Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நட்டம் பற்றுச்சீட்டு வேண்டியவர்களுக்கு மட்டுமே.[/size]

[size=4]நடத்தியவர்களும் இசை வல்லுனர்களும் உழைத்தே இருப்பார்கள். காப்புறுதி செய்திருப்பார்கள்.[/size]

[size=4]ஏமாந்தவர்கள் எமது மக்களே.[/size]

இது மக்களை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் எப்படியும் ஏமாற்றும் எண்ணத்தில் உதித்த கருத்து. அவர்கள் நிகழ்ச்சியை இரத்துச் செய்துவிட்டார்கள் என்று சொல்லவில்லையே. பிற்போடப்பட்டுள்ளது என்றுதானே சொல்லியுள்ளனர்.

பிரபல பொப் பாடகர்கள் உலகச் சுற்றுலா போய் நிகழ்ச்சிகளை நடாத்தும்போது சிலவேளைகளில் இரத்துச் செய்வார்கள். அப்போது ரிக்கற் வாங்கியவர்கள் பணத்தை முழுவதுமாக இழந்துவிடுவதில்லையே!

எப்போதும் மக்களை ஏமாளிகள் என்று நினைத்தால் இப்படித்தான் சிந்தனையிலிருந்து முத்துக்கள் உதிரும்.

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

100 க்கு மேற்ப்பட்டவர்களை கொண்டு வந்து ஹோட்டல் இல் இரண்டு கிழமை தங்க வைத்தால் செலவு எகிறுடும் அதனால் அவர்கள் கடைசியில் வரத்தான் ஏற்பாடு

  • தொடங்கியவர்

[size=4]இளையராஜா இந்த நிகழ்வு நடக்க [/size][size=4]இருந்த இடத்தை பார்க்கும் புகைப்படங்கள் உள்ளன :[/size]

[size=4]http://www.trinityeventsonline.com/gview/22[/size]

[size=4]http://www.trinityeventsonline.com/gview/21[/size]

இது மக்களை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் எப்படியும் ஏமாற்றும் எண்ணத்தில் உதித்த கருத்து. அவர்கள் நிகழ்ச்சியை இரத்துச் செய்துவிட்டார்கள் என்று சொல்லவில்லையே. பிற்போடப்பட்டுள்ளது என்றுதானே சொல்லியுள்ளனர்.

பிரபல பொப் பாடகர்கள் உலகச் சுற்றுலா போய் நிகழ்ச்சிகளை நடாத்தும்போது சிலவேளைகளில் இரத்துச் செய்வார்கள். அப்போது ரிக்கற் வாங்கியவர்கள் பணத்தை முழுவதுமாக இழந்துவிடுவதில்லையே!

எப்போதும் மக்களை ஏமாளிகள் என்று நினைத்தால் இப்படித்தான் சிந்தனையிலிருந்து முத்துக்கள் உதிரும்.

[size=4]கனடா நாட்டில் உள்ள முத்துக்கள் அவ்வாறுதான் :D [/size]

http://www.ticketmaster.co.uk/packages/michael_jackson.html

மற்ற இசைக்குழுக்கள் வரவில்லை செலவு காரணமாக அவர்கள் பிந்தி வருவது தான் ஏற்பாடு

[size=4]'ஒருவர் வந்தாலும் நான் நடத்துவேன்' என்று வேறு கூறி இருந்தாரே :( [/size]

[size=4]அப்படியானால் பணம் தான் நோக்கமா? இரசிகர்கள் இல்லையா ??[/size]

  • தொடங்கியவர்

எப்போதும் மக்களை ஏமாளிகள் என்று நினைத்தால் இப்படித்தான் சிந்தனையிலிருந்து முத்துக்கள் உதிரும்.

[size=4]மக்களின் பணத்தில் நாட்டிற்கு வந்தவர், நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தை பார்த்தவர் ஏன் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வரவில்லை?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மக்களின் பணத்தில் நாட்டிற்கு வந்தவர், நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தை பார்த்தவர் ஏன் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வரவில்லை?[/size]

இளையராஜா பற்றிய தேடல் செய்திருந்தால் புரிந்திருக்கும். :icon_idea:

எப்பாடுபட்டாவது அவதூறுகளைப் பரப்பி பிற்போடப்பட்ட நிகழ்ச்சியையும் இரத்துச் செய்யவேண்டும் என்ற உங்கள் உள்நோக்கம் புரிகின்றது.

