Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெறும்வேளை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0001605im.jpg

விடைபெறும்வேளை

விடைபெறும்வேளை

நெருங்கிவிட்டதா எமக்கு

என் கண்ணீர் உன் கண்களில்

உன் கண்ணீர் என் கண்களில்

இடம் மாறப்போகின்றோம்

இதயங்கள் பரிமாறாமலே

இப்படி இதய தேசத்தில் உன்

நினைவுகள் நிறைய இருந்தாலும்

எல்லாம் சொல்லபோவதில்லை

உனக்கு இக் கவிதை

இதுபோல இக் கவிதை

சுமக்காத பல நிகழ்வுகள்

உன்னுள்ளும்..........

என்னுள்ளும்...........

என்ன தான் நான் எழுத

உனக்கு என்னையே எழுதி

கொடுக்க நினைத்த பின்

எனக்கு உன்னிடம் இருந்து

நினைவு பரிசு எதற்கு

உன் நினவுகளே நீ எனக்கு

தந்திருக்கும் பரிசு தானே

பிரிவதற்கு துடிக்கும் உன்னை

விட எனகென்றும் நிரந்தரம்

பிரியமான உன் பிரியாத

நினைவுகளே அன்பே

சேர்ந்திருந்த பல பொழுதுகளில்

நாம் பல குட்டிசண்டைகள்

போட்டதினால்பேசாமலும்

இருந்திருக்கிறோம் இப்போ

பிரிவுக்கு தேதி குறிக்க

நினைத்து விட்டார்கள் என்

பெற்றோர்கள்....இந் நிலையில்

பிரிவுகள் என்ன பேசிக்கொள்ள

போகின்றனவோ நம் உறவு பற்றி...

அன்பே உன்னை ரசித்து

கவிதை எழுதிய எனக்கு

உன்னை வெறுத்து கவி எழுத

என்னால் முடியவில்லையே

உனக்கு பூக்கள் பறிப்பதற்கு

இல்லை என்று தெரியும்

அவை வாடிவிடும் என்று

நீ அறிந்ததினால்...

இதையும் நீ புரிந்துகொள்

பூக்களை புரிந்துகொண்ட மாதிரி

இதயங்கள் கூட எரிப்பதற்கல்ல

என்பதையும் புரிந்துகொள் அன்பே

என்டைக்காவது எங்காவது

சந்தித்துக்கொள்வோம் அன்பே

சந்தர்ப்பம் கிடைத்தால்

அந்த சத்திப்பு கூட இன்னுமொரு

பிரிவுக்கு தானே அன்பே...

நீ மகிழ்வாய் இருந்தால் தனியவே

சிரித்துகொள் என் அன்பானவனே

எனெனின் உன்னுடன் பலர்

இருப்பார் அதை பகிர்ந்துகொள்ள

சோகம் வந்தால் மட்டும் சொல்லி

அனுப்பு அதை நான் உன்னுடன்

பகிர்ந்துகொள்வேன் எனெனின்

சோகம் வரும்போது உன்னருகில்

எவரும் வரார் அன்பே உனக்காக

பல கலர் கனவுகள் கண்டேன்

அவை எல்லாம் நிஜமாகுமுன்

விடைபெறும்வேளை அல்லவா

நெருங்கிவிட்டது என் அன்பே

ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...

தொலைந்துவிடபோகிறதா

எங்களின் நீ..ண்ண்ண்ண்ண்ட

உறறறறறறறறறறறறறறறறவு

நான் என்ன செய்வேன்...சொல்???

0001605im.jpg

விடைபெறும்வேளை

இப்போ

பிரிவுக்கு தேதி குறிக்க

நினைத்து விட்டார்கள் என்

பெற்றோர்கள்....?

வணக்கம் slgirl,

இன்று தான் உங்கள் கவிதைகள் அனைத்தையும் வாசித்தேன்.

ஏதோ ஒரு பிரிவு (காதல்? நட்பு ?) பிரிவின் வாட்டமா? இந்த கவிதையை பார்த்தால் காதல் பிரிவு போல இருக்கிறதே?

