Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரத்தில் 9 வகுப்பு பள்ளி மாணவர்கள் முன்னெடுக்க பட்ட போராட்டம்

 

manavareeeeeeeeeeeee.jpg

 
  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ,அவர்களுக்கு நமது ஆதரவினை தெரிவிப்போம்

மாணவர்கள்

கணேஷ் பிரபு 9600259677

இஸ்ரேல் 9976744011

முத்துசங்கு-9655767989

மலைச்சாமி-8489006197

ஆரிப் ரகுமான்-9940906233

அசோக்குமார்- 9150825996

 

simanannaaaaaaaa.jpg
 
 

மதுரை சட்டக்கல்லூரி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v-trichyarisiyal%20%282%29.jpg

photo.gifஈழத்தமிழர்களிற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தமிழகம் எங்கும் மாணவர்களது போராட்டம் வீரியம் பெற்றுவரும் நிலையில் திருச்சி மாணவர்களது போராட்டமும் தொடர்ந்துவருகின்றது. திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 21பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்நிலையில் அவர்களிற்கு ஆதரவாக ஏனைய சட்டக்கல்லூரி மாணவர்களும் திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி மாணவர்களும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.v-trichyarisiyal%20%286%29.jpg

பேரணியாக புறப்பட்ட இருநூற்றிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது பேரணியாக சென்று ஆங்காங்கே சாலைமறியல் போராட்டத்தை நடத்தியதுடன் மத்திய அரசின் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான வருவாய்த்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

v-trichyarisiyal%20%283%29.jpg

இந்த போராட்டங்களின் போது ஆவேசமாக கோசமெழுப்பிய மாணவி ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இருந்தும் மாணவர்களது போராட்டம் உறுதியுடன் தொடர்தது.v-trichyarisiyal%20%284%29.jpgv-trichyarisiyal%20%285%29.jpgv-trichyarisiyal%20%288%29.jpgv-trichyarisiyal.jpgv-trichyarisiyal%20%287%29.jpg

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப் பிரிவு.

ஈழதேசம் இணையம்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19572:2013-03-15-16-28-37&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


எங்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது! ராஜபக்சே உருவபொம்மையை எரித்து மாணவர்கள் கோஷம்! 

1111111111.jpg

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற விசாணைக்கு உட்படுத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 14, 15.03.2013 ஆகிய இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

வெள்ளிக்கிழமை  மாலை அவர்கள் உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், விடுதியில் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் செய்தி வெளியானது. இதையடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சே உருவபொம்மையை எரித்தனர்.

இரண்டு நாட்களாக மாணவர்களின் உண்ணாவிரத்தின்போது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

செய்தி, படங்கள்: ஜெடிஆர்

  • கருத்துக்கள உறவுகள்

manavare.jpg
 
தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களும், தொடர்புகளும்:

மாணவர்களை தொடர்ப்பு கொண்டு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். அரசு கல்லோரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், கல்லூரி வளாகங்ககுக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து போராட ஊக்கமளிப்போம். நாமெல்லாம் அவர்களுக்கு துணை நிற்கிறோம் என்பதை உணர்த்துவோம்:

1.கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

மாணவர்களை வாழ்த்த

ஆதி .ராமசாமி – 9629544289

வீரமணி 9500271504

நந்தகுமார் 9965772229

இளையராஜா 9994276759

புண்ணியமூர்த்தி 9790473650

கிருட்டிணகுமார் 9677990943

வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .

அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 

2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563.

3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,

தொடர்புக்கு : 9500324404 , 8754428930

4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்

1.கணேஷ் பிரபு - 9600259677

2.இஸ்ரேல் - 9976744011

3.முத்துசங்கு- 9655767989

4.மலைச்சாமி - 8489006197

5.ஆரிப் ரகுமான் - 9940906233

6.அசோக்குமார் – 9150825996

5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :கதிரவன் 9500836016

6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058.

7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை

1.மதன்-96594108 ¬31

2.கார்த்திக்-96 ¬98849986

3.வள்ளி கண்ணன்-95974834 ¬42

4.ராமன்- 8675260466

5.சிவ ராஜா- 801235732

8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்

அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832

9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும்

வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223

10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி"

தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305

11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058

12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427

13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm)

தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836.

