Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவின் முழு உதவியுடன்,அணு ஆயுத நாடாகிறது சிங்களம்,இந்தியாவுக்கு ஆப்பு வைக்க தயாராகி விட்டது சிங்களம்.இந்தியாவின் ஒருதலை காதல் மயக்கம் இப்போதாவது தெளியுமா,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

anu%20aayutham%20sri.jpg

[size=3][size=4]உலகம் முழுமைக்கும் ஒரு பாரிய அதிர்ச்சியை அளித்திட சிறிலங்காவின் சிங்கள பயங்கரவாத அரசு தயாராகிவிட்டது.உண்மையில் இது உலகத்திற்கு விடப்படும் சவால் என்பதை விட, ஒரு தலைக்காதல் மயக்கத்தில் தன்னுடைய தேசத்து மக்களின் இறையாண்மையை அடகு வைத்த இந்தியாவுக்கு வைக்கும் ஆப்பு.தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசு என்ற மதப்பிலும் கனவிலும் இருக்கும் இந்தியாவுக்கு வைக்கும் ஆப்பு.உலக நாடுகளின் அழுத்தங்களை தவிர்க்கவும்,மிரட்டும் சக்திகளை திணறடிக்கவும்,மிகவும் சாதுர்யமாக அரசியல் நகர்த்தல்களில் முதல் கட்ட வெற்றி கண்டிருக்கிறது ஸ்ரீலங்கா அரச பயங்கரவாத அரசு.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அரசின் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட வேண்டி ஸ்ரீ லங்கா அரசை தெற்காசியாவின் இஸ்ரேல் ஆக உருவாக்கிட சீன அரசு முடித்து செயல்படுத்த தொடங்கிவிட்டது.ஒரு ஈரான் அரசையே கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இதன் மூலம் செக் வைத்திருக்கிறது சீனா.

கடந்த ஆண்டு மத்தியில் ஸ்ரீலங்கா-சீனா உளவுப்பிரிவு அலுவலர்களின் சந்திப்பில் பரிசீலிக்க பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சென்ற முறை நடைபெற்ற சீன ராணுவ அமைச்சரின் கொழும்பு விஜயத்தின் போது,இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

இலங்கையின் கருணரத்னே என்ற அறிவியல் அறிஞரின் தலைமையில்,14 பேரடங்கிய குழு சீனாவின் ஹையாங்,சான்மென் அணு சக்தி மையங்களில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறது, அணு உலைக்கான இடம், அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது,கோத்தபாய தலைமையில் மிகவும் ரகசியமாக அணு ஆயுத திட்டமும்

செயல்பாட்டுக்கு வருகிறது,இதன் மூலம் இந்தியாவின் ஆளுமைக்கு கடிவாளம் போடப்படுகிறது.

இப்போது இந்தியாவின் ஒருதலை காதல் தோற்றுப்போய் பரிதாபமாக அழுகிறது,அடுத்து..... சிறிலங்காவின் அணு விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்து தன்னுடைய தியாக காதலை உறுதிப்படுத்துமா அல்லது ஒப்பாரி வைக்குமா இந்தியா???

ஈழதேசம் இணையத்திற்காக தமிழகத்திலிருந்து மூர்த்திநாத்[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சில வருடங்களுக்கு முன், பொக்ரானில்... அணுகுண்டுச் சோதனை நடத்தி, குறிகிய‌ சில நாட்களுக்குள் பாகிஸ்தானும்... அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்குப் பின்னணியில்... சீனாவே, முக்கிய பங்காற்றியதாக அப்போதையை செய்திகள் தெரிவித்தன.

தமிழனை வீழ்த்த ஸ்ரீலங்காவுடன் சேர்ந்த இந்தியாவுக்கு, சீனா... ஸ்ரீலங்கா மூலம் மற்றும் ஒரு அணுகுண்டு தயாரிக்கும் நிலைக்கு வந்துள்ளதை.... இந்தியாவின் நயவஞ்சகப் போக்குக்கு நல்லது.

"எனக்கு மூக்குப் போனாலும்... எதிரிக்கு, சகுனம் பிழைக்க வேணும்."

இது நமக்கு புதிதாக இருக்கிறது. இந்தியாவுக்கு புதிதாக இருக்கும் என்று கூற முடியாது. அதாவது ரோ இதை அனுமானித்தே வைத்திருந்திருக்கும். இதுவரையில் இலங்கை சம்பந்தபட இந்தியாவில் எத்தனயோ இராணுவ ஊடுருவல்களை செய்தியாக படித்திருக்கிறோம். சீனா கடல்ப்படயை தாம் கச்சதீவில் கண்டோம் என்று தமிழ் நாட்டு மீனவர்கள் கூறீ 2 ஆண்டுகளாகிவிட்டது .

ஆனால் சீனா வரத்தக்க சாத்தியங்களை கழித்துவிட்டு இந்தியா சென்னை கோடுகளில் போன கிழமையும் புலி வரபோவதாக பீதி காட்டிகொண்டிருக்கிறது. இதற்கு ஒரே ஒரு விளக்கம் மலையாளிகளுக்கும் சோனியாவுக்கும் இலங்கையூடாக சீனா கொடுக்கும் லஞ்சத்தை மீற்த்தக்க பலம் இந்தியாவில் எங்கும் இல்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மல்லையூரான். இந்த மலையாளத்தவர்களாலும், சோனியா கோஸ்டிகளாலும்...