"மக்கள்" சார்பில் நிகழ்ச்சி நடாத்துபவர்களுடன் இரகசிய பேரம் பேசி தோற்றவர்கள் போன்று கருத்துக்களை வைக்காமல் சமூக அக்கறையுள்ளவராக கருத்துக்களை வைத்தால் நல்லது!

  • தொடங்கியவர்

இளையராஜா பற்றிய தேடல் செய்திருந்தால் புரிந்திருக்கும். :icon_idea:

எப்பாடுபட்டாவது அவதூறுகளைப் பரப்பி பிற்போடப்பட்ட நிகழ்ச்சியையும் இரத்துச் செய்யவேண்டும் என்ற உங்கள் உள்நோக்கம் புரிகின்றது.

"மக்கள்" சார்பில் நிகழ்ச்சி நடாத்துபவர்களுடன் இரகசிய பேரம் பேசி தோற்றவர்கள் போன்று கருத்துக்களை வைக்காமல் சமூக அக்கறையுள்ளவராக கருத்துக்களை வைத்தால் நல்லது!

[size=4]உங்கள் கருத்து மக்களை அவமதிப்பதாக உள்ளது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இளையராஜா இந்த நிகழ்வு நடக்க [/size][size=4]இருந்த இடத்தை பார்க்கும் புகைப்படங்கள் உள்ளன :[/size]

[size=4]http://www.trinityeventsonline.com/gview/22[/size]

[size=4]http://www.trinityeventsonline.com/gview/21[/size]

[size=4]கனடா நாட்டில் உள்ள முத்துக்கள் அவ்வாறுதான் :D [/size]

http://www.ticketmaster.co.uk/packages/michael_jackson.html

[size=4]'ஒருவர் வந்தாலும் நான் நடத்துவேன்' என்று வேறு கூறி இருந்தாரே :( [/size]

[size=4]அப்படியானால் பணம் தான் நோக்கமா? இரசிகர்கள் இல்லையா ??[/size]

அந்த ஒருவருக்கும் இசை அளிக்க அவரது குழு வேண்டாமா? அவர் என்ன மைக் முன்னாள் நிண்டு தேவாரமா படிக்க முடியும்? :D

  • தொடங்கியவர்

[size=4]மக்களுக்காக மக்கள் பணத்தில வந்தவர்,[/size]

[size=4]ஒருவர் வந்தாலும் சமூகம் அளிப்பேன் என்றவர்,[/size]

[size=4]புயல் காரணமாக நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தோன்றி விளக்கம் அளித்திருப்பது மக்களுக்கு கொடுத்த கௌரவமாக இருக்கும்.[/size]

இயற்கையால் நிகழ்ச்சி இரத்தாகி இருந்தால் அந்த இயற்க்கைக்கு நன்றி அப்பிடின்னு துளசி ஆன்டி கூறி இருந்தா அப்போ பல போரரட்ட ஏற்பாடுகளை செய்து போட்டு இருக்கும் போது இடியென வந்து இறங்கிய tsunami க்கும் நன்றி சொல்லுவிங்களோ நீங்கள்?

வேறொரு மாதம் நிகழ்ச்சியை நடத்துமாறு கேட்டும் திகதியை மாற்றாதவர் காலநிலை காரணமாக திகதி மாற்றும்படி வந்தால் இயற்கையை தானே பாராட்ட வேண்டும். ஒருவரில் நல்ல குணமும் உண்டு, கேட்ட குணமும் உண்டு என்பது போல் தான் இயற்கையும் நல்லதையும் விளைவிக்கும் கெட்டதையும் விளைவிக்கும். நல்லதை பாராட்டலாம். இனிமேல் தமிழர்களுக்கு இயற்கையால் நல்லது நடந்தால் சந்தோசம்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • தொடங்கியவர்

அந்த ஒருவருக்கும் இசை அளிக்க அவரது குழு வேண்டாமா? அவர் என்ன மைக் முன்னாள் நிண்டு தேவாரமா படிக்க முடியும்? :D

