Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய விடுதலைப் பாடல் பாடிய உன்னி கிருஸ்ணன் டக்ளஸிடமிருந்து நினைவுப்பரிசு பெற்றார்(காணொலி)

Featured Replies

[size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size]

[size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை நிகழ்த்தும் போது தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலப் பகுதி இருண்ட காலமாக விளங்கியதாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் உரை நிகழத்தினார். அதன் பின்னர் பாடகர் உன்னி கிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கியிருந்தார்.[/size]

[size=4]daklasnunnikrishnan-350x262.jpg[/size]

[size=4]யாழ்ப்பாணத்தில் இதேபோன்று இந்தியத் துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கொள்வார் என்று நிகழ்வு ஒன்றிற்கான அறிவிப்பினை யாழ்.மாநகர சபை அறிவித்திருந்த போதிலும் தமிழக மக்களின் உணர்வினை மதித்து ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தார்.[/size]

[size=4]நல்லூர் ஆலய நிகழ்வினைக் காரணம் காட்டி இந்தியத் துணைத்தூதரகமும் ஈபிடிபியும் இணைந்து பாடகர் உண்ணிகிருஸ்ணனை யாழ்ப்பாணம் அழைத்து அவருக்கு அமைச்சர் டக்ளஸ் மூலம் நினைவுப்பரிசில்வழங்கியமை யாழ்.மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது. தமிழீழ எழுச்சிப்பாடல்கள் பலவற்றிற்கு பின்னணிக்குரல் வழங்கிய உன்னி கிருஸ்ணன் திட்டமிட்டே ஈபிடிபி நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.[/size]

[size=4]உன்னி கிருஸ்ணன் பாடிய தேசியவிடுதலைப் பாடல் ஒன்றிற்கான காணொலி வடிவத்தினை தமிழ்லீடர் மீள்பிரசுரம் செய்கிறது.[/size]

http://tamilleader.c...0-18-14-43.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ?

// எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ? //

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

// எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ? //

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.

அப்ப கே .பி சூழ்நிலைக் கைதி , உன்னி கேரளாக்காரர் அவரிடம் என்ன எதிர் பாக்கின்றீர்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நயன் மோங்க்யாவின்ட ரசிகன்..

கிந்தியாவின் வருங்கால விக்கட் கீப்பர் பெருமகன்..

இந்த மாறி டப்பா குரலை வச்சி கொண்டு எங்கிட்டு சங்கீதத்தை வளர்க்கிறது.. ரெல் ரெல் மீ...

அல்லகை என்று ஏதும் தெரியல ....சைலண்டா போயிட்டான் ஆளு.. ரோ ப்ரைன் வாஸ் பண்ணியிருப்பங்களா...மார்கெட்டு அவுட்டு... பினால்யிலுக்கும் பிளீச்சிங்குங்கும் அலைய சொல்லுது... சீர்காழி கோவிந்தராஜன் மாறி தமிழிசையை பாடுவாறுவாரா இவரு..? எதோ கழுதை குரல் போல இருந்தாலும் ரசிச்சிட்டு இருந்தம் ...நாங்கள் ... ஆனால் இதெல்லாம் ரொம்ப் ஓவர்.....தோழர்கள் கரெக்டா நோட் பண்ணிக்குங்க கரெக்ட் ரைமு கரெக்ட் டேட்டுக்கு இவர் குரல யானை மாறி யாழில் பிளீருது.. (இவங்களை தான் நீங்கள் வெளிநாட்டில் கூட்டி வச்சி கும்மியடிப்பிங்க அது வேற விடயம்)ஆனாலும் அவன் புத்தி(சப்புறமணிசாமி)புத்தி வேலை செய்யுது... :o :o

டிஸ்கி :

இதை போஸ்டர் ஒட்டி பெரிய விசயம் ஆக்கினால் தான் சரிப்பட்டு வரும்.. இல்லையென்றால் இதை போன்று கண்ட அல்லக்கை இதை முன்னுதரனமா எடுத்துகிடும் அபயம் உண்டு..ரெண்டே ரெண்டு கட்டுரை போடுங்க... அப்பத்தான் நம்மட ஜனம் .....நம்ம அரசியல தலீவர்கள் ....எல்லம் ரொம்ப தெளிவாகும்... :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

[size=4]

// எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ? //

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.[/size]

[size=4]அப்ப கே .பி சூழ்நிலைக் கைதி , உன்னி கேரளாக்காரர் அவரிடம் என்ன எதிர் பாக்கின்றீர்கள் [/size] :wub:[size=4] [/size]

[size=4]அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.[/size]

[size=4]நாளை இவரின் வாயாலேயே 'மலர்ந்தது தமிழீழம்' என பாடவைக்க வேண்டும் என்ற ஓர்மம் வரவேண்டும் எங்களுக்கு. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.