Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போக மாட்டேன்:கவிப்பேரரசு வைரமுத்து தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vairamuththu-seithy-150.jpg

[size=4]கவிஞர் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்' என்னும் நூல் திறனாய்வு விழா நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்க நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்று தெரிவித்தார்.[/size]

[size=4]":மூன்றாம் உலகப் போர்" என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அதுவே அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.[/size]

[size=4]இவ்விழாவில் அடுத்துப் பேசிய கம்பம் செல்வேந்திரன், மூன்றாம் உலகப் போர். இது கவிஞரின் 36-வது நூல். புத்தகமாக வெளிவந்த மூன்று மாத காலத்திற்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. எனவே, கபிலன் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து, ஈழத் தமிழர் காவியம் படையுங்கள் என்று தன் பங்குக்கும் வேண்டுகோள் வைத்தார்.[/size]

[size=4]இவ்விழாவில் இறுதியாக உரையாற்றிய கவிஞர் வைரமுத்து அவர்கள்:[/size]

[size=4]எல்லோரும் மகனிடம்தான் வேண்டுகோள் வைப்பார்கள். ஆனால், என் மகன் என்னிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறான். நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போக மாட்டேன் என்று முடித்தபோது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது![/size]

[size=4]-ஜூனியர் விகடன்-[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

மது, காமப் போதையில் இருந்துகொண்டு எழுதாமல் - நிதானமாக,

இலக்கியம் என்று கற்பனைகளை கலந்து விடாமல் உண்மைகள் சிதையாமல் - பொறுப்புடன்,

எழுதினால் வரவேற்பார்கள்!

இல்லை என்றால் குப்பைக் கூடைக்குள் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அவலம் இப்போதுதான் இவர் கண்களுக்குத் தெரிகிறதா? :blink: இவ்வளவு நாளும் வாய்மூடி மௌனியாய் இருந்தது ஏன்? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவார்த்தையில் கூறுவதனால் இவரும் ஒரு கலைஞரின் துதிபாடும் ஒரு அல்ல கைதான்,

இவரின் பாடல்களின் கவி வரிகளை நான் இரசித்திருக்கின்றேன் ஆனால் இவர் ஈழத்தை பற்றி பேசுகையில் இவர் மேல் கோபம்தான் வருகின்றது வன்னியில் மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்பட்டபோது பொத்திக்கொண்டு இருந்து விட்டு ஏன் இந்த நடிப்பு எமது சோகங்களை வியாபாரமாக்காதீர்கள் மிஸ்ரர் கறுப்பு வைரம் ....

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழ் ஈழத்திற்கான தேசியக்கீதம் எழுதப்போகிறேன் என்று சொன்னவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.