[size=4]எம்மவர்களிடமும் நல்ல இசைக்குழுக்கள் உள்ளன. அவர்களின் திறமைகளையும் வெளியில் கொண்டு வந்திருக்கலாம், ஊக்குவித்தும் இருக்கலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இளையராஜா இந்த நிகழ்வு நடக்க [/size][size=4]இருந்த இடத்தை பார்க்கும் புகைப்படங்கள் உள்ளன :[/size]

[size=4]http://www.trinityev...ne.com/gview/22[/size]

[size=4]http://www.trinityev...ne.com/gview/21[/size]

[size=4]கனடா நாட்டில் உள்ள முத்துக்கள் அவ்வாறுதான் :D [/size]

http://www.ticketmas...el_jackson.html

[size=4]'ஒருவர் வந்தாலும் நான் நடத்துவேன்' என்று வேறு கூறி இருந்தாரே :( [/size]

[size=4]அப்படியானால் பணம் தான் நோக்கமா? இரசிகர்கள் இல்லையா ??[/size]

எனக்கு இளையராஜா வந்தாலும் வராவிட்டாலும் ஒருவித பிரச்சனையுமில்லை. அகூதா அண்ணா, சொல்லுகிறேன் எண்டு குறை நினைக்க வேண்டாம் ஆனால் கடந்த ஒரு கிழமையாக அவதானித்ததில் கூறுகிறேன். உங்களின் சில கருத்துக்கள், நீங்களா எழுதுகிறீர்கள் என யோசிக்க வைக்கின்றன. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் அதை நீங்களாகவே இறக்கிக் கொள்ளுகிறீர்கள். கறுப்புப் பணம், சிங்களத்தின் கை, இந்தியாவின் கை, வரி கட்ட மாட்டாங்கள், சனத்தை ஏமாத்திப் போட்டாங்கள் எண்டு இங்கு நீங்கள் உட்பட பலர் வைக்கும் ஒப்பாரி தாங்காமலே எழுத வந்தேன். உண்மையில் பிரச்சனை வழமையாய் நடுத்தி காசு பார்க்கிற கூட்டம் இதை குழப்ப வெளிக்கிட்டுது அதுக்கு கார்த்திகை மாசம் எண்டுறது ஒரு சாட்டு. இதுக்கு இயற்கை வேற தங்கட சைட்டாம்.

சரி எப்பிடியோ நிகழ்ச்சி நடந்து பல பிரச்னைகளை உருவாக்காமல் ரத்தானதே நல்ல விஷயம். நடந்து இருந்தால் பல அருவருடிகள் இதையே சாக்கா வைத்து பல நிகழ்ச்சிகள் செய்திருப்பார்கள். தேசியம் பேசியவன் தோல்வி என்று பல செய்திகள் வந்திருக்கும். [size=6]கனடாவில் யாரும் எதையும் செய்யலாம் யாரையும் யாரும் கட்டு படுத்த முடியாது என்ற நிலை வந்திருக்கும்.[/size] சிங்கள ஆதரவு கைகள் ஓங்கி இருக்கும் கடவுள் காப்பாத்தினார்

  • தொடங்கியவர்

எனக்கு இளையராஜா வந்தாலும் வராவிட்டாலும் ஒருவித பிரச்சனையுமில்லை. அகூதா அண்ணா, சொல்லுகிறேன் எண்டு குறை நினைக்க வேண்டாம் ஆனால் கடந்த ஒரு கிழமையாக அவதானித்ததில் கூறுகிறேன். உங்களின் சில கருத்துக்கள், நீங்களா எழுதுகிறீர்கள் என யோசிக்க வைக்கின்றன. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் அதை நீங்களாகவே இறக்கிக் கொள்ளுகிறீர்கள். கறுப்புப் பணம், சிங்களத்தின் கை, இந்தியாவின் கை, வரி கட்ட மாட்டாங்கள், சனத்தை ஏமாத்திப் போட்டாங்கள் எண்டு இங்கு நீங்கள் உட்பட பலர் வைக்கும் ஒப்பாரி தாங்காமலே எழுத வந்தேன். உண்மையில் பிரச்சனை வழமையாய் நடுத்தி காசு பார்க்கிற கூட்டம் இதை குழப்ப வெளிக்கிட்டுது அதுக்கு கார்த்திகை மாசம் எண்டுறது ஒரு சாட்டு. இதுக்கு இயற்கை வேற தங்கட சைட்டாம்.

