Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

அங்கு கூடுதலாக விற்கும் பத்திரிகைகளே வரலாறுகளை இப்படி அவிக்கேக்க மற்றைய பத்திரிகை கதை பாமரர் முளையில் ஏறுமா... அல்லது போய்சேருமா....

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

எம்மவர்கள்கூட இந்திய சஞ்சிகைகளைப் பொறுத்தளவில் பார்ப்பணிய சஞ்சிகைகளுக்குத்தானே முதலிடம் கொடுக்கிறார்கள்.. :lol:

அங்கு கூடுதலாக விற்கும் பத்திரிகைகளே வரலாறுகளை இப்படி அவிக்கேக்க மற்றைய பத்திரிகை கதை பாமரர் முளையில் ஏறுமா... அல்லது போய்சேருமா....
எம்மவர்கள்கூட இந்திய சஞ்சிகைகளைப் பொறுத்தளவில் பார்ப்பணிய சஞ்சிகைகளுக்குத்தானே முதலிடம் கொடுக்கிறார்கள்..
இவங்களுக்கு தங்கடை அவியல் குழைஞ்சுபோட்டுதெண்ட கவலை.. இவங்கடை குழைஞ்ச அவியலை மிண்டி விழுங்கிப்போட்டு அவியல் ஏன் குழைஞ்சதெண்டு கண்டுபிடிச்சு அதுக்கு ஒரு வழிசெய்து சரிசெய்வமெண்டில்லாமல் அவங்கடை அவியல் பற்றி அளக்கிறாங்கள்..

:lol: :P :D

இதே கருத்தை நானும் சொல்ல வந்தேன்....ஆனால்.. காரணம் நம்ம சனம் சினிமா சினிமா... என அவங்களின் அந்த சுhதாட்டத்தில் நல்லாக மாட்டியதால்... இருக்கலாம் இல்லையா அவங்கள் புத்திசாலிகள்தான்...

நய்யபுடைப்பதில் கெட்டிக்காரர் மீடியாவில் பிரான்ஸ் என கேள்விப்பட்டேன்..... அனால் அது எங்கும் உள்ளது... ஆனால் தமிழரை அடிக்கமுடியாது......

(யாழில்)இங்கு ஒருவர் அதில் மன்னன் ஆனால் அவர் தனியாக (தலையங்கம்) கருத்தெளுதமாட்டார் மற்றவர்களை நய்யபுடைப்பதில் முடிசுhடா மன்னன் அதில் என்னதான் இன்பம் கானுகிறாரோ தெரியா..... நான் நான் என தனது நாட்டாமையோ...

அல்லது அவரில் கனக்க விசயங்கள்.... குளம்பிய குட்டையில் ஏதோ தேடுகிறார் அல்லது என்னம் குளப்புகிறார்..... முளைசலவை செய்யலாம்.. ஆரறிவார் ஆனால் அவருக்கும் அவருக்கும்தான் தெரியும்....(2வது யா..) இப்படியும் நம் சனம் இது தேவையா.....

யார் தெரியுமா...

:D:lol: :P

என்ன செய்யுறது.. தான் நினைப்பதுதான் எழுத்து.. தான் விரும்புறதுதான் நோக்கமென்று ஒரு வட்டத்துக்குள் இருந்துகொண்டு நடப்பது நமது சஞ்சிகைகள்.. சனம் எதுக்காக அலையுதோ.. அதை கொடுத்து இடையிடையே தமது விருப்பத்தை திணித்து அறுவடை செய்யும் கைதேர்ந்தவியாபாரிகள் அவங்கள்.

ஆகவே, குழைஞ்சதுக்கு வழி தெரிஞ்சாலும் சீர்செய்ய எவரும் தயாரில்லை. :lol:

பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் 25 வருடங்களிற்கு முன்பு தமிழ் மக்களிற்காக தன் இனத்திற்காக இந்த போராட்டத்தை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த கருணா மீன்பாடும் தேன்நாட்டில் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்திருப்பார்.

வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது என்பது இதைத்தான்

நேற்றைய ரொய்டரிற்கான கருணாவின் பேட்டி விடுதலைப்போராட்டத்தை அவரே ஆரம்பித்தவர் போலவும் பிரபாகரன் அதன்பின்தான் அதை முன்னோக்கி நகர்த்தினார் என்பது போலவும இருக்கின்றுது

பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் 25 வருடங்களிற்கு முன்பு தமிழ் மக்களிற்காக தன் இனத்திற்காக இந்த போராட்டத்தை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த கருணா மீன்பாடும் தேன்நாட்டில் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்திருப்பார்.

வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது என்பது இதைத்தான்

நேற்றைய ரொய்டரிற்கான கருணாவின் பேட்டி விடுதலைப்போராட்டத்தை அவரே ஆரம்பித்தவர் போலவும் பிரபாகரன் அதன்பின்தான் அதை முன்னோக்கி நகர்த்தினார் என்பது போலவும இருக்கின்றுது

அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..

:lol: :P :D

அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..

ஓம் ஓம் அதைவிட என்னும் ஒண்டும் நடந்திருக்கும்

மண்ணேடமண்ணா போய் இருப்பம் இனமே இருந்திருக்காது

தமிழ் எண்ட சொல்லே அங்க இருந்திராது

கருணா எண்ட பேருக்கு பதில புஞ்சிபண்டா இருந்திருப்பார்

குறிப்பா மதிவதனன் எண்ட பேருக்கு பதிலா மல்லி இருந்திருப்பார்

:P :lol::D

அதோடை அந்த மல்லி london இல ASYL அடிச்சிருக்க மாட்டார்

அநுராதபுரத்தில இளனி வித்துக்கொண்டிருப்பார்

:P :D:D

ஓம் ஓம் அதைவிட என்னும் ஒண்டும் நடந்திருக்கும்

மண்ணேடமண்ணா போய் இருப்பம் இனமே இருந்திருக்காது

தமிழ் எண்ட சொல்லே அங்க இருந்திராது

கருணா எண்ட பேருக்கு பதில புஞ்சிபண்டா இருந்திருப்பார்

குறிப்பா மதிவதனன் எண்ட பேருக்கு பதிலா மல்லி இருந்திருப்பார்

அதோடை அந்த மல்லி london இல ASYL அடிச்சிருக்க மாட்டார்

அநுராதபுரத்தில இளனி வித்துக்கொண்டிருப்பார்

போங்கடா போங்க.. நீங்களும் உங்கடை பரப்புரையளும்..

:lol: :P :D

ragi swiss wrote:

Quote:

அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..

ஓம் ஓம் அதைவிட என்னும் ஒண்டும் நடந்திருக்கும்

மண்ணேடமண்ணா போய் இருப்பம் இனமே இருந்திருக்காது

தமிழ் எண்ட சொல்லே அங்க இருந்திராது

கருணா எண்ட பேருக்கு பதில புஞ்சிபண்டா இருந்திருப்பார்

குறிப்பா மதிவதனன் எண்ட பேருக்கு பதிலா மல்லி இருந்திருப்பார்

அதோடை அந்த மல்லி london இல ASYL அடிச்சிருக்க மாட்டார்

அநுராதபுரத்தில இளனி வித்துக்கொண்டிருப்பார்

போங்கடா போங்க.. நீங்களும் உங்கடை பரப்புரையளும்..

ஏன்னப்பு கோபப்படுறீங்கள் பேசாமல் பரந்தன் சந்தியில நிண்டுருக்கலாம் எண்டு நினைகிறியலோ

அதென்ன நீங்கள் சொன்னால் உரை நாங்கள் சொன்னால் பரப்புரை

உலகத்திலயே பெரிய நீதிமான் நீங்கள் நீங்களே???

என்னடா உலகமிது!!!!

:P :lol::D

எல்லாம் ்இருக்கட்டும் பாட்டிம்மா சுகமா அதுசரி எங்களுக்கே இப்படி எண்டால் அந்த மனுசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போங்கடா போங்க.. நீங்களும் உங்கடை பரப்புரையளும்..

:lol: :P :D

தாத்தா நான் உங்கள் கட்சி

நீங்கள் சொன்னதில் சிறு திருத்தம் பிரபாகரன் இல்லாவிட்டால் 100000 செத்திருக்காது முழுக்கச் செத்திருக்கும்

ஊனப்பட்டோர் பட்டியல் குறைவு எல்லாமே செத்திருக்கும்

பில்லியன் கணக்கில் சொத்து அழிந்திருக்காது அதனை சிங்களவரும் நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் பங்கு போட்டிருப்பீர்கள்

சிங்களவன் வாசலில் வந்திருந்து நடப்புக் காட்டியிருக்கமாட்டான் உள்ளே வந்து உங்களுடன் குலாவிக் கொண்டிருந்திருப்பான்

