Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வேணுமா.. சிங்களவர் வேணுமா இந்திய அரசே தீர்மானி. திருச்சி சிவா வின் ஆவேசம்.

Featured Replies

522508_4481856970859_1112332784_n.jpg



இலங்கை இந்தியாவுக்கு நட்பு நாடாக இருப்பதும்.. அதனுடன் கலாச்சார உறவு தொடருவதன் லட்சணம் இதுதான்..

 

- Cartoonist Bala

இலங்கைக்கு வந்து போன மலையாளிகளுக்குள்ளால் இந்திய பாதுகாப்பு கொள்கைகளை சிதைக்க சீனா பணம் கொடுத்து இந்தியாவுக்குள் வர்த்தகம்,  புத்தகலாச்சாரம் என்று பல கதவுகளுக்குள்ளால் ஊடுருவியிருக்கிறது. சோனியா வரும்வரைக்கும் பாகிஸ்த்தான் மட்டும்தான் அப்படி ஊடுருவல்களை சாதித்தது. சோனியாவந்த பின்னர்தான் சீனாவின் ஊடுருவல் தேவைகளுக்குக்காக  இந்தியாவில் பௌத்த கலாசரம் இலங்கையால் புனர் அமைக்கப்பட்டது.  

 

தமிழ் நாட்டில் 6ம் நூற்றாண்டில் திருநாவுகரசரை சித்திரவதை செய்து அடக்க முயன்று தோல்விகண்ட சமணர்களும், சகோதர சமயமான பௌத்தமும் தங்களின் கொடும் பற்களை பொது மக்கள் மீது அவிட்டு விட்டிருந்தனர். வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு 3 நூற்றாண்டுகள் தன்னும் தமிழ் நாட்டில் நிலைக்க முடியாமல் போய்விட்ட துறவு வெறியர்களின் சமயங்களான  சமண, பௌத்த மதங்களின் கூரிய பற்களை தாங்க முடியாமல் தமிழ் நாட்டு மக்கள் சம்பந்தரின் தலைமையின் கீழ் அகிம்சை போராட்டமாக ஆரம்பித்தார்கள். அரச அந்தஸ்தை இழந்த,  பிடியை தளரவிட விரும்பாத அடக்குமுறைவாதிகளால் இது உள்நாட்டு கலவரமாக மாற்றபட்டது. பல பொதுமக்களின் இறப்புக்கலுடன் கொடூர துறவிகள் களுவேற்றப்பட்டார்கள்.  சம்பந்தர் மணமகனாக, மணமகளுடன் மணபந்தலில் வைத்து அடக்குமுறை வாதிகளால் மணவீட்டாருடன் சேர்த்து தீவைத்து கொளுத்தப்பட்டார். அந்த நாட்களின் துறவுச் சமயவெறியர்களால் தமிழ் நாட்டில் கொண்டுவந்த அழிவுக்குபின்னர் இப்போதுதான் திரும்ப புத்தப்பள்ளிகள் தமிழ் நாட்டிலும் கட்டப்படுகிறது. புத்த யாத்திரிகர்கள் அங்கு சமய ஊர்வலம் போகிறார்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு க எமக்கு உதவுவதாக இருந்தால் முதலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் .

எமக்கு எதையாவது அவர்கள் செய்ய நினைத்தால் முதல்அடி கொங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் அதுவரை எவரையும் நம்பமுடியாது .

 

 

நீங்கள் நடைமுறையை 

நடக்கப்போவதை

அறிபூர்வமாக சிந்தித்து எழுதுபவர் என்று  சொல்பவர்

இவர்களிடம் இந்த எதிர்பார்ப்பு எப்படி தங்களுக்கு வந்தது??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.