Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசிசுதா தந்த லிங்கிலேயே இவைபற்றி நான் எழுதிய கருத்துக்கள் இருக்கின்றன.. அதைவிட மேற்கூறிய உதாரணங்கள் தமிழரின் உண்மையான நிலையை பிரதிபலிக்கின்றன்..

தற்போதெல்லாம் கொன்ரேல் யாரிடமிருக்கின்ற சிந்தனையே தவிர அங்கிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இங்கிருப்பவர்களுக்கு மட்டுமல்ல அங்கு தமிழர் கட்டுப்பாடு என்று சொல்லப்படும் பகுதிகளில் பதவியிலிருந்து அறிக்கை விடுபவர்களுக்குமில்லை.. மக்கள் கிளர்ச்சியென நீங்கள் கூறுவதெல்லாம் தங்களைப்பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எடுக்கும் தற்காப்பு முயற்சியின் ஓரங்கம்.. மத்தளம் ஒலியெழுப்பி தன்னை சமாதானப்படுத்துவதுபோல மக்கள் எப்படி எப்படியெல்லாமோ எதை எதையோ சொல்லி தங்கள் வாழ்வை தக்கவைத்துக்கொண்டிருக்கிறா

  • Replies 85
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவால் போவதற்கு யாருக்கு இப்போது பயமிருக்கின்றது. வேணுமென்றால் உம்மைப் போன்றவர்களுக்கு இருக்கலாம். அதற்காக மக்கள் எல்லோருக்குமே இருக்கும் என்று கதை விடுகின்றீரா? குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்குமாம்!

மக்களுக்கு பயிற்சி கொடுப்பது அவர்களின் சுயபாதுகாப்பிற்கு. ஏற்கனவே பலதடவை சிங்கள இராணுவம் அப்பாவிகளைப் பிடித்துச் சடும்போது அவர்களுக்கு அதை எதிர்க்க தைரியம் இருக்கவில்லை;

உமக்கு மட்டுமல்ல, சிங்கள இராணுவத்தினருக்கு கூட அதில் பயமிருக்கின்றது. கண்டபாட்டிற்கு பெண்கள் மீது கைவைக்க இயலாது என்பது முதல், தங்களின் பணவசூலிப்பும் இனி நடக்க முடியாது என்பதில் அவர்களுக்கும் வருத்தம் தான். மாங்கேணியில் இருந்து இடம் பேர்ந்தவர்கள் வெறும் 20 குடும்பத்தினர் தான். எனி அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செ;யட்டும்.

கொழும்புத் தமிழர் பற்றிச் சொன்னீர்? அதில் 70வீதம் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை. அது அனைவருக்கும் தெரிந்தவிடயம். அப்படிப் பார்த்தால் நாம் தான் உம்மிடம் கேள்வி கேட்க வேண்டும். யாழ்பாணத்தில் நிலபுல சொத்திருக்க, கொழும்பில் ஏன் சனம் போய்த் தங்குது? அதுவும் அங்கே கார் விடும் கராச்சை வீடாக்கி கொடுக்கும்போது அதில் ஏன் தங்கவேண்டும்?

ஆக யாழ்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்கள், வகை தொகையின்றிய கொலைகளுகு;கு கொழும்பில் சர்வதேச தொடர்புள்ள இடத்தில் இருப்பது பாதுகாப்பு என்பதை மக்கள் உணருகின்றார்கள்!

யாழ்பாணத்தில் சகட்டு மேனிக்கு மக்களைச் சுடும் இராணுவத்தால் கொழும்பில் சுடமுடியாது என்பது தான் உண்மை. அதை வெளியுலகம் அறிந்து கொள்ளும் என்பது தான் சிறிலங்கா இராணுவத்துக்குள்ள சிக்கல்.

இதை விட நீர் இப்படி கொழும்பில் மக்கள் இடம் பெயர்ந்து விட்டார்ள் என்கன்றர்? சமீபத்தல் பேட்டி கொடுத்த முன்னாள் பொலிஜ் உத்தியோத்தரும், பின்னர் கெல உறுமையுூடாக பாதுகாப்பு ஆலோசகராகிய கொட்டகதெனிய, வடக்கை விட கொழும்பில் தான் புலிகள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று பேட்டி கொடுத்ததையோ, எல்லாவனந்த தேரர், கொழும்பில் இருந்து ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகளை அனுப்பி வைப்போம் என்று சொன்னதையோ நீர் அறியவில்லையோ!!