[size=4]எல்லாம் உன்னி கிருஷ்ணன் தந்த பாடம் தான். மீண்டும் நாம் ஏமாறுவதை விரும்பவில்லை.[/size]

[size=4]நான் கேட்ட கேள்விகளை எல்லோரையும் போன்று நீங்களும் குறை சொல்லுகேரீர்களே ஒழிய பதிலை தரவில்லை என்பது வருத்தம் இல்லை.[/size]

[size=4]ஒருவன் கேள்வி கேட்பது பிழை என்றால் நீங்கள் என் மீது மதிப்பே வைக்கத்தேவையில்லை, அதுவே எனக்கு மதிப்பு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் கருத்து மக்களை அவமதிப்பதாக உள்ளது.[/size]

மக்கள் என்று யாரை சொல்லுகின்றீர்கள்

  • தொடங்கியவர்

மக்கள் என்று யாரை சொல்லுகின்றீர்கள்

[size=4]நிகழ்ச்சிக்கு பணம் கொடுத்து சீட்டை வாங்கிய 30,000 + மக்கள்.[/size]

இந்த திரியில் சிலர் பந்தி பந்தியாக எதிர்த்து எழுதினார்கள் ஏன் என்றால் அது மட்டும் தான் அவர்களால் செய்ய முடியும் ஆனால் வேர நல்ல வேலைகள் செய்யக் கூடிய அகோதாவும் இந்த திரியில் மினக்கெடுவது அகோதாவின் மறுபக்கத்தை காட்டுவது போல் இருக்கு.

இதை விட மாவீரர் நாளைக் கேவலபடுத்தமுடியாது.

குழப்ப முற்பட்டவர்கள் பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

உங்கள் கருத்துக்களில் இருந்த உங்கள் சுய ருபம் வெளிப்பட இந்த சம்பவம் மக்களுக்கு உதவியுள்ளது. புதிதாய் ஒருவன் எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது அப்படி நடத்தினால் உடனே அவனை சிங்களவனுடன் முடிச்சுப்போடுவீர்கள்.

இது வரையில் தேசிய யாவாரம் செய்துவந்த நீங்கள் புதிதாய் ஒருவன் வருவதை விரும்பவில்லை. இதையே ஆரம்பத்தில் இருந்து சொல்லிவந்தோம். இறுதியில் உங்கள் கருத்துக்களே இதை மெய்பித்துள்ளது. உங்கள் போட்டி பொறாமைக்காக மாவீரரை பயன்படுத்தியுள்ளீர்கள்.

எனக்கு இளையராஜா வந்தாலும் வராவிட்டாலும் ஒருவித பிரச்சனையுமில்லை. அகூதா அண்ணா, சொல்லுகிறேன் எண்டு குறை நினைக்க வேண்டாம் ஆனால் கடந்த ஒரு கிழமையாக அவதானித்ததில் கூறுகிறேன். உங்களின் சில கருத்துக்கள், நீங்களா எழுதுகிறீர்கள் என யோசிக்க வைக்கின்றன. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் அதை நீங்களாகவே இறக்கிக் கொள்ளுகிறீர்கள். கறுப்புப் பணம், சிங்களத்தின் கை, இந்தியாவின் கை, வரி கட்ட மாட்டாங்கள், சனத்தை ஏமாத்திப் போட்டாங்கள் எண்டு இங்கு நீங்கள் உட்பட பலர் வைக்கும் ஒப்பாரி தாங்காமலே எழுத வந்தேன். உண்மையில் பிரச்சனை வழமையாய் நடுத்தி காசு பார்க்கிற கூட்டம் இதை குழப்ப வெளிக்கிட்டுது அதுக்கு கார்த்திகை மாசம் எண்டுறது ஒரு சாட்டு. இதுக்கு இயற்கை வேற தங்கட சைட்டாம்.

இந்த மூன்று கருத்தும் அகூதா அண்ணாவை குற்றம் சாட்டுவது போல் உள்ளது. எனக்கு ஒன்று புரியவில்லை. இப்ப அகூதா அண்ணா இந்த நிகழ்வுக்கு யாரும் போக வேண்டாம் என்று கூறவில்லை. ஆரம்பத்திலிருந்து 3 ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெறுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று தான் கூறி வருகிறார்.