14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884

சார்லஸ் : 9698969277

  • கருத்துக்கள உறவுகள்
cinnapediyan.jpg
 
 
ஈழ மக்கள் எங்கள் மக்கள் நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை - 6ம் வகுப்பு படிக்கும் முத்துக்குமார் வெற்றிவேல்
மார் 15, 2013

திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ ,மாணவிகள் 100ற்றுக்கு மேற்பட்டோர் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராதடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் ஈழம் சார்ந்த கவிதைகள், உணர்ச்சிமிக்க உரைகள், ராஜபக்ஷ ஒரு போர் குற்றவாளி அவனை ஐ நா.மன்றம் சர்வதேச நீதி விசாரணை நடத்தி தூக்கில் போடவேண்டும் என்று முழக்கம்மிட்டும் வருகின்றனர்.

இன்று நடந்த பட்டினிப் போராட்டத்தில் 6ம் வகுப்பு படிக்கும் முத்துக்குமார் வெற்றிவேல் என்னும் பாடசாலை மாணவன் ஒருவன் தனது எண்ணத்தில் உருவான கவிதைகளை அந்த இடத்திலே எழுதி வாசித்தான்.

" ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்
ஈழ மண் எங்கள் மண்
ஈழ பிரச்சனை
எங்கள் பிரச்சனை
ஈழ மக்கள் எங்கள் மக்கள்
நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை
விதைக்கப்படுகிங்றீர்கள்
நீங்கள் ஒவ்வொருவரும் பிரபாகரனகா போராடினால்
ஈழம் வெல்லும் "
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியா கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?.

என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா?

அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அந்த ஒரு லட்சம் பேர் எங்கே?—இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்

  • கருத்துக்கள உறவுகள்
manavarenweeeeeeeee.jpg
 
நாளை நடைபெற இருக்கும் முற்றுகைப் போராட்டத்துக்கு அனைத்து மாணவ அமைப்பும் ஒன்றிணைந்து அழைப்பு விட்டதால் பல அரசியல் கட்சிகளும் ,சட்டத் தரணிகளும் ஒன்றாக இணைந்து நாளைய போராட்டத்துக்கு களமிறங்க இருப்பதால் தமிழகம் எங்கும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது மாணவ ஒற்றுமை ஓங்குவதால் மக்கள் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது இன்று தமிழகம் எங்கும் முற்றுகைப் போராட்டத்தில் போர் குற்றவாளி மகிந்தாவின் உருவப் பொம்மையும் மன்மோக சிங்கின் உருவப் பொம்மையும் தீயிலிட்டு கொளுத்தினார்கள் இதனால் தமிழகம் எங்கும் பெரும் பதட்டம்

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

துளசி.. தர்ணா (இந்திச்சொல்??) போராட்டம் என்றால் உள்ளிருப்புப்போராட்டம் என நினைக்கிறேன்..

 

நீங்கள் சொல்வதும் சரி தான். அவர்களாக தொடங்கிய போராட்டத்தையே புலம்பெயர் தமிழர்கள் அந்த மாணவர்களை உசுப்பி விட்டு தான் போராட்டம் நடக்குது என்று கதைக்கிறார்கள். நாளைக்கு பணம் கொடுத்தால் புலம்பெயர் தமிழர்களின் பணத்துக்காக தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கும் பலர் உள்ளார்கள்.

தர்ணா போராட்டத்திற்கான விளக்கத்திற்கு நன்றி. :)

Edited by துளசி

நெல்லையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகதிங்கட்கிழமை முதல் களம் இறங்குகின்றனர்.

பாளை.சாரா டக்கர் மகளிர் கல்லூரி!

பாளை.இராணி அண்ணா மகளிர் கல்லூரி!

பாளை.ரோஸ் மேரி மகளிர் கல்லூரி !

தூத்துக்குடி.கா ­மராஜ் கல்லூரி !

தூத்துக்குடி.வ உ சி கல்லூரி !

நாகர்கோயில்.இந் ­து கல்லூரி !

நாகர்கோயில்.விவ ­ேகானந்தர் கல்லூரி !

அரசே ! அடக்க எதிர்க்கட்சி அல்ல ! மாணவர் சக்தி !

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சகோதர சகோதரிகளே நாளை காலை 7.30 மணியளவில் நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனை எதிரில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவுதெரிவித்து ­ பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக‌ ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்..,
ஆதரவு தெரிவிக்கும் அனைத்து உடன்பிறப்புகளையும் அன்புடன் அழைகின்றோம் தொடர்புக்கு;
ஸ்ரீதர்-7200667 ­217
அஸ்வின்-9566796 ­472
அன்புசெல்வன்-72 ­00385292
ரமேஸ்-904271174 ­1
அசோக்-997644502 ­2
பாலா-8148589079

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடி காமராசு கல்லூரி" மாணவர்கள் சற்றுமுன்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்..

