Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானமுள்ளத் தமிழர்களாய் நாளை சத்தியமூர்த்தி பவன் முற்றுகை போராட்டத்தில் சந்திப்போம்.

Featured Replies

46989_10200628247692160_1392653742_n.jpg



நீங்கள் எந்த இயக்கத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், தமிழராக கை கோர்த்து எதிரியை வெல்ல வாருங்கள்.. கடந்த காலத்தில் கட்சியாய், இயக்கமாய், சாதியாய், மதமாய் பிரிந்து நின்று 2009இல் துரோகம் இழைத்தோம். இனிமேலாவது தமிழீழ தேசியத்திற்கு நிகழ்ந்த துரோகத்திற்கு நியாயம் கேட்க எதிரிகளை கதவுகளை எட்டி உதைக்க வாருங்கள்..


களத்திற்கு அழைக்கிறோம். ஆயிரமாய் திரண்டால் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உதவிய கொலைகாரர்களை விரட்ட முடியும். சில நூறு பேராய் திரண்டால் அடையாளப் போராட்டமே காண முடியும்.பங்கேற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம்.



- முகநூல்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஒரு மக்கள் புரட்சி வெடித்தால் அன்றி.. இந்திய மத்திய அரசு.. அது காங்கிரஸாக இருக்கட்டும்.. பாஜக வாக இருக்கட்டும் எதனையும் எங்கள் வழிக்குக் கொண்டு வர முடியாது. மக்கள் புரட்சி வெறுமனவே மத்திய அரசு மீது மட்டும் அழுத்தம் கொடுக்கக் கூடாது.. மதில் மேல் பூனைகளாக இருந்து பழகிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் மீதும் அழுத்தம் தரணும்.

 

தமிழக மக்களின் புரட்சிக்கு உலகத் தமிழினம்.. உறுதுணையா நிற்கனும். அப்பதான் அமெரிக்கனுக்கும்.. ஒரு பயம் உள்ளூர வரும். சீனனுக்கு வரும். ரஷ்சியனுக்கும் வரும். அது வராம தமிழங்க எங்களுக்கு விடிவில்ல.

 

நாங்க உறங்கிக்கிட்டு இருந்தா.. இவங்கள் எல்லாரும்.. தங்க தங்க சுயலாபத்திற்கு எங்க சாவுகளை பயன்படுத்திக்கிட்டு இருப்பாங்களே தவிர.. எங்களுக்கு தமிழர்களின் நல வாழ்விற்கு.. விடுதலைக்கு வழி கிடைக்காது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...வெல்க உங்கள் போராட்டம்.....எங்கள் போராட்டம்......தமிழனாய் சாவோம்...

இணைப்பிற்கு நன்றி அகூதா அண்ணா. மே 17 இயக்கத்துக்கு நன்றி.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ‌கத்தில்... மே 17 இயக்கம், இணையத்தின் மூலம்...  பல ஆட்களை ஒன்று சேர்த்து பல போராட்டங்களை வெற்றிகரமாக நடாத்திக்காட்டிய வரலாறு உண்டு. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

 களத்திற்கு அழைக்கிறோம். ஆயிரமாய் திரண்டால் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உதவிய கொலைகாரர்களை விரட்ட முடியும்.

 

சில நூறு பேராய் திரண்டால் அடையாளப் போராட்டமே காண முடியும்.பங்கேற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம்.

 

 

ஆம், ஆயிரமாக திரண்டாலே மத்திய மாநில அரசுகளின் நிலைப்பாட்டில் உறுதியான மாற்றம் ஏற்படும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஒரு மக்கள் புரட்சி வெடித்தால் அன்றி.. இந்திய மத்திய அரசு.. அது காங்கிரஸாக இருக்கட்டும்.. பாஜக வாக இருக்கட்டும் எதனையும் எங்கள் வழிக்குக் கொண்டு வர முடியாது. மக்கள் புரட்சி வெறுமனவே மத்திய அரசு மீது மட்டும் அழுத்தம் கொடுக்கக் கூடாது.. மதில் மேல் பூனைகளாக இருந்து பழகிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் மீதும் அழுத்தம் தரணும்.

 

தமிழக மக்களின் புரட்சிக்கு உலகத் தமிழினம்.. உறுதுணையா நிற்கனும். அப்பதான் அமெரிக்கனுக்கும்.. ஒரு பயம் உள்ளூர வரும். சீனனுக்கு வரும். ரஷ்சியனுக்கும் வரும். அது வராம தமிழங்க எங்களுக்கு விடிவில்ல.

 

நாங்க உறங்கிக்கிட்டு இருந்தா.. இவங்கள் எல்லாரும்.. தங்க தங்க சுயலாபத்திற்கு எங்க சாவுகளை பயன்படுத்திக்கிட்டு இருப்பாங்களே தவிர.. எங்களுக்கு தமிழர்களின் நல வாழ்விற்கு.. விடுதலைக்கு வழி கிடைக்காது..! :icon_idea:

 

இதை தான் நான் நேற்று எனது தமில் நாட்டு நண்பன் கூட கதைத்துட்டு இருந்தேன்...ஏதாவது செய்யுங்கடா என்று.... அவன் சொன்னான் எல்லாரும் ஒற்றுமையாய் ஒன்று கூடினால் இதை செய்யிறது இசீ என்று...எல்லாரும் ஒரு பாதையில் பயனிக்கேக்க எல்லாம் நல்ல மாரி நடக்கும்....2009 அந்த புரட்ச்சி தமில் நாட்டில் வெடிச்சு இருக்கும்...குள்ள நரி கள்ளன் கருணாநிதியாலை தான் அது அமந்து போனது :(

