவது, நாட்டிற்கு போவோர் திருந்த வேண்டும். ஒவ்வொருவரையும் நெடுகவும்... கனேடிய அரசு மாதிரி காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிக்கப்படாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நல்லா தொடர்வார்கள்!!!!!!!!!?????????????????? ...

... யுத்தநிறுத்த காலத்தில் பிரித்தானியா ஹரோ பகுதியில் இருந்து ஒரு வர்த்தகர்(?) கொழும்பு சென்று தொண்டமானுடன் சேர்ந்து எல்லா(?) வர்த்தகங்களும் செய்திருக்கிறார். தொண்டாவின் கூட்டை கோத்தா வெள்ளை வானை அனுப்பி தூக்கி பம்பலபிட்டியில் உள்ள ஓர் சொப்பிங் கொம்பிளஸின் ஏழாவதோ எட்டாவதோ மாடியில் வைத்து காசு கேட்டு சித்திரவதையும் சிறப்பாக நடந்ததாம். .. கடத்தப்பட்ட செய்தி கேட்டு இங்கிருக்கும் ஓரிருவர் ஹரோ எம்.பி ஹரத் தோமஸுக்கு அலுப்பு கொடுத்து (அப்போ ஹரத் தோமஸ் ஓர் அமைச்சராகவும் இருந்தார்), அவர் மூலம் சிங்கள தூதரகத்துக்கு கொடுத்த சூட்டால், வெள்ளை வானால் தூக்கியவரை கோத்தா பிளேனில் ஏற்றி லண்டனுக்கும் அனுப்பி விட்டார். ... அவரின் விடுதலைக்கு உழைத்த ஓரிருவரோ, விடுவிக்கப்பட்டவர் மூலம் நடைபெற்ற உண்மைகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர முயன்ற போது ...

* விடுவிக்கப்பட்டவரின் வீட்டுக்கதவு நிரந்தரமாக அந்த ஓரிருவருக்கு மூடப்பட்டது ... சந்திக்கவே சந்தர்பம் இல்லாமல்!

* ஹரத் தோமஸ் எம்.பியோ, அவர் பின் திரியும் சில தமிழ் கட்சிக்காரர்களோடு சேர்ந்து ... கடத்தல் செய்தி, அதற்கு மேல் ஊடகங்களுக்கு செல்லாமல் முற்றுப்புள்ளி வைப்பதில் முனைப்பாக இருந்தார் (காரணம் இன்னும் ஏன் என்று தெரியவில்லை).... வென்றும் விட்டார்!

* விளைவு ... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் ... சிங்களத்தின் திட்டமிட்ட ஆட்கடத்தல்கள் தொடர்பாக, மேற்குலகிற்கு சொல்ல ஆதாரம் கிடைத்தும் ... கொட்டாவிதான் விட முடிந்தது!!!

http://www.yarl.com/...showtopic=20167

....

இரண்டாவது சம்பவம் ... இங்கிருந்து சென்ற பெண்ணும், மகளும் கடத்தப்பட்டார்கள், பின் மகள் விடுதலை செய்யப்பட்டார். சிங்களம் அடைத்து வைத்திருந்த தாயை விடுவிக்க இங்கு வழக்கு போட்டால், கேபி GTV உடன் டீல் போட்டு வழக்கை வாபஸ் பெற வைத்து, கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டார். இங்கு வந்தவர் கம்ணு இருக்கிறார். இத்தனைக்கும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓர் முக்கிய லண்டன் செயற்பாட்டாளராம். நாகதஅ கூட செய்தியை வெளிக்கொணர வெட்கப்பட்டு விட்டார்கள்.

http://www.yarl.com/...showtopic=90453

ஐயா! நெல்லையா!

தாங்கள் கேபியின் இரகசியத்துறையோ? இல்லை என்றால் சம்பந்தம் இல்லாதவர்களின் வாய்மூர்த்தங்களுக்கு ஆதாரங்களின் துணை றொம்ப அவசியம்!

"நான் மனைவி சொல்கின்றேன்" போன்ற மேற்கோள்களுடன் வருவனவற்றுக்கு ஆதாரம் தேவையில்லை. ஏன் எனில் அந்த உறவும் ஒரு வகை ஆதாரமாகக் கொள்ளப்படும். அந்த வகையாக கேபியின் இரகசிய தொலைபேசி உரையாடல்களை தாங்கள் சொல்லும் விதமாகவே பொதுசனம் நம்புவதற்கு உங்களது உறவும் ஆதாரமாக சமர்பிக்கப் படவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.