Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் படுகொலை குறித்து கொழும்பு பதில்கூற வேண்டும்! ஐ.நா விசாரணையை வலியுறுத்தி மனு கையளிப்பு!!

Featured Replies

[size=5]உங்கள் உதவிகளுடன் [size=6]13 635 [/size]இனை எட்டியுள்ளார்கள் ![/size]

  • Replies 69
  • Views 4.1k
  • Created
  • Last Reply

நானும் கையொப்பமிட்டுள்ளேன்...

[size=4]சுபேஸ், யாழ்கவி, ஆராவமுதன் உட்பட்ட அனைத்து உறவுகளுக்கும் [size=5]ACF [/size]சார்பாக நன்றிகள் :D[/size]

[size=5]உங்கள் உதவிகளுடன் [size=6]13 763 [/size]இனை எட்டியுள்ளார்கள் ![/size]

இப்பொழுது 13,818

  • தொடங்கியவர்

புலம் பெயர் தமிழரை அடைய ஒரு புது வழி கண்டு பிடிக்க முடியுமா? முன்னர் பலர் தமது மின்னல் அஞ்சல் விலாசங்களை கொடுக்க விரும்பவில்லை.

இனி யாழில் இருந்து ஆரம்பித்து பிரசாரங்களுக்கு பாவிக்க கூடிய ஒரு தரவு நிலையத்தை தயார் படுத்தினால் என்ன?

[size=4][size=5]உங்கள் உதவிகளுடன் [size=6]14 134 [/size]இனை எட்டியுள்ளார்கள் ![/size][/size]

[size=4]-------------------------------------------------------------------------------------------[/size]

[size=4]அதேவேளை அங்கு நடைபெறுவது 'இனவழிப்பு' [Genocide] என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சொல்லக்கூடாது என்பதிலும் இந்த மேற்குலகின் கருத்துருவாக்கிகள் [அலன் கீனன், எரிக் சொல்ஹெம் உட்பட] விழிப்பாக இருக்கின்றார்கள்.[/size]

[size=4]'இனவழிப்பு' என்பது நிறுவப்பட்டால், அது பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தமிழ் தேசிய இனத்திற்கு அளித்து விடும் என்பதுதான் இவர்களின் கவலை. இலங்கை அரசே , போர்க்குற்ற விசாரணையை நடாத்தட்டும் என்று சொல்வதன் சூத்திரமும் அதுதான்.[/size]

[size=4]சிங்களத்தின் 'தமிழின அழிப்பு' என்கிற வியூகத்தினுள் ,மேற்குலகம் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டது என்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன. ஈழத்தமிழ் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமும் இதுதான்.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110085&hl=

[size=4][size=5]உங்கள் உதவிகளுடன் [size=7]17 686 [/size]இனை எட்டியுள்ளார்கள் ![/size][/size]

  • தொடங்கியவர்

நன்றி அகுதா.

இவை எல்லாம் நீதி கிடைக்கும் வரை திரும்ப வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இதற்காக அயராது உழைத்த

அகூதா மல்லை மற்றும் துளசி ஆகியோருக்கு கோடி நன்றிகள்

[size=5]உங்கள் உதவிகளுடன் [size=7]18 388 [/size]இனை எட்டியுள்ளார்கள் ![/size]

Edited by akootha

நான் நினைத்தேன் 22 ஆம் திகதி வரை தான் கையொப்பமிட முடியும் என்று.... ஆனால் இப்பொழுதும் கையொப்பமிட முடிகிறது.. என்று வரை இந்த கையொப்ப வேட்டை?

புலம் பெயர் தமிழரை அடைய ஒரு புது வழி கண்டு பிடிக்க முடியுமா? முன்னர் பலர் தமது மின்னல் அஞ்சல் விலாசங்களை கொடுக்க விரும்பவில்லை.

இனி யாழில் இருந்து ஆரம்பித்து பிரசாரங்களுக்கு பாவிக்க கூடிய ஒரு தரவு நிலையத்தை தயார் படுத்தினால் என்ன?

தரவு நிலையத்தை தயார்படுத்தினாலும் யாழுக்கு வெளியே அதனை கொண்டு செல்ல முயற்சி செய்தால் தான் பல புலம்பெயர் மக்களை அடையும்.

இப்பொழுது யாழிலேயே ஊடக துறையுடன் சம்பந்தப்படும் பலர் உள்ளார்கள். அவர்களுடன் ஒரு இணக்கப்பாடு உருவாக வேண்டும். அதாவது யாழில் மக்களின் பங்களிப்பு தேவைப்படும் திரிகளை இனங்கண்டால் யாராவது இவர்களுக்கு தனிமடல் மூலமாக தன்னும் அறிவித்து அவர்களின் இணையம், blog போன்றவற்றின் முகப்பில் அதனை போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். இதற்கு ஒத்துழைப்பார்களோ தெரியாது. ஆனால் முயற்சித்து பார்க்கலாம்.

நான் நினைத்தேன் 22 ஆம் திகதி வரை தான் கையொப்பமிட முடியும் என்று.... ஆனால் இப்பொழுதும் கையொப்பமிட முடிகிறது.. என்று வரை இந்த கையொப்ப வேட்டை?

[size=4]அவர்கள் எதிர்பார்த்த இலக்கான ஒரு இலட்சத்தை (100000) அடையவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.[/size]

என்ன செய்ய வேண்டும்:

1. முதலில் இதில் உங்கள் மின்னஞ்சலை பதிந்து இணையவேண்டும் ( sign up)

https://secure.avaaz.org/en/petition/

2, பின்னர் இதை 'க்ளிக்' செய்து உங்களையும் இந்த வேண்டுகோளில் இணைக்கவேண்டும் :

https://secure.avaaz...Dpntbb

[size=5]உங்கள் உதவிகளுடன் [/size][size=7]18 507 [/size][size=5]இனை எட்டியுள்ளார்கள் ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணா ஒக்டோபர் 22 வரைதானே கையொப்பங்கள் இடலாம் என்று ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது... இன்னும் தொடரலாமா?

[size=4]ஆம், தொடரலாம். [/size]

[size=4][size=5]உங்கள் உதவிகளுடன் [/size][/size][size=4][size=7]18 597 [/size][/size][size=4][size=5]இனை எட்டியுள்ளார்கள் ![/size][/size]

இப்பொழுது 18, 654

[size=5]சாண்டி புயலால் அவாஸ் தளமும் முடங்கியுள்ளது [/size]

[size=5]==========================================[/size]

[size=5]Sorry we are temporarily down due to Hurricane Sandy[/size]

[size=5]Due to flooding from Hurricane Sandy, the Avaaz website is currently experiencing temporary outages. We are working round the clock to get it fully functional as soon as possible. Thanks for your patience and please try back later -- we have some important campaigns to win together![/size]

[size=5]Désolé le site est temporairement en panne suite à l'ouragan Sandy[/size]

[size=5]En raison des inondations de l'ouragan Sandy, le site internet d'Avaaz est confronté à des pannes de courant temporaires. Nous faisons notre possible pour restaurer ses fonctionnalités dès que possible. Merci pour votre patience et d'essayer un peu plus tard -- nous avons des campagnes importantes à gagner ensemble![/size]

[size=5]2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான ரஜீஹரின் தந்தை மருத்துவர் மனோகரன், [/size]

[size=5]ஜெனீவா ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின்போது தெரிவித்த கருத்துக்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு [/size][size=5]அளித்த [/size][size=5] செவ்வி:[/size]

[size=5]http://www.bbc.co.uk...manogaran.shtml[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.