  • தொடங்கியவர்

267804_10200556107843442_1173502832_n.jp

  • தொடங்கியவர்

புதிய தலைமுறையில் இன்று மிகுந்த மன உளைச்சலுடன் பேச நேர்ந்த விவாதம். சேனல்4 காணொளியை கண்டு அதன் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.. காங்கிரஸ் கட்சிக்கு நாளை பதில் சொல்வோம்

 

- முகநூல் திருமுருகன் காந்தி



புதிய தலைமுறையில் இன்று மிகுந்த மன உளைச்சலுடன் பேச நேர்ந்த விவாதம். சேனல்4 காணொளியை கண்டு அதன் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.. காங்கிரஸ் கட்சிக்கு நாளை பதில் சொல்வோம்.

 

- முகநூல் திருமுருகன் காந்தி

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டிலிருந்து.... வேரோடும், வேரடி மண்ணோடும்...
புடுங்கி, எறியப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டிலிருந்து.... வேரோடும், வேரடி மண்ணோடும்...

புடுங்கி, எறியப் பட வேண்டும்.

இப்பவே அந்த கட்சியின் நிலை அதுதான், ஏற்க்கனவே கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் உணர்த்தி இருந்தார்கள் இனி வரும்காலங்களில் காங்கிரஸ் கட்சி ஏதாவது கட்சியுடன் கூட்டு வைத்தாலே அந்தக்கட்சியியும் படு தோல்வி அடையும்.  

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டிலிருந்து.... வேரோடும், வேரடி மண்ணோடும்...

புடுங்கி, எறியப் பட வேண்டும்.

 

அது நடக்கும் தமிழ் நாட்டில் இருந்து அடியோடு காங்கிரஸ் அகற்றப் படும்... இப்பத்த கதையை பார்த்தா அடுத்த வருடம் மே மாதம் வர இருக்கும் ஜானாதிபதி தேர்தலில் குஜராத் மானிலத்தில் இருக்கும் மூடி தான் பதவிக்கு வருவார் என்று சொல்லினம்....பொறுத்து இருந்து பாப்போம்..... காங்கிரஸ்சின்ட ஆட்சி கவின்டா .... பிறக்கு மகிந்தா திருப்பதிக்கும் போக்க முடியாது கொழும்பில இருந்து கொண்டு புத்தா புத்தா நீ தான் என்ர தெய்வம் என்னை காபாற்று என்று தான் சொல்லுவான் அந்த கயவன்.... பொய் சொல்லுற ஆக்கள் வாய் புளுத்து தான் சாவாங்கலாம் அது உவங்களுக்கும் நடக்கும்.....

  • தொடங்கியவர்

காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

 

  • தொடங்கியவர்

சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பலரில் முதன்முதலாக போராட்டக் களத்திற்கு வந்தவர்கள். மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் சுவரொட்டியை பார்த்து பங்கெடுத்தவர்கள்.

 

மிக முக்கியமான ஒன்றாக தோழர் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பங்கெடுப்பு ஆரம்பம் முதலே இருந்தது. அவரும் களத்திற்கு வந்திருந்தார். பொதுவாக பத்திரிக்கையாளர்கள் களத்திற்கு வருவது எனபது அபூர்வமே, காரனம், அவர்களது பங்களிப்பு செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பிக்கும் பணியில் இருக்கும். அதுவே முதன்மையானதாகும். ஆனாலும் களத்திற்கு வருவது மிக மிக மகிழ்ச்சியை அளித்தது. அனைத்து தமிழர்களும் திரளுவோம் என்பது காங்கிரஸுக்கு வருங்காலத்தில் பேரிடியைத் தரும்...


மேலும் குடும்பத்துடன் குழந்தையையும் அழைத்து வந்து கலந்து கொண்ட தோழர்களும் உண்டு. அவர்கள் அனுமதித்தால் அவர்களது பெயர்களையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கட்சி, அமைப்புகளையும் மீறி பல தோழர்கள் பங்கெடுத்தார்கள். திராவிடர் விடுதலைக்கழக தோழர்களும், தந்தைப் பெரியார் தி.க தோழர்களும் வந்திருந்தார்கள். தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சி தோழர்கள் அன்று மிக மிக முக்கியமான போராட்டத்தினை அடியக்க மங்களத்தில் காவேரி உரிமை தொடர்பான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தார்கள்.


இதே தினத்தில் புதுவையில் காங்கிரஸ் அலுவலகத்தினை முற்றுகையிட்ட நாம் தமிழர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். காங்கிரஸுக்கு இரண்டு மா நிலத்திலும் நாம் நெருக்கடியை அளிக்க வேண்டும். அதற்கு எதிரியை நாம் அடையாளப்படுத்துவது மிக மிக அவசியம்.

 

தமிழர்கள் நாம் இணைவோம். எதிரிகளை வெல்வோம். பங்கெடுத்த அனைத்து தோழர்களுக்கும்வாழ்த்துக்களும் நன்றியும்.



13015_10200660860947471_575599143_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.