ஆனால் இதனை நடத்துபவர்கள் யார் எவ்வாறு என்பது பற்றி தெரிந்து கொண்டால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும், அத்துடன் சிங்கள மக்களின் பின்னணி இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் சிங்கள பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தில் நிகழ்வுக்கு செல்ல கூடாது என்று நினைத்தவர்களும் பயமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கவுமில்லை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ளாத மாதிரி அவருக்கெதிராக வேண்டுமென்றே கருத்து எழுதுகிறார்கள்...

இனி தன்னும் யாராவது அவர் கேள்விக்கு பதிலளிப்பீர்களா? பதிலளித்து விட்டு அதன் பின்னரும் அவர் இடும் கருத்துகள் உங்களுக்கு குறையாக தெரிந்தால் சுட்டிக்காட்டி விவாதிக்கலாமே...

[size=4]இப்படியான சில கேள்விகளை நானும் கேட்டேன், ஒருவரும் தடைக்கற்களை அகற்றவில்லை :( [/size]

[size=4]யார் இந்த தொழில்நுட்ப நிறுவனம்?[/size]

[size=4]மூன்று வருடமே இயங்கும் இவர்களுக்கு எவ்வாறு இவர்களுக்கு இப்படி ஒரு பாரிய நிகழ்வை ஏற்பாடு செய்ய முடிந்தது?[/size]

[size=4]இவர்களுக்கு பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?[/size]

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எல்லாம் உன்னி கிருஷ்ணன் தந்த பாடம் தான். மீண்டும் நாம் ஏமாறுவதை விரும்பவில்லை.[/size]

[size=4]நான் கேட்ட கேள்விகளை எல்லோரையும் போன்று நீங்களும் குறை சொல்லுகேரீர்களே ஒழிய பதிலை தரவில்லை என்பது வருத்தம் இல்லை.[/size]

[size=4]ஒருவன் கேள்வி கேட்பது பிழை என்றால் நீங்கள் என் மீது மதிப்பே வைக்கத்தேவையில்லை, அதுவே எனக்கு மதிப்பு.[/size]

நீங்கள் கேள்வியும் கேட்கிறீர்கள் பின் உங்கள் உங்கள் அனுமானத்திலும் சில கருத்துக்களைக் கூறுகிறீர்கள். உதாரணமாக இளையராஜாவின் நோக்கம் பணமா/ரசிகர்களா எனக் கேட்கிறீர்கள். இது ஒரு தரமான கேள்வியா? இந்த உலகிலே எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணமே பணம். பணம் சம்பந்தமான வேலையில் இருக்கும் உங்களுக்கு இது தெரிந்திருக்கும். நிச்சயமாக அவரின் நேரடி நோக்கம் பணம். இந்த பணத்துக்காக அவருக்கு ரசிகர்கள் தேவை. இதைக் குழப்ப வெளிக்கிட்டவர்களின் முக்கிய நோக்கமும் பணம். அதை நீங்கள் விளங்கினால் சரி. மூண்டு மாதம் மட்டும் என்ன செய்தார்கள் என்பதே கேள்வி. இப்போது தங்களுக்கு பங்கு வரவில்லை என்றதும் இதை குழப்ப வெளிக்கிட்டார்கள். வியாபாரப் போட்டி என்பது வெளிப்படையாக தெரிகிறது. உங்களுக்கு Trinity யின் பின் யார் இருக்கினம் என அறிய விரும்பினால் ஒரு கோல் அடிச்சு கேக்கலாம். அவர்கள் எப்படி இவ்வளவு கெதியில் வளர்ந்தார்கள் எண்டு பாக்கோணும் எண்டால் அவர்களின் கணக்கியல் அறிக்கைகளை வாங்கிப் பார்க்கலாம். கனடா எதோ எங்கட பாட்டன் வீட்டுச் சொத்து மாதிரி யோசிக்கக் கூடாது. தேசிய வாதிகளுக்கு வயிறு புகைஞ்சால் ரகுமானை இப்பவே புக் பண்ணி டிக்கட் அடிக்க வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் கருத்து மக்களை அவமதிப்பதாக உள்ளது.[/size]

அதை மக்கள் சொல்லட்டும்.. தேசியத்தின் பெயரால் மக்களை மாக்களாகப் பார்ப்பதும் அவமதிப்பே..

