Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எதிரிக்கு காத்திருக்கின்றன

Featured Replies

அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எதிரிக்கு காத்திருக்கின்றன: க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 20:54 ஈழம்] [ம.சேரமான்]

எமது எதிரிக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (10.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக வருகின்ற செய்திகள் எல்லாம் அதிர்ச்சி, அதிர்ச்சி என்று கூறுகின்றது.

சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சி,

நோர்வேத் தரப்பிற்கு அதிர்ச்சி

சர்வேதசத்திற்கு அதிர்ச்சி என்று வருகின்றது.

"அதிர்ச்சி நோய் எமக்கல்ல" என்ற தலைப்பில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த தலைப்பு என்னுடைய தலைப்பு அல்ல. இது பெரும் இனப்பற்றாளரான நாகு. பத்மநாதன் ஐயாவினுடைய தலைப்பு. அவர், திருக்குறளை அடிப்படையாக வைத்து சிறு கைநூலை எழுதியிருந்தார். அதன் தலைப்புத்தான் அதிர்ச்சி நோய் எமக்கல்ல என்பது.

விடுதலைப் புலிகளினுடைய ஈகம், அவர்களுடைய தற்துணிவு, அவர்களுடைய முயற்சி எல்லாம் எதிரிக்கு எப்போதும் அதிர்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. தடுமாற்றத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதிர்ச்சி கொடுப்பவர்களாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

ஆதலால் தமிழ் மக்கள் அதிர்ச்சியடைய மாட்டார்கள் என்ற அடிப்படையில் திருக்குறளை அடிப்படையாக வைத்து அவர்கள் சில கருத்துக்களை எழுதியிருந்தார். "அதிர்ச்சி நோய் எமக்கல்ல" என்கின்ற தலைப்பு எமக்கு மிக முக்கியமான தலைப்பாக தமிழ் மக்கள் தமது மனங்களில் வைத்திருத்தல் வேண்டும்.

இன்று எமது அன்புக்குரிய மக்கள் அதிர்ச்சியடையக் கூடாது. அதிர்ச்சியை எதிரிக்கு கொடுக்க வேண்டும். நாங்கள் அதிர்ச்சி கொள்ளாதிருக்க வேண்டும்.

எப்போதும் அதிர்ச்சி எதிரிக்கே வரலாறு விளைவித்துக் கொண்டு வருகின்றது.

வரலாற்று ரீதியாக எதிரி என்று கூறும் போது

எங்களுடைய எதிரியல்ல

மக்கள் கூட்டத்திற்கு எதிரி என்று கூறும் போது

அடக்குமுறையாளன்,

ஒடுக்குமுறையாளன்

ஏகாதிபதியவாதி,

சர்வதிகாரி என்று கூறக்கூடிய அதிகாரங்களை கைகளில் வைத்திருக்கின்றவர்களுக்கு எப்போதும் ஒடுக்கப்படுகின்ற மக்கள் படுகின்ற துன்பங்கள் தெரியாது.

அவர்களுடைய மனங்களில் விளைகின்ற அந்த தீ பற்றி எரியக்கூடிய அந்த வேணாவா போன்றவற்றை எல்லாம் அவர்கள் அறியமாட்டார்கள். அவ்வாறு அறிய மாட்டாத நிலையிலேயே அவர்கள் எப்போதும் இறுதி நேரத்தில் பெருத்த அதிர்ச்சிகளை சந்திப்பார்கள்.

மக்களினுடைய புரட்சி அல்லது விடுதலைக்கான போர் நடக்கும் போது உண்மை அறியமுடியாத நிலையிலேயே அவர்கள் எப்போதும் பொய்மைக்குள் வாழ்கின்ற படியால் நிச்சயமாக அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள். இது வரலாற்றில் பதியப்பட்ட செய்தியாக இருக்கின்றது.

நாங்கள் வரலாற்றிலிருந்து சில உதாரணங்களை நாம் பார்ப்போமேயானால்

இங்கிலாந்து ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்த போது, இங்கிலாந்து பெரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்தது.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா விடுதலை பெற்று சுதந்திரப்போரை நடத்திய போது இங்கிலாந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

அதேபோன்று அமெரிக்கா காலக்கிரமத்தில் பல அதிர்ச்சிகளை சந்தித்தது.

கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகள் விடுதலைப் பெற்ற போது அல்லது

அண்மையில்

செப்டம்பர் 11 என்று கூறப்படும் தாக்குதல் நடந்த போது

அல்லது

ஈராக்கில் இப்போது அமெரிக்கா பேரதிர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இன்னும் கூறப்போனால் விடுதலைப் புலிகளினுடைய போராட்டத்தின் விளைவாக சர்வதேசம் பேரதிர்ச்சியை சந்தித்தது.

உதாரணமாக ஆனையிறவு வீழ்ச்சியின் போதும் அக்கினிச் சுவாலையை நாம் வென்றபோதும் உலகம் பேரதிர்ச்சியை சந்தித்தது.

ஆகவே எப்போதும் அதிர்ச்சியடைபவன் ஒடுக்குமுறையாளனாக இருப்பான் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செய்தியாக இருக்கின்றது. இது வரலாற்றில் பார்க்கக்கூடிய செய்தி.

எங்கள்மீது தடை விதிப்பதற்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான் பெரிய ஊக்கத்தையும், தூண்டுதலையும் கொடுத்ததாக நாங்கள் அறிகின்றோம். இவர்கள் எல்லோரும் தாங்கள் அடைந்த அதிர்ச்சிகளை மறந்துவிட்டார்கள். எதிரிக்கு இவர்கள் கொடுத்த அதிர்ச்சிகளையும் இவர்கள் அறியமாட்டார்கள்.

எங்களுடைய வரலாற்றில் ஒரு உதாரணத்தைக் கூறமுடியும்.

கரும்புலி வடிவம் என்பது உலகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக புரிந்து கொள்ள முடியாத புதிராக இன்றும் இருக்கின்றது.

கரும்புலி வடிவம் பற்றி ஆய்வு செய்த அனைத்து ஆய்வாளர்களும் மிகுந்த குழப்பம் அடைந்திருக்கின்றார்கள். அதாவது கரும்புலிகள் என்று கூறப்படுகின்ற அந்த வடிவம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உள்ளே மூளைச்சலவை செய்யப்பட்டோ அல்லது மத ரீதியான பற்றின் அடிப்படையிலோ அல்லது வேதனை, விரக்தியின் முடிவாகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பது ஒரு பயிற்றுவிக்கப்பட்ட மிகத்தெளிவான மகிழ்ச்சியோடு அமைந்த அணியாக வளர்க்கப்பட்ட விதம் குறித்தும் உலகம் பேரதிர்ச்சியடைந்திருக்கின்

அண்ணனின்ர அறிக்க ரெண்டு கிழமையா வரேல்லயெண்டு தேடினன், விட்டிட்டார், அடுக்கடுக்கா அதிர்சி எமக்கில்லயெண்டு முடிச்சிருக்கிறார், மெத்த சந்தோசம், காட்டோட ஒண்ட அமத்தி செற்றிலாகிறவரை இப்பிடியே இருந்தாச்சரி!!!!. அல்லாட்டில் எல்லாமே பிழைச்சுப்போம்!!!!

அண்ணனின்ர அறிக்க ரெண்டு கிழமையா வரேல்லயெண்டு தேடினன், விட்டிட்டார், அடுக்கடுக்கா அதிர்சி எமக்கில்லயெண்டு முடிச்சிருக்கிறார், மெத்த சந்தோசம், காட்டோட ஒண்ட அமத்தி செற்றிலாகிறவரை இப்பிடியே இருந்தாச்சரி!!!!. அல்லாட்டில் எல்லாமே பிழைச்சுப்போம்!!!!

உதை கேட்டு நீர் அதிர்ச்சி ஆன மாதிரிக்கிடக்கு.....! அதென்னண்டா பாருங்கோ உங்களுக்கு எல்லாம் வருத்தம் உதுக்கு ஊரில இருக்கிற நாயள் எப்பிடிப்போனால் எனக்கு என்னும் கூட்டம் உம்மை மாதிரி இருக்குத்தான் அது எங்களுக்கு தெரியும்..... அதுக்காக ஒரேயடியா கவலைப்படாதையும்.... நாடு பிடிச்சிட்டாங்கள் எண்டாலும் ஊருக்கு அள்ளிப்போட்டு அனுப்புவாங்கள் அங்கை போயும் குப்பை கொட்ட வேணும்....