இந்த மிரட்டலுக்கு அப்பால் சிங்கள தேசத்தால் ஒன்றும் செய்யமுடியாதிருக்க காரணம். கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஆலயங்கள் தான். ஆனால் யாழ்பாணம்- மட்டக்களப்பில் 1 லட்சம் தமிழர் சவப்பெட்டிகளைச் சிங்கள தேசம் செய்கின்றது!

ஆனால் அதை நியாயப்படுத்த கைக்கூலிக் கூட்டமும் அலைகின்றது!

நவ ரத்தின சிங்கம்.. ம்.. நல்ல பெயர்தான்..

:P

எந்த அரசியல்வாதியைச் சொல்கின்றீர்கள் நவரட்ணசிங்கம் தன் மகனுக்காக வாசலில் கால்கடுக்க நின்று பல்கலைக்கழக அனுமதிச்சீட்டு வாங்கினார் என்று ஜே.ஆர் கேலி பண்ணினாரே? அந்த ஆளா?

தன் பாராளுமன்ற சீட்டிற்காக, தமிழீழப் போராட்டத்தை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டு, கொழும்பில் வந்து ஓளித்து இருந்தாரே அமிர்! அவரைப் பற்றிச் சொல்கின்றீரா?

போன தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனக்கு தெரிந்த பழைய ஆட்களுக்கு செத்து விட்டாரோ என்று அறியாமல் 1000 ரூபாவிற்காக வாக்கு போடுவார்கள் என்று நம்பி , காசு அனுப்பி வைத்த சங்கரி ஜயாவைச் சொல்கின்றீர்களா?

அல்லது போன தேர்தலில் தனக்கு வாக்கு போடவேண்டும் என்பதற்காக தேர்தல் நேரத்தில் சைக்கிள் இலவசமாக வழங்கிய, அல்லது 2001ம் ஆண்டு தேர்தலில், வவுனியாவில் தேர்தல் ரேத்தில் மக்கள் அபிவித்தி என்று கட்டிக் கொடுத்த வீடுகள் தேர்தல் முடியமுன்பே சிறிய மழை காற்றுக்கு உடைந்து விழுந்ததுவோ! அந்த சமூக சேவை செய்த டக்ளஸ் தெவானந்தாவைச் சொல்கின்றீர்கா??

உங்களுக்கு இந்த நேரத்தில் தந்தை செல்வா செய்த அகிம்சைப் போராட்டங்களும் ஞாபகம் வரப்போவதில்லை. அல்லது அகிம்சைக்காக காரணமோ, அல்லது வாங்கிய பிரதிபலன்களோ நினைவில் இருக்கப் போவதில்லை.அதற்கு மரியாதை இல்லாததால் தான் போர் ஆரம்பித்தது என்று ஞாபகம் வரப்போவதில்லை ஏனென்றால் மனதில் உள்ளது புலிக்காச்சல் மட்டுமே தானே!

நவ ரத்தின சிங்கம்.. ம்.. நல்ல பெயர்தான்..

:P

முதல்ல மேல கேட்ட கேள்விக்கு பதில் சொல்....ா ந.....ரி

நீங்கள் கொலைசெய்தவர்களை கேட்கவேண்டிய கேள்வி இது.. யார் கொலைசெய்தார்கள் என்பது அதைத்தொடர்ந்து மக்கள் செய்யும் செயல்களில்தான் தெரிகின்றது.. எனது பார்வையில் மக்கள் வன்னிக்குப்போகாமல் தேவாலயத்தில் தஞ்சம்புகுந்தபோது அடைக்கலம் புகுந்தபோது ஏன்? என்று உதித்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கின்றது..

அந்த உம்மட மரமண்டைக்கு விளங்காத உண்மையை நாங்கள்தான் தீர்த்து வைக்கவேணுமே....???

