Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய் இறைச்சி விற்பனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]three-stray-dogs.jpg[/size]

[size=4]கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை சிறிலங்கா காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன.

கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன.

இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெருநாய்கள் காணாமற் போனது தொடர்பாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“தெருநாய்கள் காணாமற் போனது பற்றி நாம் அறிவோம். ஆனால் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

கடந்தவாரம் தெருநாய்களைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றி கொலன்னாவ நோக்கி கொண்டு சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120805106737[/size]

[size=4]three-stray-dogs.jpg[/size]

[size=4]கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை சிறிலங்கா காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன.

கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன.

இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெருநாய்கள் காணாமற் போனது தொடர்பாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“தெருநாய்கள் காணாமற் போனது பற்றி நாம் அறிவோம். ஆனால் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

கடந்தவாரம் தெருநாய்களைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றி கொலன்னாவ நோக்கி கொண்டு சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120805106737[/size]

எனதேசமோ .....இது என்ன தேசமோ .............

சீனாவின் வலைக்குள் சிறிலங்கா கொஞ்சம்,கொஞ்சமாக விழுகின்றது.. :D :D :icon_idea: .....எங்கோ வாசித்த நினைவு....

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம் கறுமம்.....

  • கருத்துக்கள உறவுகள்

china_01.jpg

சிங்களவனுக்கு, சீனன் தனது உணவுப் பழக்கங்களை பழக்கிவிட்டான்.

இனி... நாய்க்கடத்தல் சர்வசாதரணமாக நடக்கும்.

[size=4]அத்துடன் தென் கொரியாவுக்கும் அதிகளவில் சிங்களவர்கள் வேலைக்கு செல்வதும் கூட இந்தவித கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். .[/size]

[size=4]உண்மையில் சிங்கள அரசிற்கு எதிராக மேற்குலகில் பிரச்சாரங்களை மேற்கொள்ள இது உதவும். பொதுவாக தமிழர்கள் கொல்லப்படும்பொழுது கூட அக்கறைகாட்டாத பலரும் கூட இந்த விடயத்தில் சிங்களத்தை எதிர்ப்பார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உண்மையில் சிங்கள அரசிற்கு எதிராக மேற்குலகில் பிரச்சாரங்களை மேற்கொள்ள இது உதவும். பொதுவாக தமிழர்கள் கொல்லப்படும்பொழுது கூட அக்கறைகாட்டாத பலரும் கூட இந்த விடயத்தில் சிங்களத்தை எதிர்ப்பார்கள்.[/size]

அகூதா, நீங்கள் சொல்வது புரியவில்லை.

உலகில் நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு தடை இல்லையே....

ஐ.நா. செயலாளர் பான் கீ மூனே.... நாய் இறைச்சி பிரியர் தானே...... :icon_idea:

அகூதா, நீங்கள் சொல்வது புரியவில்லை.

உலகில் நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு தடை இல்லையே....

ஐ.நா. செயலாளர் பான் கீ மூனே.... நாய் இறைச்சி பிரியர் தானே...... :icon_idea:

South Korean tradition of eating dog meat to beat the heat draws international criticism

  • [size="5"][size=1]Known as 'Bok-Nal', South Koreans eat dog meat during the hottest days of summer because they believe it increases their stamina[/size][/size]
  • [size="5"][size=1]Animal rights activists staged international protests against the tradition[/size][/size]

Read more: http://www.dailymail.co.uk/news/article-2184956/Eating-dog-South-Korea-angers-animal-rights-activists-international-protests.html#ixzz22t3TQtll

[size=5]யூத, இஸ்லாம் மதங்கள் தடை செய்துள்ளன. பல அமைப்புக்கள் போராடுகின்றன.[/size]

http://www.peta.org/

http://www.peta.org/issues/Animals-Used-For-Food/default.aspx

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]யூத, இஸ்லாம் மதங்கள் தடை செய்துள்ளன. பல அமைப்புக்கள் போராடுகின்றன.[/size]

http://www.peta.org/

http://www.peta.org/...od/default.aspx

இஸ்லாம் மதம் பண்டி இறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்லுது.

உலகில்... அதிகம் விற்பனையாவது, பண்டி என்று நினைக்கின்றேன்.0076.gif

அதைப் போல்... நாய் இறைச்சி வியாபாரமும், வருங்காலத்தில் கொடி கட்டிப் பறக்கலாம்.doggi2.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.