Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சிங்களவர்கள் விரட்டியடிப்பு! : திருச்சி காட்டூரில் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் இருப்பே இல்லாத சில கட்சி தலைவர்கள் செய்யும் ஈனச் செயல் இது .

பொதுமக்கள் செய்வதென்பது ஒன்றுமில்லை .இதெல்லாம் எதற்கு அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் அல்லது கருணாநிதியிடம் இரண்டு சீட் கூடுதலாக கேட்க .

தமிழ் நாட்டில் இருந்து இப்படியான செயல்களை செய்பவர்களை மன்னிக்கலாம் அவர்களுக்கு தெரிந்தது முடிந்தது அவ்வளவுதான் .

புலம் பெயர்ந்தும் இன்னமும் அந்த மன நிலையில் பலர் இருப்பதுதான் மனவருத்ததிற்குரியது .கடைசி பிள்ளைகளைப் பார்த்தாவது கொஞ்சம் அறிவை வளர்க்கலாம் . .

கொல்லப் பட்டது பச்சைப் பாலகனாய் இருந்த போதும் புலி என்ற நாமம் போர்த்தியதால் கொலை செய்த கரங்களை தொழுது நின்ற எட்டப்ப இரத்தம் இன்று அப்பாவிச் சிங்களக் கலவரத்துக்காக கண்கள் கரைந்து ஓடுகின்றதாம் இதனால் இதன் மனிதாபிமானம் வெளிக்கும் என்று நினைப்பு வேறாம்!

அண்ணரைத தவிர எல்லார் கவலையும் இவருக்கு அறிவு ஆறுதானா என்பதே! ஆனால் இவருக்கோ தனக்கு ஏழு என்று தலையால் நடக்கின்றார்!

உலகம் பார்ப்பதை உணரமுடியாதவன் உலகத்தைப் பைத்தியக்காறன் என்று நினைக்கின்றான்!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த, வீரவன்ச, ரணில் என்று வாக்களித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு சாமி கும்பிட வந்தால் அவையள் நல்லவையாமா? :rolleyes: புலிகளுடன் நின்றார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக வகைதொகையின்றி தமிழர்களைக் கொன்று குவித்த அரசுகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் இவர்கள்..!! போர்க்குற்றம் நடந்தபின்னாலும் எதுவுமே நடக்கவில்லை என்று நாக்கூசாமல் பொய் புழுகுபவர்கள் இவர்கள்..!

சரியோ, தவறோ.. தமிழ்நாடு தன் கடமையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது.. இன்னும் எதிர்பார்க்கிறோம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ணில் சிங்களவர்களினால் தமிழர்கள் சிலர் 2009ல் தாக்கப்பட்டனர். ஏன் தமிழகத்தமிழர் ஒருவரும் சிங்களவரினால் ஈழத்தமிழன் என்று நினைத்து தாக்கப்பட்டார்.

