Jump to content

கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்


Recommended Posts

இல்லைங்கோ...நீங்கள் எப்படிங்கோ தீர்மானிக்கிறீங்கள்..எது நையாண்டிப் பாசிசம் என்டதிலதான் யாழில குழப்பம் பாருங்கோ..! நமக்கு விளங்குது உங்கட ரெக்னிக்..! ஆனா.. பிரச்சனை யாழில உள்ள மற்றவைக்கு உங்கட நையாண்டிப் பாசிசப் புலிகளை மாறிக்கீறி விளங்கிக்கிற அளவுக்கு..தாத்தாட நயனமான பாசிசப் புலிகளையும் நையாண்டித்தனமா பார்த்திடுவினமோ என்ற ஏக்கம் தானுங்கோ..இப்படி எழுதத் தூண்டுது..! உங்கட சிந்தனையே அபாரங்கோ..அதுமட்டுமில்லாம பொடியளிட புளக்குக்கு லிங்கு வேற கொடுத்திருக்கிறியள்..! இதையே தாத்தா தேனி...நெருப்பு என்று உச்சரிச்சிட்டா...அது துரோகங்கோ..! ஏன்னா தேனில இருக்கிறவனுக்கு புளக்கில எழுதத் தெரியாது தானேங்கோ..சரியான ரெக்னிக் வேணும்..புளக்கில எழுத...!

எனிக் களத்தில நையாண்டித்தனமா எல்லோரும் புலிகளைப் பாசிசப் புலிகள் என்று சொல்லலாம்..தாத்தாட பாசிசம் மட்டும் ஆகாது ஓக்கேவா..! நாங்க சொல்லேல்ல நாரதர் என்ற யாழ் கள அற்புத சிந்தனையாளன் சொல்லுறார்..கேட்டு யால்ரா போடுங்கோ..! :lol:

சிந்தனைக்கே அவசியமற்ற விசயத்தை ஒட்டிட்டு..என்னமா கதையளக்கிறாங்கப்பா...புலிகள் பாடு திண்டாட்டம்..எனி எது நையாண்டிப் புலி..எது றியல் புலி என்று கண்டறியுங்கோவன்..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

இல்லைங்கோ...நீங்கள் எப்படிங்கோ தீர்மானிக்கிறீங்கள்..எது நையாண்டிப் பாசிசம் என்டதிலதான் யாழில குழப்பம் பாருங்கோ..! நமக்கு விளங்குது உங்கட ரெக்னிக்..! ஆனா.. பிரச்சனை யாழில உள்ள மற்றவைக்கு உங்கட நையாண்டிப் பாசிசப் புலிகளை மாறிக்கீறி விளங்கிக்கிற அளவுக்கு..தாத்தாட நயனமான பாசிசப் புலிகளையும் நையாண்டித்தனமா பார்த்திடுவினமோ என்ற ஏக்கம் தானுங்கோ..இப்படி எழுதத் தூண்டுது..! உங்கட சிந்தனையே அபாரங்கோ..அதுமட்டுமில்லாம பொடியளிட புளக்குக்கு லிங்கு வேற கொடுத்திருக்கிறியள்..! இதையே தாத்தா தேனி...நெருப்பு என்று உச்சரிச்சிட்டா...அது துரோகங்கோ..! ஏன்னா தேனில இருக்கிறவனுக்கு புளக்கில எழுதத் தெரியாது தானேங்கோ..சரியான ரெக்னிக் வேணும்..புளக்கில எழுத...!

எனிக் களத்தில நையாண்டித்தனமா எல்லோரும் புலிகளைப் பாசிசப் புலிகள் என்று சொல்லலாம்..தாத்தாட பாசிசம் மட்டும் ஆகாது ஓக்கேவா..! நாங்க சொல்லேல்ல நாரதர் என்ற யாழ் கள அற்புத சிந்தனையாளன் சொல்லுறார்..கேட்டு யால்ரா போடுங்கோ..! :lol:

சிந்தனைக்கே அவசியமற்ற விசயத்தை ஒட்டிட்டு..என்னமா கதையளக்கிறாங்கப்பா...புலிகள் பாடு திண்டாட்டம்..எனி எது நையாண்டிப் புலி..எது றியல் புலி என்று கண்டறியுங்கோவன்..! :wink: :P :lol:

யாழில குழப்பம் உமக்குத் தான் மற்றவைக்கு இல்லை.உம்மை மாதிரி மற்றவரையும் அறிவிலிகள் என்று நினைப்பதுவும் புலிகளுக்கு அறிவுரை சொல்வதற்கும் உம்மைப் போன்ற ஜாம்பவாங்களால் தான் முடியும்.ஏனெண்டா நீர் சொல்லித் தானே அவைக்கு யாரு 'ரியல் 'எண்டு தெரிய வேணும்.அறிவுக் கொழுந்து.

Link to comment
Share on other sites

யாழில குழப்பம் உமக்குத் தான் மற்றவைக்கு இல்லை.உம்மை மாதிரி மற்றவரையும் அறிவிலிகள் என்று நினைப்பதுவும் புலிகளுக்கு அறிவுரை சொல்வதற்கும் உம்மைப் போன்ற ஜாம்பவாங்களால் தான் முடியும்.ஏனெண்டா நீர் சொல்லித் தானே அவைக்கு யாரு 'ரியல் 'எண்டு தெரிய வேணும்.அறிவுக் கொழுந்து.