மாணவர்களை தொடர்பு கொள்ள (9677886465)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

திருச்சி ஈ.வே.ரா கல்லூரியில் இரண்டாம் நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒரு மாணவி கடுமையாக உடல்நிலை பாதிக்கப் பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவர் கடுமையாக மூச்சு விட தினறி கொண்டிருந்ததை கண்டோம். அவர் இருக்கும் அறைக்குள் நுழைய நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நமது தோழர்கள் அவரின் உடல்நிலை அறியவும்,அவருக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் போராடி வருகின்றனர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கைது செய்தாலும் மீண்டும் உண்ணாவிரதம் தொடருவோம்! சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள்!

அடக்கு முறைகள் என்றும் வென்றது இல்லை நமது போராட்டம் வெல்லும்

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தொடரும் மாணவர்களின் போராட்டம்!

இடம்: சென்னை - புதுக் கல்லூரி

 

544129_593861233959239_764720463_n.jpg

 

- முகநூல் -

மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது.

திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது.

தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாணவர்களே உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் . . இந்த தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்க ஒரு கோடி மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் . சென்னையில் செய்தியாளர்களை சந்திபில் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் .

ஈழத்தமிழர் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஈழத்தமிழருக்கு நீதி வேண்டி தமிழக மாணவர்கள் "ஓயாத அலை" களாக பேரெழுச்சி கொண்டு நடத்திவரும் போராட்டங்களை மனமார வரவேற்கிறோம். இந்த போராட்டங்களுக்கு முழமையான ஆதரவையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் :

 

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் :)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாபெரும் மாணவர் எழுச்சி பேரணி


அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து எம் இனத்தைக் கொன்று குவித்த கொலைகாரன் இராசபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை 19-03-2013 அன்று காலை பத்துமணிக்கு சிவனந்தகாலனியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் மாணவர் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.

தொடைபுக்கு தோழர் சிவா:9943799941

 

72351_593890410622988_724005408_n.jpg

 

- முகநூல் -

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நின்று போராட முடியவில்லை உங்களுக்காக குரல் கொடுப்பதைத் தவிர

tamilnaadu.jpg

உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் மூவர் இயல்பு நிலைக்கு திரும்பினர்.மாணவர் சண்முகம் மட்டும் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருக்கிறார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்துகொடுக்கப்பட்டது.

இந்நிலையில், துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் தர்மராஜ்(bca 3ஆம் ஆண்டு) யுவராஜ்(bba 2ஆம் ஆண்டு) முகமது யாசர் அராபத்(bca முதல் ஆண்டு) ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தோழர்களே!கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களை மோசமாக பேசியதை கண்டிக்க சொன்ன நமது கோரிக்கையை ஏற்று உலகம் முழுவதும் இருந்து உணர்வாளர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர்,இப்போது ஆசிரியர்கள் அவர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர்,உங்களின் உணர்வுக்கு நன்றி!

 

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
37732091.jpg

தமிழன் என்பதில் பெருமை படுகிறேன், எங்களால் முடிந்த எதிர்ப்பை நாங்கள் காட்ட தயாராகிவிட்டோம்

இனி எந்த ஒரு ஸ்ரீ லங்கா விமான பயண சிட்டு எங்கள் அலுவலகத்தில் கிடைக்காது, விற்கவும் மாட்டோம் மாற்று வழியை எங்கள் பயணிகளை அனுப்ப முயற்சிப்போம்.

எங்களால் அவர்களுக்கு மாதத்திற்கு 10 டிக்கெட் குறையும்

இது தொடர்வது உங்கள் கையில் இருக்கு

இப்படிக்கு
நிர்வாகம்
FLYAIR TRAVEL SERVICE
CHENNAI

இனி உங்களால் இது போன்று என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள் நிச்சியம் நமக்கு வெற்றி விரைவில் கிடைக்கும்

HERE AFTER WE DON'T SELL SRILANKAN AIRLINES TICKETS, TILL FURTHER ANY GOOD NEWS COME FROM UNITED NATION

 

- முகநூல் -



734532_441213435947688_1038736203_n.jpg

 

- முகநூல் -

மாணவர்களின் போராட்டம் தீவரம் அடைந்து உள்ள நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நமது கடமை. நடிகர் நடிகைகள் புகைப்படம் மற்றும் பொழுதுபோக்கு

புகைப்படங்களை share செய்வதோடு மட்டும் நில்லாமல் அனைத்து pageகளும் மாணவர்கள் போராட்டத்தையும் share செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன். சில pageகளில் மட்டுமே இப்பொழுது 24 மணி நேரமும் மாணவர்களின் போராட்டத்தை உலகிற்கு உரக்க சொல்கிறார்கள் அதை போல் அனைத்து pageகளிலும் போராட்டத்தை பற்றிய செய்திகள் மட்டும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு தாருங்கள். சமுக வலைத்தளங்கள் மூலம் போராட்டத்தை தீவிர படுத்த அனைத்து PAGE ADMINகளும் இணைந்து ஆதரவு தர வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்து.

