Jump to content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 13


Recommended Posts

[size=5]வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி[/size]

vanchiram333.jpg

http://kumaritoday.com/news_image/vanchiram333.jpg

தேவையானவை

வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ

பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ

வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5

ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு

இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி

பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப்

த‌‌யி‌ர் - 1 கப்

ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4

‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி

ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு

எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்

எலு‌மி‌ச்சை - 1

பக்குவம்:

‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம்.

கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம்.

த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம்.

த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌

ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந்து பரிமாறவு‌ம்.

http://kumaritoday.com/newsdetail.php?news_id=4506&id=8

Link to comment
Share on other sites

வஞ்சிரப் பிராயாணி கேட்ட எல்லாள மகாறாஜாவுக்கு இந்த செய்முறையை இணைச்சன் .அவர் அந்தப்புரத்தில மனைவியர் இல்லாமல் பூப் படுக்கையில கொர்............. கொர்.............. உது நல்லாயில்லை சொல்லிப்போட்டன் :lol: :lol: :D:icon_idea: .

Link to comment
Share on other sites

[size=5]கோ, உங்கள் சொந்த றேசிப்பியாய் போட்டால் கூட நல்லாயிருக்குமே[/size]!! ([size=5]எங்கள் தமிழீழ சமையல் முறை)[/size]!!

வஞ்சிரப் பிராயாணி கேட்ட எல்லாள மகாறாஜாவுக்கு இந்த செய்முறையை இணைச்சன் .அவர் அந்தப்புரத்தில மனைவியர் இல்லாமல் பூப் படுக்கையில கொர்............. கொர்.............. உது நல்லாயில்லை சொல்லிப்போட்டன் :lol: :lol: :D:icon_idea: .

[size=5]உண்மையில் மன்மதன் தான்![/size] :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

வஞ்சிரப் பிராயாணி கேட்ட எல்லாள மகாறாஜாவுக்கு இந்த செய்முறையை இணைச்சன் .அவர் அந்தப்புரத்தில மனைவியர் இல்லாமல் பூப் படுக்கையில கொர்............. கொர்.............. உது நல்லாயில்லை சொல்லிப்போட்டன் :lol: :lol: :D:icon_idea: .

அந்தப்புர அழகு மங்கையுடன் கொண்ட கூடலின் களைப்பு நீங்கி

துயில் கலைந்து எழுந்ததும் பன்னீரில் நீராடி புத்தாடை அணிந்து வாசனாதி தைலங்களைப் பூசி விட்டு நிமிர்ந்த மஹாராஜாவின் வயிறு புகைக்கத் தொடங்கியது,

"யாரங்கே.... நளபாகம் தயாரித்துக் கொண்டுவாருங்கள்..."

பவ்யமாகக் குனிந்து , தலைமைச் சமையற்காரர் சொன்னார்,

"கோப்பாய் கோமகனின் "வஞ்சிரம் பிரியாணி" தயார் மஹாராஜா'

கல்யாண சமையல் சாதம் ...வஞ்சிரம் பிரியாணியும் பிரமாதம் ... கெளரவப் பிரசாதம் ...இதுவே எனக்குப் போகும் ...ஹா ..ஹா.. ஹஹ்....ஹா :D :D

[size=5]கோ, உங்கள் சொந்த றேசிப்பியாய் போட்டால் கூட நல்லாயிருக்குமே[/size]!! ([size=5]எங்கள் தமிழீழ சமையல் முறை)[/size]!!

[size=5]உண்மையில் மன்மதன் தான்![/size] :lol: :lol: :lol:

[size=5]யாரங்கே..! அலை மகள் என்ற ஆரணங்கிடம் நான் கொண்ட மையலை அறிவிக்க புறா விடு தூது சென்று விட்டதா..?[/size] :lol:

Link to comment
Share on other sites

அந்தப்புர அழகு மங்கையுடன் கொண்ட கூடலின் களைப்பு நீங்கி

துயில் கலைந்து எழுந்ததும் பன்னீரில் நீராடி புத்தாடை அணிந்து வாசனாதி தைலங்களைப் பூசி விட்டு நிமிர்ந்த மஹாராஜாவின் வயிறு புகைக்கத் தொடங்கியது,

"யாரங்கே.... நளபாகம் தயாரித்துக் கொண்டுவாருங்கள்..."

பவ்யமாகக் குனிந்து , தலைமைச் சமையற்காரர் சொன்னார்,

"கோப்பாய் கோமகனின் "வஞ்சிரம் பிரியாணி" தயார் மஹாராஜா'

கல்யாண சமையல் சாதம் ...வஞ்சிரம் பிரியாணியும் பிரமாதம் ... கெளரவப் பிரசாதம் ...இதுவே எனக்குப் போகும் ...ஹா ..ஹா.. ஹஹ்....ஹா :D :D

[size=5]யாரங்கே..! அலை மகள் என்ற ஆரணங்கிடம் நான் கொண்ட மையலை அறிவிக்க புறா விடு தூது சென்று விட்டதா..?[/size] :lol:

அலை மகள் புறா பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாராம். :lol:

Link to comment
Share on other sites

அந்தப்புர அழகு மங்கையுடன் கொண்ட கூடலின் களைப்பு நீங்கி

துயில் கலைந்து எழுந்ததும் பன்னீரில் நீராடி புத்தாடை அணிந்து வாசனாதி தைலங்களைப் பூசி விட்டு நிமிர்ந்த மஹாராஜாவின் வயிறு புகைக்கத் தொடங்கியது,

"யாரங்கே.... நளபாகம் தயாரித்துக் கொண்டுவாருங்கள்..."

பவ்யமாகக் குனிந்து , தலைமைச் சமையற்காரர் சொன்னார்,

"கோப்பாய் கோமகனின் "வஞ்சிரம் பிரியாணி" தயார் மஹாராஜா'

கல்யாண சமையல் சாதம் ...வஞ்சிரம் பிரியாணியும் பிரமாதம் ... கெளரவப் பிரசாதம் ...இதுவே எனக்குப் போகும் ...ஹா ..ஹா.. ஹஹ்....ஹா :D :D

[size=5]யாரங்கே..! அலை மகள் என்ற ஆரணங்கிடம் நான் கொண்ட மையலை அறிவிக்க புறா விடு தூது சென்று விட்டதா..?[/size] :lol:

:rolleyes:

அலை மகள் புறா பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாராம். :lol:

ஓமோம்

Link to comment
Share on other sites

கோ, உங்கள் சொந்த றேசிப்பியாய் போட்டால் கூட நல்லாயிருக்குமே!! (எங்கள் தமிழீழ சமையல் முறை)!!

[size=5]உண்மையில் மன்மதன் தான்![/size] :lol:

அடிச்சு திருத்திறியள் :lol::D . இனி சொந்தமாய் பக்குவம் போடிறன் :) . நன்றி உங்கடை கருத்துக்கு .

:rolleyes:

ஓமோம்

ஏன் ரென்சன் :lol::D ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.