கவிதைகள் நன்றாக இருக்கிறன. காதலித்தால் தான் கவிதை வருமோ ? :roll:

எனது கருத்தை கேட்டால் காதலாவது கத்தரிக்காயாவது என்று சொல்லிகொண்டு போய்கொண்டே இருக்கவேண்டியது தான் என்பேன் :idea: . வாழ்க்கை எனும் நெடும் பயணத்தில் அதுகும் ஒரு பகுதி. அதுக்காவே வாழ்க்கை முழுவதும் காத்திருப்பதோ எப்போதும் நினைத்துகொண்டிருப்பதோ முடியாத காரியம். பயணித்துகொண்டிருக்கும் போது தடைவந்தால் அதை தாண்ட முயற்சிக்கலாம். முடியவில்லையா அடுத்த வழியை தேடி அதன் ஊடு முன்னேறிகொண்டே இருக்க வேண்டியதாகவே நினைக்கிறேன்.

ஒரு திரைப்படத்தில் சொன்னது போல ஒருவருடம் கழித்து ஒரு திருமண நாள் வாழ்த்து, 10 வருடம் கழித்து சந்தித்தால் நட்பான நினைவு பகிர்வு, அதற்கப்பால் எதையும் போட்டு குழப்ப வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

இது எனது எண்ண ஓட்டம் மட்டுமே.

ஆலோசனை சொல்லலாம் அதை அனுபவித்தால் தெரியும் என்று காதலர்கள் யாரும் அடிக்க வர முதல், :P

உங்கள் புதிய வாழ்க்கை பயணத்தை குழப்பமின்றி ஆரம்பித்து பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். :lol:

களத்துக்கு விடை கொடுக்கலை தானே? :?:

வணக்கம் slgirl,

இன்று தான் உங்கள் கவிதைகள் அனைத்தையும் வாசித்தேன்.

ஏதோ ஒரு பிரிவு (காதல்? நட்பு ?) பிரிவின் வாட்டமா? இந்த கவிதையை பார்த்தால் காதல் பிரிவு போல இருக்கிறதே?

கவிதைகள் நன்றாக இருக்கிறன. காதலித்தால் தான் கவிதை வருமோ ? :roll:

எனது கருத்தை கேட்டால் காதலாவது கத்தரிக்காயாவது என்று சொல்லிகொண்டு போய்கொண்டே இருக்கவேண்டியது தான் என்பேன் :idea: . வாழ்க்கை எனும் நெடும் பயணத்தில் அதுகும் ஒரு பகுதி. அதுக்காவே வாழ்க்கை முழுவதும் காத்திருப்பதோ எப்போதும் நினைத்துகொண்டிருப்பதோ முடியாத காரியம். பயணித்துகொண்டிருக்கும் போது தடைவந்தால் அதை தாண்ட முயற்சிக்கலாம். முடியவில்லையா அடுத்த வழியை தேடி அதன் ஊடு முன்னேறிகொண்டே இருக்க வேண்டியதாகவே நினைக்கிறேன்.

ஒரு திரைப்படத்தில் சொன்னது போல ஒருவருடம் கழித்து ஒரு திருமண நாள் வாழ்த்து, 10 வருடம் கழித்து சந்தித்தால் நட்பான நினைவு பகிர்வு, அதற்கப்பால் எதையும் போட்டு குழப்ப வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

இது எனது எண்ண ஓட்டம் மட்டுமே.

ஆலோசனை சொல்லலாம் அதை அனுபவித்தால் தெரியும் என்று காதலர்கள் யாரும் அடிக்க வர முதல், :P

உங்கள் புதிய வாழ்க்கை பயணத்தை குழப்பமின்றி ஆரம்பித்து பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். :lol:

களத்துக்கு விடை கொடுக்கலை தானே? :?:

உங்கள் ஆலோசனை நல்லது....வரவேற்கத்தக்கத்து......

