Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி நல்ல பாடல்.

  • Replies 2.1k
  • Views 180k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இணைப்புக்கு நன்றி தமிழ்ஸ்.. :D  பாடல்தான் கொஞ்சம் ஆரம்பத்தில் திக்கித்திக்கி வருகிறது.. :(

 

இந்தப்பாடலின் ஆரம்பத்திலும், இடையிலும் வரும் இசைக்கோர்வைகள் எல்லாமே எனக்குப் பிடித்தவை..! :rolleyes: குறிப்பாக பாடலின் ஆரம்ப இசையை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் காலை புலர்ந்துவிட்டதோ என்று கேட்கத் தோன்றும்..! :D

 

மற்றது "வாழ்வில் மின்னல் போல் வந்தது" என்கிற இடத்தில் உள்ள மெட்டு, சங்கதி, அந்த வரிகள் அதன் பின்னால் இசைக்க்கப்படும் வயலின் இசை.. அடேயப்பா.. :D நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்.. :D

 

இன்னொன்று.. ஊரில் ஒரு தைமாதத்தில் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டிருப்பேன் போலும்.. :unsure: பட்டம் ஏற்றிய நினைவுகள் எல்லாம் வந்துபோகும்.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... புங்கையூரான், சுமோ, இசைக்கலைஞனுக்கு நன்றி. :) 
"தேன் நிலவு"(1961) படத்திலிருந்து, "நிலவும் மலரும்... பாடுது..."

பாடல் வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: ஏ.எம். ராஜா.
பாடியவர்கள்: ஏ.எம். ராஜா & பி. சுசீலா.
நடிகர்கள்: ஜெமினி, வைஜயந்திமாலா


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உயர்ந்த மனிதன்"(1968) படத்திலிருந்து... "அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே.... நண்பனே...."
இசையமைப்பு: எம்.எஸ். விஸ்வநாதன்.
கவி வரிகள்: வாலி.
பாடியவர்: சௌந்தர்ராஜன்.
நடிகர்கள்: சிவாஜி கணேசன் & சுந்தர்ராஜன்.


http://www.youtube.com/watch?v=qEQkE4_FLgk

  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோ, உயர்ந்த மனிதன்' சிவாஜி கணேசனின்  நிலைக்கு வந்தாச்சுப் போல! :icon_idea:

 

இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்! அதன் வசனங்களிலும் பார்க்க, இருவரதும் நடிப்புத் திறன் தான் பாட்டுக்கு உயிரூட்டுகின்றது!

 

நன்றிகள், தமிழ் சிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோ, உயர்ந்த மனிதன்' சிவாஜி கணேசனின்  நிலைக்கு வந்தாச்சுப் போல! :icon_idea:

 

இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்! அதன் வசனங்களிலும் பார்க்க, இருவரதும் நடிப்புத் திறன் தான் பாட்டுக்கு உயிரூட்டுகின்றது!

 

புங்கையூரான்.... பாடலின் 35´வது வினாடியில், சுந்தர்ராஜன் ஓடி வரும் போது.... கால் தடக்கி விழப் பார்த்தார்... கவனித்தீர்களா? :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்.... பாடலின் 35´வது வினாடியில், சுந்தர்ராஜன் ஓடி வரும் போது.... கால் தடக்கி விழப் பார்த்தார்... கவனித்தீர்களா? :rolleyes:  :D

இதைத் தான், கழுகுப்பார்வை எண்டு சொல்லுறது, தமிழ் சிறி!

 

பை த வே, 37' எண்டு வந்திருக்க வேண்டும்! :D

நல்ல பாட்டு, உங்களை போல பல நல்ல நண்பர்களிருப்பதால் வாழ்க்கை சந்தோஷமாக போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான படமும் பாடலும்.நன்றிம் சிறி பாடலுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த... புங்கையூரான், வந்தியத்தேவன், உடையார், சுமோவிற்கு நன்றி. :) 
"இரு மலர்கள்"(1967) படத்திலிருந்து... "மாதவி பொன்மயிலாள்... தோகை விரித்தாள்..."

பாடலாசிரியர்: வாலி.
இசையமைப்பு: எம்.எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்: சௌந்தர்ராஜன்.
நடிகர்கள்: சிவாஜி கணேசன் & பத்மினி.


http://www.youtube.com/watch?v=8OH8Fdl0ack

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை தான், இதெல்லாம் உங்களுக்குச் சந்திக்கிறதோ தெரியாது, தமிழ் சிறி!

 

தோகையில்லாத பத்மினி நல்லாயிருக்கு!

 

தோகை ஆண்மயிலுக்கே சொந்தம்! :D

 

பெண்மயில்கள் ஆசைப்படக் கூடாது! :o

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

 

நல்ல காலம் ஆண்களுக்குத் தோகையைக் குடுக்கேல்லை.