நல்ல கோயிலா பாத்து உண்டியலில காசு போட்டு நேத்தி வையும்.... !

தாலண்ணனுக்கு என்ன நடந்தது, வந்ததும் வராததுமா கடிக்கிறார். இங்கை செற்றிலாகப்போற எனக்கு அதிர்ச்சியென்ன அதிர்ச்சி வேண்டிக்கிடக்கு? அங்க இருக்கேலாமல்தான் இங்க ஒளிச்சோடி வந்திருக்கிறன், அனுமதியோட இனசுூர் கட்டி வேல செய்யிறன், பிடிச்சு அனுப்பினா பாப்பம், உண்டியலில காசுபோட்டு அம்பாளிக்க குடுக்கிறநேரம் நல்லா என்ஜோய ;பண்ணி கவலையில்லாமல் இருக்க பழகவேணும். எனக்கு காட்டோட என்னைப்போல ஒண்டு மாட்டாமலா போகும்?

உதை கேட்டு நீர் அதிர்ச்சி ஆன மாதிரிக்கிடக்கு.....! அதென்னண்டா பாருங்கோ உங்களுக்கு எல்லாம் வருத்தம் உதுக்கு ஊரில இருக்கிற நாயள் எப்பிடிப்போனால் எனக்கு என்னும் கூட்டம் உம்மை மாதிரி இருக்குத்தான் அது எங்களுக்கு தெரியும்..... அதுக்காக ஒரேயடியா கவலைப்படாதையும்.... நாடு பிடிச்சிட்டாங்கள் எண்டாலும் ஊருக்கு அள்ளிப்போட்டு அனுப்புவாங்கள் அங்கை போயும் குப்பை கொட்ட வேணும்....

நல்ல கோயிலா பாத்து உண்டியலில காசு போட்டு நேத்தி வையும்.... !

  • தொடங்கியவர்

ÍÌÁ¡Ã¡ Á£ñÎõ ÅóÐðÊ¡? :P Ó¾ø «Ê Å¡í¸¢ ¦¸¡ñÎ §À¡ÉÐ ¦¾Ã¢Â¡¾?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 8ம் வகுப்பு பல பெயர்களில் யாழில் உலாவுது. முன்பு வாங்கிய அடி காணது போலக்கிடக்குது

மேற்கோள்:

தாலண்ணனுக்கு என்ன நடந்தது, வந்ததும் வராததுமா கடிக்கிறார். இங்கை செற்றிலாகப்போற எனக்கு அதிர்ச்சியென்ன அதிர்ச்சி வேண்டிக்கிடக்கு? அங்க இருக்கேலாமல்தான் இங்க ஒளிச்சோடி வந்திருக்கிறன், அனுமதியோட இனசுூர் கட்டி வேல செய்யிறன், பிடிச்சு அனுப்பினா பாப்பம், உண்டியலில காசுபோட்டு அம்பாளிக்க குடுக்கிறநேரம் நல்லா என்ஜோய ;பண்ணி கவலையில்லாமல் இருக்க பழகவேணும். எனக்கு காட்டோட என்னைப்போல ஒண்டு மாட்டாமலா போகும்?

தல எழுதியது:

குணாளன் எழுதியது:

அண்ணனின்ர அறிக்க ரெண்டு கிழமையா வரேல்லயெண்டு தேடினன், விட்டிட்டார், அடுக்கடுக்கா அதிர்சி எமக்கில்லயெண்டு முடிச்சிருக்கிறார், மெத்த சந்தோசம், காட்டோட ஒண்ட அமத்தி செற்றிலாகிறவரை இப்பிடியே இருந்தாச்சரி!!!!. அல்லாட்டில் எல்லாமே பிழைச்சுப்போம்!!!!

உதை கேட்டு நீர் அதிர்ச்சி ஆன மாதிரிக்கிடக்கு.....! அதென்னண்டா பாருங்கோ உங்களுக்கு எல்லாம் வருத்தம் உதுக்கு ஊரில இருக்கிற நாயள் எப்பிடிப்போனால் எனக்கு என்னும் கூட்டம் உம்மை மாதிரி இருக்குத்தான் அது எங்களுக்கு தெரியும்..... அதுக்காக ஒரேயடியா கவலைப்படாதையும்.... நாடு பிடிச்சிட்டாங்கள் எண்டாலும் ஊருக்கு அள்ளிப்போட்டு அனுப்புவாங்கள் அங்கை போயும் குப்பை கொட்ட வேணும்....