நீர் ஒண்டும் புதுசா கண்டு பிடிக்கேல்லை....! உண்மை என்ன எண்டால் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து சனம் போகவில்லை எண்டால் காரணம் உங்கட ஒட்டுக்குழுக்கள்தான்...! வன்னி போய் தங்கின சனம் யாரும் திரும்பி வரமுடியாது அவர்கள் தங்களின் உடமைகள் எதையும் திரும்ப எடுக்கவும் ஏலாது...! அப்பிடி திரும்பி வந்தால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்கள் படை எண்டு உங்கட ஆக்கள் போட்டு தள்ளினால் சனம் எப்பிடி போகும்.... வளமையான தங்களின் வருமானங்களை விட்டுட்டு சனத்தை வன்னீல தங்க வேணும் எண்டு சொல்ல உங்களுக்கு எப்பிடி துணிவு...! அதுவும் யாழ்ப்பாணம் எங்கட சொந்த மண் அதில இருந்து சனம் வெளில போகவேணும் அதுவும் வன்னிக்குதான் போகவேணுமே....??? அதுவும் நிரந்தரமாய் வரும் வருமானத்தையும் விட்டுட்டு, எண்டைக்கு சண்டை முடியும் அது வரை திரும்ப முடியுமா எண்ட கேள்வியோடை சனம் எப்பிடி போகும்...???

சனம் கொழும்பிலை போய் இருக்கிறார்கள் எண்டால் கொழும்பிலை வருமானம் வரும் எண்ட ஒழுங்கு இருக்கிறவர்கள்.... இல்லை வெளிநாட்டு காசை நம்புறவர்கள் இருக்கிறார்கள்...! அதுக்காக ஒருத்தரும் புலிகளை நம்ப இல்லை எண்டு அளக்காதயும்...! எத்தின தேர்தல் வந்து அதில சனம் தங்கட வாங்க்குக்களை போட்டு ஆதரவு யாருக்கு எண்டு காட்டினால்லும் உங்களமாதிரி சனத்துக்கு உறைக்காது.... அது ஏனப்பா...??? ஏதாவது நரம்புகள் கட் ஆகீட்டுதா...??

தமிழ்ப்பகுதி எப்போதும் தமிழ்ப்பகுதியாகவே இருந்தது..ஆயுதம் தூக்கும்வரை.. குடாநாடு ரானுவகட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை ஆயுதம் தூக்கும்வரை.. தற்போது நீங்கள் செய்திகளில் காட்டும் சிதைவுண்ட கட்டங்கள் தமிழர்கள் எப்படி தமிழர் கட்டுப்பாட்டில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றுகூறுகின்றன.. கந்தப்புவின் ஆலப்பு(லா)ழா ஓய்வும் அதற்கு அவர் கொடுத்த உதாரணங்களும் மேலும் நம்மக்கள் தமிழர் கட்டுப்பாட்டில் எப்படி சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று சான்று கூறுகின்றன.. அவை உங்களுக்குப்புரிய சிறிது காலம் எடுக்கும்.. அதைவிட ஜனநாயக நாடுகளில் இருந்துகொண்டு அதற்கும் மேலாக கொழும்பில் மூன்று நான்குமடங்கு தமிழ்மக்களை வைத்துக்கொண்டு அவர்கள் அடக்கியாளுகிறார்கள் என்பதில் அர்த்தமில்லை.. தனக்கு இருக்க இடமில்லையென்று மேற்குலகில் தஞ்சம் கோரியோர்தொகை 10 லட்சத்தையும் தாண்டி ஏறிக்கொண்டிருக்கிறது.. இவற்றை கருத்தில்கொண்டு யதார்த்தமாக சிந்திக்கும்போது முடிவு என்ன என்பது துல்லியமாகத் தெரிகின்றது.. தனது சொந்த இருப்பிடத்துக்கு போவதற்கு..நோயற்றிருக்கும் உறவினர்களை பார்ப்பதற்கு இரகசிய இலக்கம் தேவைப்படுகின்றது.. இதுதான் தமிழருக்கான போராட்டம் என்று சொல்ல நா கூசுகின்றது..

ஓய் ஆனையிறவு படைத்தளத்துக்கு 300 வருட பழமை இருந்ததாம்.....! அது யாழ்ப்பாணத்தின்ர கழுத்திலை இருந்தது அப்ப அது இராணுவத்தின்ர கட்டுப்பாட்டில வரவில்லை பாரும்....!