தமிழர்களை மெல்பேர்ணில் சிங்களவர்கள் தாக்கிய சம்பவத்துக் காணொளியினை அவுஸ்திரெலியா அலைவரிசை 9 தொலைக்காட்சியில் வழங்கிய சிங்கள அரசு, சிங்களவர்களை தமிழர்கள் தாக்கினார்கள் என்று பொய்யுரைத்தது. ஆனால் SBS தொலைக்காட்சியில் அக்காலத்தில் உண்மைச் செய்தி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்ரேலியாவில் ஒரு தமிழ்ப் பெண் சிங்கள அரசுக்கு ஆதரவாக தமிழர்களைக் கொச்சைப்படுத்தி பல செய்திகளை ஒஸ்ரேலியா ஊடகங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். பின் தமிழ்க்குழு ஒன்றுதான் அதைக்கண்டுபிடித்து எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இப்படி தமிழர்களே எதுவித கூச்சமுமின்றி தம்மினதுக்கு அழிவைத் தேடும்பொழுது மற்றவர் எமக்காகக் குரல்கொடுப்பது பெரியவிடயம். ஆனால் இத்தனை இலட்சம் மக்கள் கேவலமாகக் கொன்று குவிக்கப்பட்டு எம்பெண்கள் விபச்சாரிகள் ஆக்கப்பட்டு எம் தனித்துவம் பண்பாடு மொழி மதம் எல்லாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் கூட தமிழர் நாம் சுரணை இன்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் என்ன செய்தாலும் ஆரிய அரசு எமக்குச் சுதந்திர தேசம் கிடைக்க ஒன்றும் செய்யப்போவதில்லை. தடையாகத்தான் இருக்கும். யூத மக்களுக்கிருந்த உண்மையான தேசத்தின் மீதான ஆசை எங்களுக்கு இல்லை. யாராவது எமக்காக விடுதலை பெற்றுத்தந்தால் கொண்டாட மட்டும் நாம் தயாராக உள்ளோம். பலருக்கு அதுகூடத் தேவை இல்லை. சிங்களவன் சிங்களவன்தான். ஒருசிலர் எமக்காக பல செய்கின்றார்கள்தான். அனால் அதற்காக புலிகள் செய்ததுபோல் தொடர்ந்தும் செய்வது பிழை. அனால் புலிகளை விமர்சிப்பதற்கும் எங்கள் ஒருவருக்கும் தகுதி இல்லை. ஒவ்வொரு சிங்களவனைப் பார்க்கும்போதும் ஒன்றுமில்லாது பிச்சைக்காரியாக நிற்பதுபோல் என்னை நான் உணர்வேன். ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து ஆசைப்படும்வரை எம்தேசம் எமக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்ரேலியாவில் ஒரு தமிழ்ப் பெண் சிங்கள அரசுக்கு ஆதரவாக தமிழர்களைக் கொச்சைப்படுத்தி பல செய்திகளை ஒஸ்ரேலியா ஊடகங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். பின் தமிழ்க்குழு ஒன்றுதான் அதைக்கண்டுபிடித்து எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இப்படி தமிழர்களே எதுவித கூச்சமுமின்றி தம்மினதுக்கு அழிவைத் தேடும்பொழுது மற்றவர் எமக்காகக் குரல்கொடுப்பது பெரியவிடயம். ஆனால் இத்தனை இலட்சம் மக்கள் கேவலமாகக் கொன்று குவிக்கப்பட்டு எம்பெண்கள் விபச்சாரிகள் ஆக்கப்பட்டு எம் தனித்துவம் பண்பாடு மொழி மதம் எல்லாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் கூட தமிழர் நாம் சுரணை இன்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் என்ன செய்தாலும் ஆரிய அரசு எமக்குச் சுதந்திர தேசம் கிடைக்க ஒன்றும் செய்யப்போவதில்லை. தடையாகத்தான் இருக்கும். யூத மக்களுக்கிருந்த உண்மையான தேசத்தின் மீதான ஆசை எங்களுக்கு இல்லை. யாராவது எமக்காக விடுதலை பெற்றுத்தந்தால் கொண்டாட மட்டும் நாம் தயாராக உள்ளோம். பலருக்கு அதுகூடத் தேவை இல்லை. சிங்களவன் சிங்களவன்தான். ஒருசிலர் எமக்காக பல செய்கின்றார்கள்தான். அனால் அதற்காக புலிகள் செய்ததுபோல் தொடர்ந்தும் செய்வது பிழை. அனால் புலிகளை விமர்சிப்பதற்கும் எங்கள் ஒருவருக்கும் தகுதி இல்லை. ஒவ்வொரு சிங்களவனைப் பார்க்கும்போதும் ஒன்றுமில்லாது பிச்சைக்காரியாக நிற்பதுபோல் என்னை நான் உணர்வேன். ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து ஆசைப்படும்வரை எம்தேசம் எமக்கு இல்லை.

அழகான அருமையான நிதர்சனமான காலத்துக்கேற்ற கருத்து நன்றிகள் அக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.