நல்ல கோயிலா பாத்து உண்டியலில காசு போட்டு நேத்தி வையும்.... !

இங்கை செற்றிலாகப்போற எனக்கு அதிர்ச்சியென்ன அதிர்ச்சி வேண்டிக்கிடக்கு?

இன்னும் செற்றில் ஆகலையா ? -உங்கட கொள்கைகள் போல - ஐயோ பாவம்!

மேற்கோள்:

அனுமதியோட இனசுூர் கட்டி வேல செய்யிறன்

அப்பிடி வேற செய்வீங்களா?

ஐந்து பத்துக்காக - சொந்த இனத்தையே - விலை பேசின -பரந்த மனப்பான்மையுடன் - இருந்த நீங்க - எப்போ ஞானம் பெற்றீங்க அண்ணாச்சி ?

மத்தும்படி - மட்டை பிஸினஸ் - எல்லாம் எப்பிடி போகுதாம்?

ஏதாவது தடங்கல்?

இருந்தா - உங்களுக்கு என்று கொஞ்சபேர் இருக்காங்களே - அவங்க உதவியை - நீங்க கேட்காவிட்டாலும் செய்வாங்க!

பி-கோஸ் - நீங்க அவர்கள் உயிரல்லோ!

அட சும்மா போங்க - கிச்சு கிச்சு மூட்டிகிட்டு!

உதுக்கு ஊரில இருக்கிற நாயள் எப்பிடிப்போனால் எனக்கு என்னும் கூட்டம் உம்மை மாதிரி இருக்குத்தான்

அண்ணா கொஞ்சம் பிழை விட்டுடீங்க - உம்மை மாதிரி இல்லை -என்னை - மாதிரி எண்டு எழுத நினைச்சு பிழை விட்டுடீங்க - முடின்சால் ஒரு நன்றி எனக்கு சொல்லுங்க!

நாடு பிடிச்சிட்டாங்கள் எண்டாலும் ஊருக்கு அள்ளிப்போட்டு அனுப்புவாங்கள் அங்கை போயும் குப்பை கொட்ட வேணும்....

அப்பிடியா - நாடு கிடைக்கும்போது - நீங்களும் வாங்களேன் - உங்களையும் - எங்கையாவது கொட்டணும் - நிறைய ஆசை!

நல்ல கோயிலா பாத்து உண்டியலில காசு போட்டு நேத்தி வையும்.... !

என்ன விளையாட்டு இது குணாளன் - எப்பிடி நாங்க நேர்த்தி செய்யுறது - இருக்கிற உண்டியல் எல்லாம் - நீங்களும் டக்ளஸும் - தூக்கி கொண்டு ஓடினால்?

வேணும் என்றால் வாயை திறவுங்க - போடுறம் -

வாய்க்கரிசி போல ..............................

அப்போ ஆவது உங்க - இம்சை - ஒழியாதா? 8)

சுக்குமாறன்தானா குணாளன் அச்சோ பாவம் :oops:

நன்றி வினித் அண்ணா :wink: :P

குணாளன் தெரியாத மண்டுவள், மாரியள் கத்தும்.

தாலண்ணனுக்கு என்ன நடந்தது' date=' வந்ததும் வராததுமா கடிக்கிறார். இங்கை செற்றிலாகப்போற எனக்கு அதிர்ச்சியென்ன அதிர்ச்சி வேண்டிக்கிடக்கு? அங்க இருக்கேலாமல்தான் இங்க ஒளிச்சோடி வந்திருக்கிறன், அனுமதியோட இனசுூர் கட்டி வேல செய்யிறன்

லண்டனில காட் குடுக்கிறாங்கள் எண்டு நீர் சொல்லிதான் தெரியுது.... அதுக்கு பேர் விசா ஓய்...!

அதுக்கு பேர் இன்சூர் இல்லை ரக்ஸ் (நசனல் இன்சூரண்ஸ் ரக்ஸ்) அதாவது வருமான வரி....

அது சரி நல்லா என்ஜோய் பண்ணும் உம்மை மாதிரி காயள் குட்டிச்சுவராப்போனா ஆருக்கு நட்டம்.....! எனகும் இல்லை என்ர நாட்டுக்கும் இல்லை....!

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.