58ம் ஆண்டு கலவரத்திலையும், 77ம் ஆண்டு கலவரத்தயும் ஆரம்பித்து வச்சவையை கேழும் ஏன் இந்த நிலைமை எண்டு...! அதுக்கு இராணுவமும் பொலீசும் காடையர்களுக்கு பாதுகாப்பு குடுக்க இல்லை எண்டு நீர் மட்டும்தான் நம்பலாம்....! அதை நம்ப நான் ரெடியில்லை அப்பு...!

ஓமோம் வெடிகொழுத்தி சனத்துக்குபின்னாலை ஒளிச்சிருந்து நின்று எறிஞ்சுபோட்டு ஓடுத்தப்பிறாக்களிட்டை உதைச் சொல்லுங்கோ.. வெடிச்சு தெறிக்கிறதாலை சாகிற சனம்தான் இப்பகூட.. அதைவிட வெடிகொழுத்ததேக்கை வெடிச்சா அதுகூட பொதுமக்களாகேக்கை இன்னும் பொதுமக்கள் பாதிப்பு அதிகம் மாதிரி தெரியிது.. உங்களுக்கு வருமானத்திலை பாதிப்பு வந்திடக்கூடாதெண்டு கண்ணும் கருத்துமா இருக்கிறது தெரியிது.. அதுதான் பொதுமக்களுடைய நலனுக்காக எழுதிறது உங்களுக்கு ஒரு வியாபாரமா தெரியிது..

சனம் செய்தால் அப்பிடித்தான் இருக்கும்... அதுக்குத்தான் மக்கள் படை எண்டு பேர்....!

புலிகள் அடிச்சால் கட்டுனாயக்கா விமானத்தளம் போல சேதம் பலமாய் இருக்கும் அப்பு....!

ம்.. ஓப்புக்கொண்டதுக்கு நன்றி.. திருத்தம்..கவனிக்க.. பனிச்சங்கேணி மக்கள்.. மாங்கேணியில் தஞ்சம் கோரியுள்ளனர்..

ஒரேயடியா புளகாகிதம் அடைய வேண்டாம்....! வந்தது சனம்தான் எதுக்கு வந்தது எண்டு தெரிஞ்சு சந்தோசம்படுங்கோ.... சிங்கள் சனமே புலிகளுக்கு ஆதரவு குடுக்கினமாம் அரசாங்க ஊடகங்கள் சொல்லூது....!

இதில சனம் காசுக்காக வந்திருக்கலாம் அது தப்பும் இல்லை தங்களின் வாழ்வாதாரங்களை பலப்படுத்தட்டும் ஆனால் மற்றய மக்களுக்கு பாதகம் வராமல் இருந்தால் சரி (நான் சொன்ன மக்கள் கருணா குழுதான்)

சரி எத்தின சனம் வந்த்து எண்டுறீயள்...??? பத்துப்பேரா...?? எல்லாம் கருணா குழுவினர் குடும்பங்களாக்கும்...????(கருணா குழுவில ஆரும் செத்துப்போனா செத்தவீட்டுக்கு போக பத்துபேராவது தேவைதானே..??)

ஓ.. சேச் வெடிங்கிக்கு போனதுகளாக்கும்.. நீங்கள் பாத்தனீங்கள்தானே எவ்வளவு சனமெண்டு.. சேச்சிலை குடும்பம் குடும்பமா போய் தலைகாணியள்.. சீற்றுகள் சகிதம் சாரம்.. சீலை பாவடை சட்டையோடை சின்னப்பிள்ளையள் படுத்திருக்கிற காட்சி.. இது உமாமகேஸ்வரனை போட்டது உள்வீட்டார் எண்டு கதைவிட்டமாதிரித்தான் கிடக்கு.. இதுக்குமெலை இஞ்சை எழுதி என்ன பிரயோசனம்?.. :P

ஒரேயடியா புளகாகிதம் அடைய வேண்டாம்....! வந்தது சனம்தான் எதுக்கு வந்தது எண்டு தெரிஞ்சு சந்தோசம்படுங்கோ.... சிங்கள் சனமே புலிகளுக்கு ஆதரவு குடுக்கினமாம் அரசாங்க ஊடகங்கள் சொல்லூது....!