குறைந்தபட்சம் தினமும் சில பதிவுகளாவது இடுங்கள். நம்மால் களத்தில் தான் போராட முடியவில்லை, ஆனால் FB மூலமாக மாணவர்களின் போராட்டத்தை சிறிதேனும் மக்களுக்கு கொண்டு செல்லலாம். நன்றி!

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசு வழங்கியிருப்பது நன்மையே மாணவர்களே ...... உங்கள் பலத்தை மேலும் நிரூபிக்க ஒரு நல்ல தருணம் ... அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வலிமைப்படுத்துங்கள் ... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மாணவர்களே மாணவிகளே......

"அடக்குமுறைக்கு அடங்காமல் அத்துமீறி அலைகடலாகுங்கள்"

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சற்று முன் ஜெனிவாவில் இருந்து ஒரு ஈழத்தமிழ் நண்பர் என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட கொடும் செய்தி இது:

தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில், உணவோடு பயன்படுத்தப்பட்டும் தயிரில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை (குழந்தையின்மை) உண்டு பண்ணும் மருந்தை அரசு கலந்து கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

மனம் பதறிப்போனது. ஆண்களை மலட்டுத்தன்மை படுத்துவதின் மூலம் அடுத்த தமிழ் தலைமுறையை அழிக்கும் இலங்கை அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது.

இதற்கு ஒரே தீர்வு தனித்தமிழ் ஈழம் மட்டுமே.. நண்பர்கள் போராட்டத்தை ஓயவிடாதீர்கள். பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்று அறிந்தேன். நல்லது தீவிரமாக இறங்க இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

 

- முகநூல் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

417730_593950167283679_32296365_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான நேற்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.

 

269253_625580517468220_1535116318_n.jpg

 

482236_593881833957179_1315930897_n.jpg

 

- முகநூல் -



188812_10200813739009327_148122402_n.jpg

 

- முகநூல் -

வெளிநாட்டுப்பணம் வேண்டாம் என்கிற திருமுருகனின் செய்தி ஒன்று பார்த்தேன்.. பிறகு வெளிநாட்டுப் பணத்துக்காகத்தான் போராட்டம் செய்கிறார்கள் என கொச்சைப்படுத்திவிடுவார்கள்..!

 

நீங்கள் கூறிய செய்தியை இப்பொழுது தான் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூலில் பார்த்தேன். :) யாழை பார்க்கும் தமிழக தமிழர்களுக்கு உதவக்கூடும் என்பதால் இங்கு இணைக்கிறேன். :)

தொடர்ச்சியான போராட்ட நிகழ்வுகளின் காரணமாக பெரும் நிதி சிக்கலில் இருக்கிறோம். மாபெரும் திரட்டலை நிகழ்த்த பெரும் நிதி உதவி தேவைப்படுகிறது. விருப்பமுடைய தோழர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கோருகிறோம். ஓரிரு நாட்களில் இதை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். (தமிழகத் தமிழர்களிடம் மட்டும் கோருகிறோம். புலம்பெயர் நண்பர்கள் மன்னிக்க)

Payee: P. A. PRAVEEN KUMAR

Payee Account Number: 129601000017929

Bank Name: INDIAN OVERSEAS BANK ,

Branch : velachery, chennai

IFSC code : IOBA 0001296

 

திருமுருகன் காந்தி

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் சரி தான். அவர்களாக தொடங்கிய போராட்டத்தையே புலம்பெயர் தமிழர்கள் அந்த மாணவர்களை உசுப்பி விட்டு தான் போராட்டம் நடக்குது என்று கதைக்கிறார்கள். நாளைக்கு பணம் கொடுத்தால் புலம்பெயர் தமிழர்களின் பணத்துக்காக தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கும் பலர் உள்ளார்கள்.

தர்ணா போராட்டத்திற்கான விளக்கத்திற்கு நன்றி. :)

அப்படி கதைக்கிரவங்களை கண்டால் வெளிப்படையாய்யே கேலுங்கோ சகோதரி...புலத்தில இருக்கிர ஆக்கள் உசுப்பி விட்டா 1983றீல் இருந்து மே18 வரை 40000 ஆயிரத்துக்கு மேல் பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் என்று.....உப்படி கதைக்கிறவங்கள் தமிழனாகவே இருக்கிறதுக்கு தகுதி இல்லாதவங்கள்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480474_593964890615540_1934831022_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.