அதுக்காக...காதலாவது கத்தரிக்காயாவது எண்று சொல்லாதீர்கள்...அது தப்பு என நான் நினைக்கின்றேன்

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது நமக்கு அது பெரிதாக தெரியாது. ஆனால் நமக்கு அன் நிலை ஏற்படும் போது கஸ்டமாகத்தான் இருக்கும்....

"காதல் என்பது சிலருக்கு களட்டிபோட்ட செருப்பு மாதிரி" அதை மீண்டும் யார் வேண்டுமாணாலும் போட்டுக்கொள்வார்கள்.....ஆணால் சிலருக்கு அதுவே

"உடலில் இருக்கும் உயிர் மாதிரி" ஒரு முறை போணால் மறு முறை திரும்ப கிடைக்காது....இது தான் உண்மைக் காதல்

காதலித்தால் தான் கவிதை வரும் எண்றதும் தப்பு

"காதல் எழுதப் படிக்கத் தெரியாதவனையும் கவிஞனாக்கும் அவனை கவிஞனாக்குவது காதலியே...."

காதலிக்கும் முன் இன்னோருவன் கவிதை

காதலிக்கும் போது கற்பனைக் கவிதை

அதே காதல் கைகூடினால் சந்தோசக் கவிதை

காதல் கை விட்டுப்பிரிந்தால் கண்ணீர்க் கவிதை......

அதுக்காக உங்கள் கருத்து தப்பொண்று நான் சொல்லவில்லை...

உங்கள் கவிவரிகள் நன்றாக உள்ளது நண்பியோ...உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை தொடர்ந்து இங்கு படைக்க எனது வாழ்த்துக்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது. இது அனுபவத்தில் இருந்து வந்த கவிதை போல தெரியுது. ஒரு சின்ன குளப்பம். யார் பிரிய நினைப்பது என்று விளங்க வில்லை.

மனத்திலிள்ள சோகங்கள் இங்கே கவிதையாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KULAKADDAN எனக்கு உங்களுக்கு எப்படி பதில் சொல்லுவதென்பது தெரியல ஆனால் ஒன்றே ஒன்று அனுபவித்து பாருங்கள் காதலின் வலியை அப்பொழுது இப்படி எழுத மாட்டீங்க நண்பனே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jcdineshமற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது நமக்கு அது பெரிதாக தெரியாது. ஆனால் நமக்கு அன் நிலை ஏற்படும் போது கஸ்டமாகத்தான் இருக்கும்....

"காதல் என்பது சிலருக்கு களட்டிபோட்ட செருப்பு மாதிரி" அதை மீண்டும் யார் வேண்டுமாணாலும் போட்டுக்கொள்வார்கள்.....ஆணால் சிலருக்கு அதுவே

"உடலில் இருக்கும் உயிர் மாதிரி" ஒரு முறை போணால் மறு முறை திரும்ப கிடைக்காது....இது தான் உண்மைக் காதல்

சரியாக சொன்னீர்கள் நண்பனே காதலது உடலில் இருக்கும் உயிர் மாதிரி தான் இதை ஏன் மற்றவங்க புரியாமல் கதைகிறாங்களோ தெரியல எதுவும் அனுபவிகும் போது தன் தெரியும்....இல்லையா நண்பனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sagevan ஆம் நண்பனே இது என் நிஜ வலிகள் தான்....ம்ம்ம் என்னவன் தான் என்னை விட்டு பிரியப்போகின்றான்..... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் ரசிகை மனதின் சோகங்கள் கவிதைகளாய் வடிக்கும் போது ஒரு சிறிய நின்மதி கிடைக்கின்றது அது தான் நண்பியே... நன்றி உங்க கருத்துக்கு :lol:

KULAKADDAN எனக்கு உங்களுக்கு எப்படி பதில் சொல்லுவதென்பது தெரியல ஆனால் ஒன்றே ஒன்று அனுபவித்து பாருங்கள் காதலின் வலியை அப்பொழுது இப்படி எழுத மாட்டீங்க நண்பனே :lol:

இருக்கலாம்..... அனுபவப்படாமல் சிலவற்றை உணருவது சிரமாம் தான் :? .