இதில சனம் காசுக்காக வந்திருக்கலாம் அது தப்பும் இல்லை தங்களின் வாழ்வாதாரங்களை பலப்படுத்தட்டும் ஆனால் மற்றய மக்களுக்கு பாதகம் வராமல் இருந்தால் சரி (நான் சொன்ன மக்கள் கருணா குழுதான்)

சரி எத்தின சனம் வந்த்து எண்டுறீயள்...??? பத்துப்பேரா...?? எல்லாம் கருணா குழுவினர் குடும்பங்களாக்கும்...????(கருணா குழுவில ஆரும் செத்துப்போனா செத்தவீட்டுக்கு போக பத்துபேராவது தேவைதானே..??)

ஓ.. சேச் வெடிங்கிக்கு போனதுகளாக்கும்.. நீங்கள் பாத்தனீங்கள்தானே எவ்வளவு சனமெண்டு.. சேச்சிலை குடும்பம் குடும்பமா போய் தலைகாணியள்.. சீற்றுகள் சகிதம் சாரம்.. சீலை பாவடை சட்டையோடை சின்னப்பிள்ளையள் படுத்திருக்கிற காட்சி.. இது உமாமகேஸ்வரனை போட்டது உள்வீட்டார் எண்டு கதைவிட்டமாதிரித்தான் கிடக்கு.. இதுக்குமெலை இஞ்சை எழுதி என்ன பிரயோசனம்?.. :P

இங்க எழுதிப் பிரியோசனம் இல்லை எண்டு தெரியுதில்லை,பிறகேன் மினக்கெட்டு இப்படி பொய்களை எழுதிறீர்.

உமாமாகேஸ்வரனைச் சுட்டவரே தாங்கள் தான் செய்தது எண்டு சொல்லுகினம்.சுட்டவர் இந்தியா வந்து நிண்டதும் தெரியும்,பிறகு இப்ப ஜேர்மனியில இருக்கிறார்.

நீர் தானோ குற்றப்புலனாய்வு செய்த நீர்?

நீர் எழுதிறதை இங்க படிக்கிறவை நம்புகினம் இல்லை எண்டு நீரே நம்புறீர், பிறகேன் காணும் உம்மடை வக்கிரங்களைத் தீர்க்க இங்க வந்து குப்பை கொட்டுறீர்?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. சேச் வெடிங்கிக்கு போனதுகளாக்கும்.. நீங்கள் பாத்தனீங்கள்தானே எவ்வளவு சனமெண்டு.. சேச்சிலை குடும்பம் குடும்பமா போய் தலைகாணியள்.. சீற்றுகள் சகிதம் சாரம்.. சீலை பாவடை சட்டையோடை சின்னப்பிள்ளையள் படுத்திருக்கிற காட்சி.. இது உமாமகேஸ்வரனை போட்டது உள்வீட்டார் எண்டு கதைவிட்டமாதிரித்தான் கிடக்கு.. இதுக்குமெலை இஞ்சை எழுதி என்ன பிரயோசனம்?.. :P

தமிழ் சனத்தில் மாபெரும் மக்கள் இடப்பெயர்வு!!

மக்கள் பனிச்சங்கேணியில் இருந்து மாங்கேணிக்கு நகர்வு! ஜநா உலக அரசுகளிடம் இருந்து அவசர நிதியுதவி கோரிக்கை!

உலக வரலாற்றிலேயே மக்கள் இத்தனை இடப்பெயர்வு நிகழவில்லை என ஜோர்ச் புஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இத்தனைக்கும் மேலாக நுளம்புக்கு மருந்தடிக்க ஜநா வரவேண்டும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரித்துள்ளார்!

இதை எல்லாம் அடிவருடித் தளத்தில் முதற்பக்க செய்திகளாக போடாததை இட்டு வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சைட் கைப்பில் உமா மகேஸ்வரனின் கதையைப் போடுகின்றியள்! உள்வீட்டில் நடந்த சமாச்சாரம் எடுத்துவிடவேணுமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.