  • தொடங்கியவர்

நீங்கள் கேள்வியும் கேட்கிறீர்கள் பின் உங்கள் உங்கள் அனுமானத்திலும் சில கருத்துக்களைக் கூறுகிறீர்கள். உதாரணமாக இளையராஜாவின் நோக்கம் பணமா/ரசிகர்களா எனக் கேட்கிறீர்கள். இது ஒரு தரமான கேள்வியா? இந்த உலகிலே எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணமே பணம். பணம் சம்பந்தமான வேலையில் இருக்கும் உங்களுக்கு இது தெரிந்திருக்கும். நிச்சயமாக அவரின் நேரடி நோக்கம் பணம். இந்த பணத்துக்காக அவருக்கு ரசிகர்கள் தேவை. இதைக் குழப்ப வெளிக்கிட்டவர்களின் முக்கிய நோக்கமும் பணம். அதை நீங்கள் விளங்கினால் சரி. மூண்டு மாதம் மட்டும் என்ன செய்தார்கள் என்பதே கேள்வி. இப்போது தங்களுக்கு பங்கு வரவில்லை என்றதும் இதை குழப்ப வெளிக்கிட்டார்கள். வியாபாரப் போட்டி என்பது வெளிப்படையாக தெரிகிறது. உங்களுக்கு Trinity யின் பின் யார் இருக்கினம் என அறிய விரும்பினால் ஒரு கோல் அடிச்சு கேக்கலாம். அவர்கள் எப்படி இவ்வளவு கெதியில் வளர்ந்தார்கள் எண்டு பாக்கோணும் எண்டால் அவர்களின் கணக்கியல் அறிக்கைகளை வாங்கிப் பார்க்கலாம். கனடா எதோ எங்கட பாட்டன் வீட்டுச் சொத்து மாதிரி யோசிக்கக் கூடாது. தேசிய வாதிகளுக்கு வயிறு புகைஞ்சால் ரகுமானை இப்பவே புக் பண்ணி டிக்கட் அடிக்க வேண்டியது.

[size=4]நீங்கள் கொஞ்சம் 'லாஜிக்காக' சிந்திக்க தவறுகிறீர்கள்:[/size]

[size=4]#1. ஏன் குழப்புவர்கள் மட்டும் தான் பணத்தை குறி வைக்கிறார்கள் என எண்ணுகிறீர்கள் [/size]

[size=4]தேசியவாதிகள் என்று ஒருவரும் இல்லை[/size]

[size=4]# 2. ஒரு மூன்று வருடகால நிறுவனம் எவ்வாறு இந்த பிரமாண்ட நிகழ்வை செய்யமுடியும்? எனக்கேட்டது மக்கள் ஏமாறாமல் இருக்கவே.[/size]

[size=4]# 3. நீங்கள் உங்கள் மோட்டார் வண்டியை வாங்கும் பொழுது இல்லை ஒரு வீட்டை வீண்டும் பொழுது எத்தை கேள்விகள் கேட்கிறீர்கள். யாராவது இது நியாயமான கேள்வியா என கேட்பார்களா?[/size]

[size=4]#4. இரண்டு இல்லை மூன்று மில்லியன்கள் செலவில் ஒரு நிகழ்வை ஒரு முன் பின் தெரியாத நிறுவனம் செய்யும் பொழுது கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டும். கேட்காமல் விடுவது முட்டாள்தனம்.[/size]

அதை மக்கள் சொல்லட்டும்..

தேசியத்தின் பெயரால் மக்களை மாக்களாகப் பார்ப்பதும் அவமதிப்பே..

[size=4]நானும் மக்கள் தானே ![/size]

எது எப்பிடியோ ஒரு இசையமைப்பாளரது இசைநிகழ்வு ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை உணர்வை மழுங்கடித்து விடுமென்று துள்ளியவர்களே..!ஒரு இசையமைப்பாளரது இசைநிகழ்வு ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை உணர்வை மழுங்கடித்து விடுமென்றால்......

