Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழந்தேன் என்னவனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

broface7dj.jpg

இழந்தேன் என்னவனை

என் நெஞ்சில் நிறைந்தவனே

என்றோ ஒரு நாள்

எனைத் தேடி வருவாயென

ஏங்கியே காத்திருந்தேன்

கண்ணில் நீருடன்

கவிகள் பல வரைந்தேனடா உனக்காக.

என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன்

இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன்

என்னவனே நீ வருவாயென

ஆனால்

காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி

உனக்கு கல்யாணம் என்று

உடைந்ததடா என் இதயம்

இருண்டதடா என் வாழ்வும்

என் வாழ்வின் வெளிச்ச விளக்காய்

உனை நினைத்தேன்

இருண்ட வாழ்வை ஏனடா

எனக்களித்தாய் என் இனியவனே

ஏனோ உனக்கிந்த

இரக்கமற்ற இதயமடா

இனியவனே உனை இழக்க

என் மனதில் சக்தியில்லை

இருப்பாய் நீ என்றைக்குமே

என் இதயமெனும் கோயிலிலே!!!

சோகத்தின் சுமைகளை கவிதையில் தருகின்றீர்கள். எப்படி ஆறுதல் சொல்வதெனப்புரியவில்லை :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் நண்பனே ஆறாத துயரம் என்னை ஆட்கொண்டுள்ளது...கவிதைகள் தான் எனக்கு இப்பொதைக்கு இருக்கின்ற ஆறுதல்... :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இந்த நிலைமையின் முடிவு தான் என்ன? எந்த ஒரு முடிவும் இன்னொன்றின் ஆரம்பமாக இருக்க வேன்டும். ம்ம் புத்திமதி சொல்வது சுலபம். இருந்தாலும்

காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி

உனக்கு கல்யாணம் என்று

உடைந்ததடா என் இதயம்

இருண்டதடா என் வாழ்வும்

என் வாழ்வின் வெளிச்ச விளக்காய்

உனை நினைத்தேன்

இருண்ட வாழ்வை ஏனடா

எனக்களித்தாய் என் இனியவனே

ஏனோ உனக்கிந்த

இரக்கமற்ற இதயமடா

இனியவனே உனை இழக்க

என் மனதில் சக்தியில்லை

இருப்பாய் நீ என்றைக்குமே

என் இதயமெனும் கோயிலிலே

வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கு அக்கா சோகங்கள் பல இருந்தாலும் கொஞ்சம் ஒரு மறுதலுக்காக உங்கள் சோகங்களை சிறிது நேரம் மறந்திருங்கள் நல்லதே நடக்கும் என்று எண்ணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைக்கதைபோல் உள்ளது!

உயிருடன் கலந்த காதல் தோல்வியினால் பிறந்த கவிதையென்றால் பாராட்டுச் சொல்லமுடியாது, ஆறுதல்தான் சொல்லமுடியும்.

காதல் தோல்வி ஒன்றும் வாழ்வின் இறுதிக்கட்டம் இல்லை. யார் யார் வாழ்வில் ஒன்று சேரவேணும் என்று எப்பவோ போட்டிருக்கு முடிஞ்சு. வாழ்வோ குறுகிய காலத்திற்கு தான். சிறு பிரிவுகளை தாங்கி வாழ்வை சந்தோசமாக அனுபவிக்க புறப்படுங்கள் நண்பியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் சகீவன் நான் ஒரு முடிவு எடுத்திருக்கின்றேன் என்னை அழவைக்கும் என்னவனுக்காக ஏங்கி வாழ்வதை விட...என்னுடன் கூடி இருக்கும் என் குடும்பத்துக்காக வாழனும் என்பது தான் என் முடிவு...இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று காலம் தான் பதில் சொல்லனும் நன்றி நண்பனே

ம்ம்ம் சகீவன் நான் ஒரு முடிவு எடுத்திருக்கின்றேன் என்னை அழவைக்கும் என்னவனுக்காக ஏங்கி வாழ்வதை விட...என்னுடன் கூடி இருக்கும் என் குடும்பத்துக்காக வாழனும் என்பது தான் என் முடிவு...இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று காலம் தான் பதில் சொல்லனும் நன்றி நண்பனே

முதலில் அதை செய்யுங்கள் நண்பி. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் சந்தியா சோகங்களை மறக்க முடியாது...இருந்தும் என் நண்பர்களின் ஆறுதலுக்கு மத்தியில்...சந்தோசமாக இருக்கனும் என்று எண்ணுகின்றேன் நன்றி சகோதரியே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் செல்வமுத்து நன்றி உங்கள் ஆறுதலுக்கு நண்பனே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் றமா இது சிறு பிரிவில்லை இருந்தும் தாங்க்கிகொள்கின்றேன்..என்னவன

  • 1 year later...

இது ஒருதலைக் காதலாக இருந்தால் அழுது புலம்பி நாம் எல்லோரும் இங்கு ஒப்பாரி வைப்பதை தவிர வேறு வழி இல்லை.

என் நெஞ்சில் நிறைந்தவனே

என்றோ ஒரு நாள்

எனைத் தேடி வருவாயென

ஏங்கியே காத்திருந்தேன்

கண்ணில் நீருடன்

கவிகள் பல வரைந்தேனடா உனக்காக.

என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன்

இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன்

என்னவனே நீ வருவாயென

ஆனால்

காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி

உனக்கு கல்யாணம் என்று

உடைந்ததடா என் இதயம்

இருண்டதடா என் வாழ்வும்

என் வாழ்வின் வெளிச்ச விளக்காய்

உனை நினைத்தேன்

இருண்ட வாழ்வை ஏனடா

எனக்களித்தாய் என் இனியவனே

ஏனோ உனக்கிந்த

இரக்கமற்ற இதயமடா

இனியவனே உனை இழக்க

என் மனதில் சக்தியில்லை

இருப்பாய் நீ என்றைக்குமே

என் இதயமெனும் கோயிலிலே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ஹும் முடிந்த கதை! நினைவுகளோடு நடைபோடுகின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.