ஆனால் வாழ்க்கையை எந்த ஒன்றுக்காகவும் இழந்து , இழப்பே சுகம் என எண்ணி கொண்டிருக்க என் மனம் ஒப்பாது.

[

உங்கள் ஆலோசனை நல்லது....வரவேற்கத்தக்கத்து......

அதுக்காக...காதலாவது கத்தரிக்காயாவது எண்று சொல்லாதீர்கள்...அது தப்பு என நான் நினைக்கின்றேன்

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது நமக்கு அது பெரிதாக தெரியாது. ஆனால் நமக்கு அன் நிலை ஏற்படும் போது கஸ்டமாகத்தான் இருக்கும்....

"காதல் என்பது சிலருக்கு களட்டிபோட்ட செருப்பு மாதிரி" அதை மீண்டும் யார் வேண்டுமாணாலும் போட்டுக்கொள்வார்கள்.....ஆணால் சிலருக்கு அதுவே

"உடலில் இருக்கும் உயிர் மாதிரி" ஒரு முறை போணால் மறு முறை திரும்ப கிடைக்காது....இது தான் உண்மைக் காதல்

காதலித்தால் தான் கவிதை வரும் எண்றதும் தப்பு

"காதல் எழுதப் படிக்கத் தெரியாதவனையும் கவிஞனாக்கும் அவனை கவிஞனாக்குவது காதலியே...."

காதலிக்கும் முன் இன்னோருவன் கவிதை

காதலிக்கும் போது கற்பனைக் கவிதை

அதே காதல் கைகூடினால் சந்தோசக் கவிதை

காதல் கை விட்டுப்பிரிந்தால் கண்ணீர்க் கவிதை......

அதுக்காக உங்கள் கருத்து தப்பொண்று நான் சொல்லவில்லை...

......

சரீங்கப்பா காதலில் கரைகண்டவர்களோட எல்லாம் கருத்து மோதல் செய்ய நான் வரலைப்பா :lol: :wink:

கவிதை நல்லாயிருக்கு slgirl

நீங்களும் உங்களவரும் பிரியாமல் இருப்பீர்கள் கவலைப்படாதீங்க

  • கருத்துக்கள உறவுகள்

Sagevan

ஜயோ பாவம்......... :cry: :cry:

வாழ்க்கை

என்பது

ஒரு

பயணம்

அதன் முடிவு

மற்றவர்க்கு

ஒரு

துயரம்

காதல்

என்பது

இதில் இனிக்கும்

நரகம்

அதில்

விழுந்தால்

பெறுவான்

பெரும் துயரம்

தொட்டால்

சினுங்கும்

சினுங்கி

போலா

காதலை

தொட்டால்

சினுக்கம்

தானே

காதல்

என்பதும்

மாயை

தானே

ஏன் உன்

மனதை

நீயும்

இழக்கின்றாய்

வாழ்க்கை

என்பது

நீயும்

வாழ்வதற்கே

நீயும்

வாழ்ந்துதான்

காட்டனும்

அவனுக்கே

காதல் என்பது

களட்டிய

செருப்பு

என்றால்

நீயும்

புதுச்செருப்பு

வாங்கிப்

போடலாம் தானே?

நண்பி உங்கள் மனவுணர்வுகள் புரிகின்றது :lol: வாழ்க்கை என்பது வாழ்வதற்கே அதில் பல இடையூறுகள் ஏற்படும் அதை எதிர்த்து வாழ்கின்ற வாழ்க்கைதான் இனிமையானது :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KULAKADDAN ம்ம்ம் எதுவும் தனக்கு தன்க்கென்று வந்தால் தான் தெரியும் நண்பனே நல்லதும் கெட்டதும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Niththila நன்றி நண்பியே உங்கள் வாழ்த்துக்களுக்கு சேரனும் என்பது தான் எனதாசையும்...இருந்தும் முடியாமல் போய்விட்டதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SUNDHAL என்ன செய்ய நண்பரே....இது இப்படி தான் நடக்கும் என்றால் அப்படி தான் நடக்கும்... நாம நினைக்கிறது போல நடக்கும் என்றா கடவுள் ஏன் உலகில்....எல்லாமே இபபடி முடியாததாகவே போய்விட்டது என்னவனும் என்னை பிரிகின்றான்.....விதிவிலக்காக :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் என் கவலைகளுக்கு முடிவே இல்லை நண்பனே இருந்தும் என்னை அவர் பிரிய நினைத்துவிட்டார்....வாழ்க்கைய

உங்கள் ஆலோசனை நல்லது....வரவேற்கத்தக்கத்து......