:P :P :P :P :P :oops: :oops: :idea: :?: :?: :!: :arrow: :arrow: :wink: :wink: :cry: :evil: :twisted: :x :shock: :? 8) :lol::lol::(:lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மாண்டி எழுதியதை நாரதர் சீரியசாக எடுத்ததன் விளைவு தான் இது. உம்மாண்டி தனது பெயருக்கேற்றால் போல் தான் எழுதியுள்ளார். ஒரு அரசாங்கம் இலவச மென்பொருளை பாவித்து தன் எதிரியின் இருப்பிடங்களை பார்க்கிறான் என்பது எவ்வளவு ஒரு அறிவுபூர்வமான விடயம். அத்துடன் அவர் அந்த மென்பொருளில் உலகின் எத்தனையோ இடங்கள் காண்பிக்கப்படவில்லை என்பதையும் அதிலே உல்ல படங்கள் எவ்வளவு பழையது என்பதையும் உம்மாண்டி பார்க்கவில்லை.

மட்டுறுத்தினர்கள் இதை நகைச்சுவை பகுதிக்கு நகர்த்தினால் நல்லது.

இதைத்தானே சிங்கள அரசாங்கமும் சொல்லிக்கொண்ட நிற்கிறார்கள். கூகிள் இணையத்தளப் படங்கள் மூலம் புலிகள் தங்களது இராணுத் தளங்களையும் முக்கிய இடங்களையும் வேவுசெய்கிறார்கள் என்று தொடர்ந்து கூறுகிறார்களே. அப்படியான ஓர் அறிவுபூர்வம் தானேங்கோ இதுவும் :wink:

Link to comment
Share on other sites

நன்றி நாரதர், இவர்களின் பக்கத்தை படிக்கும்

வாய்விட்டு சிரிக்கமுடிகிறது.. நன்றாக நையாண்டி செய்கிறார்கள்.

அதிலும் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு என்ற கட்டுரையை

படிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. :lol::lol: .நன்றி

Link to comment
Share on other sites

யாழில குழப்பம் உமக்குத் தான் மற்றவைக்கு இல்லை.உம்மை மாதிரி மற்றவரையும் அறிவிலிகள் என்று நினைப்பதுவும் புலிகளுக்கு அறிவுரை சொல்வதற்கும் உம்மைப் போன்ற ஜாம்பவாங்களால் தான் முடியும்.ஏனெண்டா நீர் சொல்லித் தானே அவைக்கு யாரு 'ரியல் 'எண்டு தெரிய வேணும்.அறிவுக் கொழுந்து.

யாழைக் குழப்பினதே நீங்கள் தானேங்கோ..! இப்ப பாருங்கோ..நையாண்டிக்கால பாசிசப் புலிகளைப் பார்த்து மக்கள் எப்படியா சிரிக்கினம் என்று. இப்படித்தான் தாத்தாவும் நையாண்டி பண்ணுறார். அதைச் சீரியஸாக்கி..உங்க அதி உச்ச அறிவை யூஸ் பண்ணி..பந்தி பந்தியா எழுதி கண்டது என்ன..எல்லாம் நையாண்டியாத்தான் பார்க்கப்படனும்..என்றதுதான். குட் உங்க அறிவுக்கு நீங்க யாழில இல்ல..ஐநா வில இருந்து நையாண்டி அறிக்கைகளைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கிற அலுவலைப் பார்க்கிறதுதான் உங்கள் சேவையை உலகம் கூட பயன்படுத்த ஏதுவா இருக்கும்.

வாழ்க நையாண்டி உம்மாண்டி..விறுமாண்டி..பாசிசப

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள் புரியவில்லை. புலிகளைப் பாசியம் என்ற கணக்கில் எழுதுவதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

குருவிகள் புரியவில்லை. புலிகளைப் பாசியம் என்ற கணக்கில் எழுதுவதன் அர்த்தம் என்ன?

அதுதான் சொல்லினமே நையாண்டிக்கு என்று..அதே அதே நையாண்டிதான் இதுவும்...! :lol:

யாழ் களத்தில புலிகளை...நையாண்டியா..பாசிசப் புலிகள் என்று எழுதலாமாம்...! நையாண்டி என்றிட்டு எதுவும் எழுதலாம்...மக்கள் அறிவால அதைப் புரிஞ்சு..சிரிச்சுக்குவினம்..! அப்படித்தான் யாழ் சொல்லுது..இப்ப கொஞ்சக் காலமா..!

நீங்கள் ரென்சன் ஆகாதேங்கோ..எனி இப்படிப் பல நையாண்டிகள் வரும்...புலிகளைப் பற்றி..சிரிச்சிட்டு சும்மா இருக்கனும்..சரியோ..! :wink: :lol:

"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட

போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்" - உம்மாண்டி நையாண்டி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட பிரச்சனைக்கு புலிகளைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்த்து கொள்ளலாமே! இப்படி கதைப்பதைத்; தான் சுயநல விமர்சனம் என்பது!

விடுதலைப் போராட்டம் என்பது, மாவீரர்களின் இன்னுயிரைத் தியாகம் செய்வதாலோ, அல்லது இத்தனை மக்களின் உயிர் தியாகங்களாலோ நடை பெறுகின்றது என்று எண்ணமிருந்தால், சுயநல விமர்சனங்களுக்காக புலிகளை இழுத்துக் கதைக்கும் எண்ணம் தோன்றியிருக்காது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.