உங்களுக்கெல்லாம் எதுக்கையா ‘‘தமிழீழம் ”

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களை நினைத்து கருத்து எழுதாமல் தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு தமிழீழம் தேவை என்பதை உணர்ந்து கருத்திடுங்கள். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்று கருத்தும் அகூதா அண்ணாவை குற்றம் சாட்டுவது போல் உள்ளது. எனக்கு ஒன்று புரியவில்லை. இப்ப அகூதா அண்ணா இந்த நிகழ்வுக்கு யாரும் போக வேண்டாம் என்று கூறவில்லை. ஆரம்பத்திலிருந்து 3 ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெறுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று தான் கூறி வருகிறார்.

ஆனால் இதனை நடத்துபவர்கள் யார் எவ்வாறு என்பது பற்றி தெரிந்து கொண்டால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும், அத்துடன் சிங்கள மக்களின் பின்னணி இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் சிங்கள பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தில் நிகழ்வுக்கு செல்ல கூடாது என்று நினைத்தவர்களும் பயமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கவுமில்லை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ளாத மாதிரி அவருக்கெதிராக வேண்டுமென்றே கருத்து எழுதுகிறார்கள்...

இனி தன்னும் யாராவது அவர் கேள்விக்கு பதிலளிப்பீர்களா? பதிலளித்து விட்டு அதன் பின்னரும் அவர் இடும் கருத்துகள் உங்களுக்கு குறையாக தெரிந்தால் சுட்டிக்காட்டி விவாதிக்கலாமே...

வாங்கம்மா துளசி அக்கா. கேள்வி கனடாவில், விடையும் கனடாவில். உதாரணமா உங்களுக்கு ஒரு டவுட்டு இருந்தால் அதை கிளியர் பண்ணுறது உங்கட வேலையா என்ட வேலையா? பீட்டருக்கு ஒரு கோலை அடிச்சு கதையுங்கோ அல்லது அங்க வேலை செய்யிற வேற யாரின் தொடர்பிருந்தாலாவது கேளுங்கோ. 120 சொச்ச சனம் வேலை செய்யுதாம். உதை விட்டுப்போட்டு கீபோட்டில பந்தி பந்தியா தட்டுறது ஈசி. எனக்கும் எக்கச்சக்கமா கேள்வி இருக்கு. கேக்கிறது எண்டால் கேக்கலாம்.முதலாவது இன்னொரு அம்பது சொச்ச நாளில உலகத்திண்ட கதை குளோசாம். மாயன் எண்டொரு கோஷ்டி எழுதி வச்சிட்டுப் போட்டாங்களாம். என்னப்பா யாருக்கும் உண்மை பொய் தெரியுமே?

வாங்கம்மா துளசி அக்கா. கேள்வி கனடாவில், விடையும் கனடாவில். உதாரணமா உங்களுக்கு ஒரு டவுட்டு இருந்தால் அதை கிளியர் பண்ணுறது உங்கட வேலையா என்ட வேலையா? பீட்டருக்கு ஒரு கோலை அடிச்சு கதையுங்கோ அல்லது அங்க வேலை செய்யிற வேற யாரின் தொடர்பிருந்தாலாவது கேளுங்கோ. 120 சொச்ச சனம் வேலை செய்யுதாம். உதை விட்டுப்போட்டு கீபோட்டில பந்தி பந்தியா தட்டுறது ஈசி. எனக்கும் எக்கச்சக்கமா கேள்வி இருக்கு. கேக்கிறது எண்டால் கேக்கலாம்.

அதையே தான் நானும் கேட்கிறேன். உங்களுக்கு அகூதா அண்ணா மேல் சந்தேகம் இருந்தாலும் அவர்களுக்கு call போட்டு கேட்டு விட்டு ஆதாரத்துடன் இங்கு இணைத்தால் அவர் அதன் பின் எழுதும் கருத்தை வைத்து நீங்கள் விவாதிக்கலாமே... நான் பந்தி பந்தியாக எழுதுகிறேன் என்று சொல்ல முன்னர் ஒரு call போட்டு விட்டு நீங்கள் ஆதாரத்துடன் எழுதலாமே... நீங்கள் எழுதும் பந்தியும் குறையும்..

