Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலீனா ஜோலி, அன்ரோனியோ பன்ட்டாறஸ் மற்றும் யாழ் களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொஞ்சச்சனம் ஒரு மார்க்கமாய்த்தான் திரியினம்  :lol:

 

எனக்கும் என்னமோ அப்பிடிதான் தெரியுது..............

ஊரையும் கெடுத்தால்தான்  மீன்பிடிக்கலாம் என்பது உத்தேசமாக இருக்கலாம்.
 
அஞலீனா ஜோலி பல கோடி பணத்திற்கு படம் நடிப்பவள்.
அவள் திருமணம் செய்யும் முன்பேயும் அதைதான் செய்தாள் .
அப்படி நடிப்பவளையே அவளுடைய கணவன் (அவரும் அதே தொழில்) திருமணம் கட்டினார்.
இரு பெரும் பணக்காரர்கள் கொளுத்த பணக்காரர் ஆவது என்பது வியூகம்.
 
இதில் என்ன ? நடக்க கூடாதது நடந்துவிட்டது என்பது புரியவில்லை.
 
சீரழிந்து கிடந்த சமூகத்தை சீர்திருத்தவே சமூதாய கட்டமைப்பு மனிதர்களிடத்தில் உருவானது.
அதை தொடர்ந்தும் சிலர் சீரழிப்பதால் சட்டம்.... சிறை...... பொலிஸ்  என்பதை உருவாக்க வேண்டிய தேவை உருவானது.
இன்னமும் போலிஸ் சட்டம் சிறை எல்லாமும் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
 
ஒழுக்கம் பண்பு  தூய்மை இவை காதலுக்கு முன்னால் இருக்கும் கதவுகள் இவைகள் ஊடாகத்தான் காதலை அடையமுடியும்.
 
பிரத்ட்டும் அஞலீனா ஜோலியும் கணவனும் மனைவியும் என்று யார் சொன்னார்???
இப்படி நடித்தால்தான் ஒரு அக்ரீமெண்ட் ஊடாக இரு தொகை பணத்தை ஒரு பெரும் தொகை பணமாக ஆக்கலாம்.  அதனால் அப்படி  செய்துள்ளார்கள். 
கணவனும் மனைவியும் என்பதன் பொருள் என்ன???
  • Replies 53
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னம் எனது நிறுவனத்தில் ஒருவர் வேலை பார்த்தார். அவருக்கு ஒரு பெண் நண்பி அவரது சொந்த ஊரில் இருந்தாள். இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி இனிதே வாழ்ந்து வந்தவர்கள்.. :D

 

இவர் வேலை விடயமாக ஊர் மாறி வந்துவிட்டதால் இவரது நண்பி அவளது அலுவலகத்தில் வேலைசெய்த இன்னொருத்தனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தாள். :wub: இங்காலை இவர் என்னமாதிரி எண்டு சரியா தெரியேல்ல.. :D

 

இப்ப அவர் தன்ர பழைய ஊருக்கே வேலை வாங்கிப் போய்விட்டார்.. அங்கை பழைய காதலியைச் சரிக்கட்டி, இப்ப கல்யாணமாகி பிள்ளையும் இருக்கு.. :D

 

இவரிடம் ஒருமுறை திருமணத்திற்கு முந்திய உறவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் கலாச்சாரத்தில் இதெல்லாம் கஷ்டம் என்பதை அறிந்து வைத்திருந்தார்.. :huh: ஆனால் தங்கள் இனத்தில் எதையும் உபயோகித்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவோம் என்று பகிடி பண்னினார்.. :D

 

 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்.
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அதை வீணாவதற்கு?
எதை நீ எடுத்துகொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
 
"இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாரம்சமாகும்."
-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
 

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

எவன் ஒருவன் அரசியலிலும்

காமத்திலும்

சோசலிசத்தை கடை பிடிக்கிறானோ

அவன் முழுமையடைகிறான்

ஒன்றும் ஒருத்தருடையது அல்ல

எல்லாம் எல்லோருடையதும்

புத்தாச்சாரம் :D

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.