அதுக்காக...காதலாவது கத்தரிக்காயாவது எண்று சொல்லாதீர்கள்...அது தப்பு என நான் நினைக்கின்றேன்

மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது நமக்கு அது பெரிதாக தெரியாது. ஆனால் நமக்கு அன் நிலை ஏற்படும் போது கஸ்டமாகத்தான் இருக்கும்....

"காதல் என்பது சிலருக்கு களட்டிபோட்ட செருப்பு மாதிரி" அதை மீண்டும் யார் வேண்டுமாணாலும் போட்டுக்கொள்வார்கள்.....ஆணால் சிலருக்கு அதுவே

"உடலில் இருக்கும் உயிர் மாதிரி" ஒரு முறை போணால் மறு முறை திரும்ப கிடைக்காது....இது தான் உண்மைக் காதல்

காதலித்தால் தான் கவிதை வரும் எண்றதும் தப்பு

"காதல் எழுதப் படிக்கத் தெரியாதவனையும் கவிஞனாக்கும் அவனை கவிஞனாக்குவது காதலியே...."

காதலிக்கும் முன் இன்னோருவன் கவிதை

காதலிக்கும் போது கற்பனைக் கவிதை

அதே காதல் கைகூடினால் சந்தோசக் கவிதை

காதல் கை விட்டுப்பிரிந்தால் கண்ணீர்க் கவிதை......

அதுக்காக உங்கள் கருத்து தப்பொண்று நான் சொல்லவில்லை...

உங்கள் கவிவரிகள் நன்றாக உள்ளது நண்பியோ...உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை தொடர்ந்து இங்கு படைக்க எனது வாழ்த்துக்கள்......

ஜெசிடி உங்கள் கருத்துக்களோடு உணர்வுகளால் ஒன்றிணைகின்றோம். காதல் என்ன அம்மா தவிர பெண்களோடு பழகக் கூட தயங்கிய காலம் ஒன்று எமக்குள்ளும் இருந்தது. அதன் போது நான் எனக்காக என்றிருந்த நிலை...கொஞ்சம் மற்றவரின் உண்மை உணர்வுகள் எமக்குள் கலக்கும் போது நான் இன்னொருவருக்காகவும் என்ற உணர்வு தொற்றிக் கொள்ளும் போது எம்மை மறந்து அந்த இன்னொருவருக்காகவும் வாழப் பழகிக்கொள்கின்றோம். அது சமூக வாழ்வியலில் மனிதனுக்கு அவசியமும் கூட..!

அப்படி இயல்பாக மற்றவரின் அன்பால் உணர்வுகளால் எண்ணங்களால் ஆளப்படும் ஒருவருக்கு அப்படியானவரின் தற்காலிக சிறு பிரிவு கூட மரண வேதனையை மனதளவில் தரவல்லது. அதை பலர் புரிந்து கொள்ளத் தயங்குகிறார்கள். காரணம் அவர்களுக்குள் இன்னும் அந்த உண்மை பூரணத்துவம் பெறவைல்லை அல்லது சரிவர உணரப்படவில்லை என்பதாகத்தான் இருக்கும். :wink: :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kuruvikal

எங்களுக்கு அன்பான ஒருவர் கொஞ்சம் கோவிச்சாலே தாங்க முடியல்ல. அழுதும் அந்த வலி தீருவதில்லை. அதற்குள் இது பொய் அழுகையா மெய் அழுகையா என்றும் பகுத்துப் பார்க்கும் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எது எப்படியோ அந்த வலிக்கு காரணமானவர் வந்து சாந்தப்படுத்தினால் அந்த வலி போற இடம் தெரியாமல் போயிடும்.