பாடலுக்கு நன்றி சிறி.

 

நல்ல காலம் ஆண்களுக்குத் தோகையைக் குடுக்கேல்லை.

 

நல்லதொரு ஆடலுடன் ஒரு பாடல், நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த..... உடையார், புங்கையூரான், சுமோ, வந்தியத்தேவனுக்கு நன்றி. :) 
"பலே பாண்டியா" படத்திலிருந்து, "நான் என்ன சொல்லி விட்டேன்...." இன்றைய பாடலாக ஒலிக்கின்றது.

பாடலாசிரியர்: உடுமலை நாராயணகவி.
பாடகர்: சௌந்தர்ராஜன்.
இசையமைப்பு: விஸ்வநாதன் & ராமமூர்த்தி.
நடிகர்கள்: சிவாஜி கணேசன் & தேவிகா.


http://www.youtube.com/watch?v=FE8OGZZkxmk

Quote: "மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ"

 

மலர் பஞ்சனை எதுக்கு, உன் நெஞ்சே போதுமடி.

 

நல்ல பாடல், நன்றி பகிர்வுக்கு. பழைய பாடல்களை கேட்டாலே ஒரு தனி சுகம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ் சிறி!

 

இந்தப்பாடலில் சிவாஜிக்குப் பதிலாக, என்னை நிறுத்திப் பார்த்தேன்!

 

பாடல் இப்படிக்கேட்கின்றது!

 

உன் சம்மதம் கேட்டேன், ஏன் செருப்பெடுத்தாயோ? :D



பாடலுக்கு நன்றி சிறி.

 

நல்ல காலம் ஆண்களுக்குத் தோகையைக் குடுக்கேல்லை.

ஆண்களுக்குத் தோகை இருந்திருந்தால், பெண்களுக்கு விளக்குமாறு தேவைப்பட்டிருக்காது! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

செருப்பு தூக்கினது சரி.  அடி விழுந்ததா புங்கை இல்லையா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த.... உடையார், வந்தியத்தேவன், புங்கையூரான், சுமோவிற்கு நன்றி. :) 
"இது சத்தியம்"(1963) படத்திலிருந்து.... "சரவணப் பொய்கையில், நீராடி...."

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைப்பு: விஸ்வநாதன் & ராமமூர்த்தி.
பாடியவர்: சுசீலா.

நடிகை: குளித்துக் கொண்டு பாடியதால்... அடையாளம் தெரியவில்லை. :D


நடிகை குளிக்கும்போது பார்த்த சிறியை கண்டிக்கிறேன் :lol:

 

 

நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே

 

 

நன்றி சிறி பகிர்வுக்கு
 

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த.... உடையார், வந்தியத்தேவன், புங்கையூரான், சுமோவிற்கு நன்றி. :) 

"இது சத்தியம்"(1963) படத்திலிருந்து.... "சரவணப் பொய்கையில், நீராடி...."

பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

இசையமைப்பு: விஸ்வநாதன் & ராமமூர்த்தி.

பாடியவர்: சுசீலா.

நடிகை: குளித்துக் கொண்டு பாடியதால்... அடையாளம் தெரியவில்லை. :D

நடிகை குளிக்கும்போது, தலை தண்ணிக்கு வெளியால தானே இருக்கு! :o

 

வேற என்னத்தையோ பாத்துக்கொண்டு இருந்தாச்சுப் போல! :D

 

சந்திரகாந்தா என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்


குளிச்சிட்டு வந்த பிறகு கண்ணை மூடிவிட்டீர்களோ??? பாடலுக்கு நன்றி சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலைக் கேட்டு.... ரசித்து, கருத்துக்களை பகிர்ந்த..... உடையாருக்கும், வந்தியத்தேவனுக்கும், புங்கையூரானுக்கும், சுமோவுக்கும் நன்றி. :)
"நான் ஆணையிட்டால்"(1966) படத்திலிருந்து... "நல்ல வேளை... நான், பிழைத்துக் கொண்டேன்..."

இசையமைப்பு: எம்.எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்: ரி.எம். சௌந்தர்ராஜன்.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். & சரோஜாதேவி.


  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான சரோஜாதேவி!

 

மேற்கத்தைய ஆடைகள், அவருக்கு நன்றாகப் பொருந்துகின்றது, தமிழ் சிறி!

 

இதுவரையும் ராதிகாவுக்குத் தான் இரண்டும் பொருந்தும் என நினைத்திருந்தேன்! :o

 

நன்றிகள், தமிழ் சிறி! :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்கள்..! நன்றி தமிழ்சிறி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சரோயா தேவி என்று நம்ப முடியவில்லை. நன்றி சிறி பாடலுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.