அருமையான பாரதம், எம் கண் முன்னே... நாசமாகப் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது. அதுபோல் இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் இருவேறு பலம்பொருந்திய நாடுகள் இருக்கவேகூடாது இதுவே சீனாவினதும் மேற்குலகினதும் விருப்பம் அதுவே அமெரிக்காவினதுமாகும். இதில் சீனா தனக்கு யார் எதிரி யார் நண்பன் என்பவற்றை ஏனையோர்க்குச் சிறிது கோடிட்டே காட்டிவருகிறது, ஆனால் இந்தியா அப்படியில்லை நழுவல்போக்கே. ஆகவே இந்தியா பலமானதாக இருப்பதை மேற்குலகம் விரும்பாது. அது பிளவுபடுவதையே விரும்பும், அதுவும் இலகுவானதே காரணம் மொழிவாரியான மாநிலங்கள் இப்போதே பிரிச்சுக்கொண்டுபோகிறேன் எனும் எண்ணம் தலைதுக்கிவிட்டது, சில அதற்க்காகப் போராடவும் ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் தனக்குச் சாதகமானவர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம்ளிந்தியா பிளவுபடுமானால், சிலவேளை சீன எல்லையை அண்டிய பகுதிகள் சீனச்சார்பாக இருக்கலாம் அன்றேல் சீனா தனது வன்முறைமூலம் அவர்களை வசப்படுத்தலாம் மீதமிருப்போர் மேற்குலகத்துடனேயே. ஆக தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் இது நல்ல செய்தியே. சீனா வாழ்க தற்காலிகமாகவேனும்.

  • கருத்துக்கள உறவுகள்

உவள‌வு மக்களின் பனத்தை கொள்ளை அடிச்சப் பிறக்கும் , சொனிய அம்மையார் என்று கூப்பிட‌ ஒரு கூட்டம் தமிழ் நாட்டில்....உள்ளத சொல்லப் போன இந்தியாவில பிறந்தவங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில நரம்பு இல்லை...அது தான் அந்த நாடும் அந்த மக்களும் இப்படி இருக்கு.....ஈழத்தமிழனாய் இருக்கனும் உந்த நாத்தலியை எப்பவோ ஓட ஒட இத்தாலிக்கு அடிச்சு துவைச்சு அனுப்பி இருப்பான்.....

சீனாக் காரன் உந்த கயவர் கூட்டத்துக்கு வைக்கனும் பெரிய ஆப்பு அதை பாத்து நாங்கள் சந்தோசத்தில் மிதக்கனும்............

Edited by பையன்26

[size=4]மின்னல் தாக்கியதில் இரு சீனர்கள் பலி (அண்மையில் வாகன விபத்தில் சீனர் பலி ) என செய்திகள் வருகின்றன.[/size]

http://my.news.yahoo.com/sri-lanka-lightning-kills-two-chinese-tourists-151012944.html

[size=4]எனவே அவர்களின் தொகையும் கணிசமான அளவில் அங்குள்ளது என்பதையே காட்டி நிற்கின்றது [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது. அதுபோல் இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் இருவேறு பலம்பொருந்திய நாடுகள் இருக்கவேகூடாது இதுவே சீனாவினதும் மேற்குலகினதும் விருப்பம் அதுவே அமெரிக்காவினதுமாகும். இதில் சீனா தனக்கு யார் எதிரி யார் நண்பன் என்பவற்றை ஏனையோர்க்குச் சிறிது கோடிட்டே காட்டிவருகிறது, ஆனால் இந்தியா அப்படியில்லை நழுவல்போக்கே. ஆகவே இந்தியா பலமானதாக இருப்பதை மேற்குலகம் விரும்பாது. அது பிளவுபடுவதையே விரும்பும், அதுவும் இலகுவானதே காரணம் மொழிவாரியான மாநிலங்கள் இப்போதே பிரிச்சுக்கொண்டுபோகிறேன் எனும் எண்ணம் தலைதுக்கிவிட்டது, சில அதற்க்காகப் போராடவும் ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் தனக்குச் சாதகமானவர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம்ளிந்தியா பிளவுபடுமானால், சிலவேளை சீன எல்லையை அண்டிய பகுதிகள் சீனச்சார்பாக இருக்கலாம் அன்றேல் சீனா தனது வன்முறைமூலம் அவர்களை வசப்படுத்தலாம் மீதமிருப்போர் மேற்குலகத்துடனேயே. ஆக தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் இது நல்ல செய்தியே. சீனா வாழ்க தற்காலிகமாகவேனும்.

தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில்...

தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ... (அதாவது கருணாநிதியோ... ஜெயலலிதாவோ...)

ஆட்சியில் இருக்கும் வரை... தமிழனுக்கு விடிவு கிடைக்கும் என்பது.... பகல் கனவு.

அந்தக் கட்சிகள், இது வரை... தமிழ்நாட்டு நலன் சார்பாக... என்றுமே... ஒருமித்த குரலில், இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை.

"ஆண்ட‌வ‌ன் வ‌ர‌ம் கொடுத்தாலும், பூசாரி வ‌ர‌ம் கொடுக்க‌ மாட்டான்" என்ப‌து மாதிரி... இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல்.

இத‌ற்கு... மாற்று அர‌சிய‌லாக‌ வைக்கோ, சீமான் போன்ற‌வ‌ர்களுக்கு.... த‌மிழ‌க‌ வாக்காள‌ர் ஆத‌ர‌வு கொடுக்க‌ வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.