மனம் என்ற அந்த ஒன்றால் மனிதன் உடலால் அன்றி உணர்வுகளால் அடையும் வேதனைகள் மற்றவர்களால் உணரமுடியாமலையே அதிகம் விடுபட்டுப் போகிறது. உண்மையில் அவ்வகை ஒத்த உணர்வுகளை தாங்கிக் கொண்டால் நிச்சயம் வலியின் அந்த மரண வேதனை தெரியும். அதற்காக துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதல்ல. இன்பமாக எப்பவும் இருப்பதையே நாம் விரும்புவோம். அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறோம். :wink: :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் நான் கூட பல தடவைகள் நினைத்ததுண்டு ஆனந்தமாக இருப்போம் என்று முடியவைல்லை.....மற்றவர்கள் சந்தோசமா இருகனும் என்பது தான் என் விருப்பமும்...

இடையில் இபப்டியான சில் தன்டங்கல்கள் வரத்தான் செய்கின்றன...என்ன செய்வது

சந்தோசத்திலே மிகப் பெரிய சந்தோசம் மற்றவங்களை சந்தோசபடுத்திறது தானே நான் என்ன தான் வேதனையாய் இருந்தாலும் மற்றவஙளை சந்தோசப்படுத்த தயங்கியதில்லை..... உங்கள் கருத்துக்கு நன்றி...

ஆமாம் நண்பி எதையும் அனுபவிக்காமல் சிலர் எல்லாவறிறையும் சுகமாகவே கதைப்பார்கள் ...அனுபவித்தால் தான் அதன் வேதனைதெரியும்...

நன்பியே உங்கள் மனதை தளரவிடாதீர்கள் காதலில் நம்பிக்கை தான் முக்கியம் உங்கள் காதலை நம்புங்கள்

எல்லாம் நல்லதே நடக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jcdinesh நன்றி நண்பனே ம்ம்ம் எதையும் அறிந்து கதைப்பது தான் மேல்....இல்லாவிட்டால் அது உப்புச்சப்பில்லாமல் அல்லவா போய்விடும்.....

நன்றி நண்பனே நான் நம்பிக்கையை தளரவிடவே இல்லை...என் காதல் மீதும் என்னவன் மீதும் நான் அளவுகடந்த அன்பையும் நம்பிக்கையையும் வைத்திருக்கின்றேன்..இருந்தும

[quote="kuruvikal"ஜெசிடி உங்கள் கருத்துக்களோடு உணர்வுகளால் ஒன்றிணைகின்றோம். காதல் என்ன அம்மா தவிர பெண்களோடு பழகக் கூட தயங்கிய காலம் ஒன்று எமக்குள்ளும் இருந்தது. அதன் போது நான் எனக்காக என்றிருந்த நிலை...கொஞ்சம் மற்றவரின் உண்மை உணர்வுகள் எமக்குள் கலக்கும் போது நான் இன்னொருவருக்காகவும் என்ற உணர்வு தொற்றிக் கொள்ளும் போது எம்மை மறந்து அந்த இன்னொருவருக்காகவும் வாழப் பழகிக்கொள்கின்றோம். அது சமூக வாழ்வியலில் மனிதனுக்கு அவசியமும் கூட..!

அப்படி இயல்பாக மற்றவரின் அன்பால் உணர்வுகளால் எண்ணங்களால் ஆளப்படும் ஒருவருக்கு அப்படியானவரின் தற்காலிக சிறு பிரிவு கூட மரண வேதனையை மனதளவில் தரவல்லது. அதை பலர் புரிந்து கொள்ளத் தயங்குகிறார்கள். காரணம் அவர்களுக்குள் இன்னும் அந்த உண்மை பூரணத்துவம் பெறவைல்லை அல்லது சரிவர உணரப்படவில்லை என்பதாகத்தான் இருக்கும். :wink: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.