ஏதோ பரப்புரை மட்டும் உங்கள் குடும்பச் சொத்தே சொன்னால் கோபம் வருகுது

ஏதோ பரப்புரை மட்டும் உங்கள் குடும்பச் சொத்தே சொன்னால் கோபம் வருகுது

ஐயோ Eelavan அது அவங்கட சொத்து தானே பொய் பரப்புதல் புரளிகிளப்புதல் சுத்துமாத்து பின்முதுகில குத்துறது நேரடியா புலிகளோட மோத வக்கில்லை அப்பாவிகளை பிடிச்சடிக்கிறது

ஓம் ஓம் உங்களோட ஒருதன் சேர்ந்தால் கானுமே உங்கட மறுநிமிடமே உங்கட லெவலுக்கு வந்திடுவாங்கள் இப்ப பாருங்கோ அங்க ஒருத்தர் கலர் அடிக்கிறார் உந்த கலர் எல்லாம் கொஞ்சநாளுக்கு தானப்பு பேந்து தெறிகெடனும்

:P :lol::D

ஏன்னப்பு கோபப்படுறீங்கள் பேசாமல் பரந்தன் சந்தியில நிண்டுருக்கலாம் எண்டு நினைகிறியலோ

அதென்ன நீங்கள் சொன்னால் உரை நாங்கள் சொன்னால் பரப்புரை

உலகத்திலயே பெரிய நீதிமான் நீங்கள் நீங்களே???

என்னடா உலகமிது!!!!

எல்லாம் ்இருக்கட்டும் பாட்டிம்மா சுகமா அதுசரி எங்களுக்கே இப்படி எண்டால் அந்த மனுசி

ஓமோம்.. பரந்தன் கிளிநொச்சியிலை மாடிவீடு கட்டி சொகுஸா இருந்துகொண்டு தனக்கு ஒருகுடிசை கூட தரயில்லையெண்டுதானே இப்ப பிரச்சனையே வெடிச்சிருக்கு..

இப்ப புரியுதே பரந்தனுக்கு அடிபட்டது யார் என்னத்துக்கெண்டு

:lol: :P :D

அர்ரா அர்ரா அரோகரா...

என்னத்தை சொன்னாலும் தாத்தா உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்யிற குணம் இன்னமும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது

ஓமோம்.. பரந்தன் கிளிநொச்சியிலை மாடிவீடு கட்டி சொகுஸா இருந்துகொண்டு தனக்கு ஒருகுடிசை கூட தரயில்லையெண்டுதானே இப்ப பிரச்சனையே வெடிச்சிருக்கு..

இப்ப புரியுதே பரந்தனுக்கு அடிபட்டது யார் என்னத்துக்கெண்டு

என்னத்தை சொன்னாலும் தாத்தா உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்யிற குணம் இன்னமும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது
உப்பில்லா பத்தியச் சாப்பாடு குடுத்ததுதான் காரணமெண்டு நினைக்கிறன்..

:lol: :P :D

  • தொடங்கியவர்

front1.gif

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு- அம்பாறை சிறப்புத் தளபதியாக இருந்த கருணா, இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டதற்கான தனது தரப்புக் காரணங்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தொடர்ச்சியான பல பேட்டிகளை வழங்கிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரிகாலன், 'கருணாவின் சந்தேகத்துக்கிடமான நடத்தைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்தும் நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தும் வன்னிக்கு வருமாறு அழைக்கப்பட்டதனாலேயே நெருக்கடி யை அவர் உருவாக்கியதாக" முதற்தடவையாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சிய கருணா, விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைமீறிச் செயற்பட்டதாகவும் ஒருதலைப்பட்சமான நடவடி க்கையை எடுத்து இயக்கத்திற்குள் நெருக்கடியைத் தோற்றுவித்ததாகவும் கரிகாலன், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூ ட்டுத்தாபனத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

'வன்னித் தலைமைத்துவம் மட்டக்களப்பு- அம்பாறைப் பிராந்தியத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மிக அண்மைக் காலமாகவே கருணா முறைப்பாடு தெரிவிக்க ஆரம்பித்திருந்தார். இயக்கத்துக்கு பாதகமான, நடவடிக்கைகளில் கருணா ஈடுபட்டு வருகின்றார் என்பதை நாம் விளங்கிக் கொண்டபோது, இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான தீர்மானத்தை அவர் மேற்கொண்டார் போலத் தோன்றுகிறது.

'எங்களில் சிலரைப் பயிற்சிக்கு அனுப்புவதென்ற போர்வையின் கீழ், அனுப்பிவிட்டு, தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தக் கூடிய மாற்றங்களைக் கருணா செய்து கொண்டார். நிதித்துறையை தனது கட்டுப்பாட்டி ன் கீழ் எடுத்துக் கொண்ட அவர் முக்கியமான இரானுவப் பதவிகளில் தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார்.

இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பெருமளவு நிதியை கருணா கையாடியிருப்பதை போராளியொருவர் கண்டு பிடித்து விட்டார். அப்போராளி மீது கருணா நடவடிக்கை எடுக்க முயற்சித்தபோதிலும், அவர் ஒருவாறு வன்னிக்குத் தப்பி வந்து கருணாவின் நிதி முறைகேடுகள் குறித்து தலைமைத்துவத்துக்கு அறிவித்தார். கருணாவின் இந்த முறைகேடுகளைத் தெரிந்துகொண்ட அவரது சாரதியும் ஒரு கிழமை கழித்து மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு காய்ச்சலே காரணமென்று கூ றப்பட்டபோதிலும், அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது என்ற விடயத்தை பின்னர் அறிந்து கொண்டதும் மட்டக்களப்பு- அம்பாறைத் தளபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தனது தகாத நடத்தைகள் குறித்து மக்களுக்குத் தெரிய வந்ததும் கருணா மேலும் அசௌகரியத்துக்குள்ளாக்கப்பட

  • தொடங்கியவர்

கருணா கொழும்பு வந்தாரா?

புலிகளின் மட்டுஅம்பாறை மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதி கருணா நேற்று கொழும்புக்கு வந்தார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.

கருணா, ஸ்ரீலங்கா அரசுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதற்கான ஆவணம் ஒன்றைத் தயாரித்து அதில் தன்னைக் கைச்சாத்திடக் கோரினார் என்றும் கருணா ஏற்கனவே கைச்சாத்திட்டிருந்த அந்த ஆவணத்தில் அங்கிருந்த சூழ்நிலையின் நெருக்கடியின் காரணமாக தாம் கைச்சாத்திட்டதாகவும் புலிகளின் மூத்த உறுப்பினர் கரிகாலன் நேற்று முன்தினம் வன்னியில் தெரிவித்துள்ள நிலையில், கருணா கொழும்பு வந்தமை தொடர்பான இச் செய்தி பல்வேறு மட்டங்களிலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.எனினும், இச் செய்தியை ஊர்ஜிதம் செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் எவையும் இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை பலனளிக்கவில்லை.

நன்றி - வீரகேசரி

ஓமோம்.. பரந்தன் கிளிநொச்சியிலை மாடிவீடு கட்டி சொகுஸா இருந்துகொண்டு தனக்கு ஒருகுடிசை கூட தரயில்லையெண்டுதானே இப்ப பிரச்சனையே வெடிச்சிருக்கு..

இப்ப புரியுதே பரந்தனுக்கு அடிபட்டது யார் என்னத்துக்கெண்டு

ஏனப்பு அவருக்கு மலேசியாவில பெரியகாணியும் பங்களாவும் இருக்கே!!!!

அதவிட colombo இல bank இல(நீங்கள் குடுத்த காசை விட) தமிழ்ரத்தங்களிடம் அடிச்சகாசு இருக்கு

பிறகென்னப்பு சும்மா குடிசை எண்டு !!!

ஏனப்பு அவருக்கு மலேசியாவில பெரியகாணியும் பங்களாவும் இருக்கே!!!!

அதவிட colombo இல bank இல(நீங்கள் குடுத்த காசை விட) தமிழ்ரத்தங்களிடம் அடிச்சகாசு இருக்கு

பிறகென்னப்பு சும்மா குடிசை எண்டு !!!

நீங்கள்தான் சொல்லுறியள்.. தனிமனிதன் கதையாத்தான் எனக்குத்தெரியிது.

:lol: :P :D

பாப்பம் என்னம் கூத்த இவைகள் எல்லாம் அறிவுள்ளோர் எதிர் பார்த்தது தான் ஆனால் இனி நடப்பதை பாப்பம் பாப்பம் வெளிநாட்டில் வந்து எப்படி வாழுப்போறார் என்பதையும் யார் அதற்கு காவல் எனவும்.....

  • தொடங்கியவர்

கருணா செய்தது சரியோ தப்போ ஆனா ஆள் தனிமனிதன் இல்லை,

அது தானே நீங்கள் எது சொன்னாலும் அது பொதுவான கருத்து உண்மை பரப்புரை இல்லை ஆணால் நாங்கள் சொன்னால்!!!!!!!தனிமனிதன் கதைதான் உங்களுக்கு

சரி இதில அவரை சொல்லி குற்றமில்லை

பன்றியுடன் சேர்ந்த பசுவும் ____ தான் உண்ணும்

:P :lol::D

  • தொடங்கியவர்

யார் பசு? யார் பன்றி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.