Edited by துளசி

  • தொடங்கியவர்

வாங்கம்மா துளசி அக்கா. கேள்வி கனடாவில், விடையும் கனடாவில். உதாரணமா உங்களுக்கு ஒரு டவுட்டு இருந்தால் அதை கிளியர் பண்ணுறது உங்கட வேலையா என்ட வேலையா? பீட்டருக்கு ஒரு கோலை அடிச்சு கதையுங்கோ அல்லது அங்க வேலை செய்யிற வேற யாரின் தொடர்பிருந்தாலாவது கேளுங்கோ. 120 சொச்ச சனம் வேலை செய்யுதாம். உதை விட்டுப்போட்டு கீபோட்டில பந்தி பந்தியா தட்டுறது ஈசி. எனக்கும் எக்கச்சக்கமா கேள்வி இருக்கு. கேக்கிறது எண்டால் கேக்கலாம்.முதலாவது இன்னொரு அம்பது சொச்ச நாளில உலகத்திண்ட கதை குளோசாம். மாயன் எண்டொரு கோஷ்டி எழுதி வச்சிட்டுப் போட்டாங்களாம். என்னப்பா யாருக்கும் உண்மை பொய் தெரியுமே?

[size=4]பீட்டர் என்ன நிறுவனம் நடாத்துகின்றார்? அவரது இணையத்தளத்தின் படி மாற்று எரிபொருள் சக்தி துறையில் பொருட்களை விற்பனை செய்கிறார்.[/size]

[size=4]இவ்வாறு ஒரு போட்டி நிறைந்த துறையில் இருப்பவர்கள்[/size]

[size=4]- ஒரு நல்ல இணையத்தளத்தை கொண்டிருக்கவேண்டும், அது இல்லை[/size]

[size=4]- நிச்சயம் ஒரு ஊடக தொடர்பாளரை வைத்திருப்பார்கள், அது இருப்பதாக தெரியவில்லை[/size]

[size=4]- இறுதியில் ஒரு நிர்வாக இயக்குனர் தனது துறையில் கவனம் செலுத்துவரா இல்லை சம்பந்தமே இல்லாத இசை துறையில் முதலீடு செய்வாரா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சோ உங்களை பொறுத்தவரை அமெரிக்காவில் என்பது பேருக்கு மேல் பலியாகியது பருவை இல்லை பல பில்லியன் டாலர்களை இழந்தது பருவைள்ள ஆனா இளையராஜா நிகச்சிய இரத்து செய்தது மட்டும் சந்தோசம் அப்போ நீங்கள் எல்லாம் எதுக்கு அவனுக்கு letter அனுப்பு இவனுக்கு லெட்டர் அனுப்பு எண்டு எங்க உசிர வாங்குறிங்க துளசி mam

ஹலோ அவங்க நிகழ்ச்சி செய்றாங்க உங்களுக்கு விருப்பமா போய் பாக்கணும் இல்லாட்டி விடனும் அத விட்டு அவன் எத்தின பொண்டாட்டி வைச்சிருக்கான் எண்டெல்லாம் ஆரைய கூட அகூதா அண்ணா

  • தொடங்கியவர்

ஹலோ அவங்க நிகழ்ச்சி செய்றாங்க உங்களுக்கு விருப்பமா போய் பாக்கணும் இல்லாட்டி விடனும் அத விட்டு அவன் எத்தின பொண்டாட்டி வைச்சிருக்கான் எண்டெல்லாம் ஆரைய கூட அகூதா அண்ணா

[size=4]யோவ், நான் திருமணமானவன், சுத்தம் :D [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சோ உங்களை பொறுத்தவரை அமெரிக்காவில் என்பது பேருக்கு மேல் பலியாகியது பருவை இல்லை பல பில்லியன் டாலர்களை இழந்தது பருவைள்ள ஆனா இளையராஜா நிகச்சிய இரத்து செய்தது மட்டும் சந்தோசம் அப்போ நீங்கள் எல்லாம் எதுக்கு அவனுக்கு letter அனுப்பு இவனுக்கு லெட்டர் அனுப்பு எண்டு எங்க உசிர வாங்குறிங்க துளசி mam

ஹலோ அவங்க நிகழ்ச்சி செய்றாங்க உங்களுக்கு விருப்பமா போய் பாக்கணும் இல்லாட்டி விடனும் அத விட்டு அவன் எத்தின பொண்டாட்டி வைச்சிருக்கான் எண்டெல்லாம் ஆரைய கூட அகூதா அண்ணா

வாடா மச்சி வா. வீட்ட போய் படுத்திட்டியோ எண்டு நினைச்சன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.