Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விருதையை கலக்கும் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் !

இன்று மாலை மாணவர்களிடம் போரட்டத்தை கைவிடுமாறு கொட்டச்சியர்,கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரம் பேசியும் மாணவர்கள் உடன் படாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

தற்பொழுது 25ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உண்ணா நிலைப்போரடத்தை தொடர்கின்றனர்.மேலும் அருகில் உள்ள ராமதாஸ் கலை கல்லூரி மாணவர்கள் 4 பெரும் அவர்களுடன் உண்ணா நிலப்போராடத்தில் இருக்கின்றனர்

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

சார்லஸ் :9698969277

செல்வம் :8015107884

Fb

அன்புக்குரிய யாழ் உறவுகளே ஒரு சில நிமிடங்கள் மட்டும் தொலைபேசியை எடுத்து எங்களுக்காக எமது விடிவிற்காக எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக..... தங்களை உருக்கி கொண்டிருக்கும் அந்த மாணவர்களை உற்சாகபடுத்துங்கள்........

பெங்களூரில் போராட்டம்...

-----------------------------------------

"தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்...அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்.

Please share and inform to all your friends... Need your huge support to get more success.

Place : Bangalore Town Hall

Time : 9 am

தொடர்புக்கு,

பாலாஜி முருகன்: + 91-9986840809

தோழர் ஜகன்மணி : - +91-9035216094

தோழர் அருண் : +91-9620225885

Fb

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் இரவு 12.30 மணியளவில் ,சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியுள்ளனர். மற்ற மாணவர்களும் உணர்வாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.


- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம்

யார் கவிதை தாறிங்கள்?

தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழகம் தழுவிய சுவரொட்டிக்கான (30*40 சைஸ்) வடிவமைப்பு இங்கே பதியப்பட்டுள்ளது.

 

மாவட்ட, நகர,கிராம அளவிலான மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்கள் தாங்கள் விரும்பும் இடத்தை மட்டும் குறிப்பிட்டு 20/03/2013 அன்றைய " ஒரு கோடி மாணவர்களின் தொடர்முழக்க போராட்டத்திற்கான" சுவரொட்டியை ஆங்காங்கு உள்ள மாணவர் குழுக்களே அச்சிட்டு பொதுமக்களும் பங்கேற்கும் போராட்டமாக விளம்பரப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இவ்வடிவமைப்பின் ஒரிஜினல் பைலை பெற தொடர்பு கொள்க: 9791162911 அல்லது poster2015@gmail.com, password: maanavargal என்ற மின்னஞ்சலை திறந்து ஒரிஜினல் பைலை எடுத்து பயன்படுத்தவும்.

 

64161_594361357242560_1676250465_n.jpg

 

- முகநூல் -

மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம்

யார் கவிதை தாறிங்கள்?

தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்

 

சுண்டு அண்ணாவின் ஆலோசனைக்கு நன்றி. தமிழ்சூரியன் அண்ணா சம்மதித்து விட்டார். கேட்டவுடன் சம்மதிக்கும் அவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.

 

கவிதை யார் எழுதி தருவது? யாராவது எழுத சம்மதித்தால் கூறுங்கள். சுபேஸ் அண்ணா, மல்லை அண்ணா, சகாறா அக்கா, நெடுக்ஸ் அண்ணா அல்லது வேறு யாராவது???? :D

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டத்தை பற்றி யாரவது யாழ் கள உறவு ஒரு கவிதை எழுதி தந்தாள் தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் ஒரு பாடலை உருவாக்கி யாழ் சார்பாக கொடுக்கலாம்

யார் கவிதை தாறிங்கள்?

தமிழ் சூரியன் அண்ணா மறுக்க மாட்டார் என்று நினைக்கிறன்

நன்றி சுண்டு....இதை செய்து ஆக்கனும்...இளங்கவி நெடுங்ஸ் விறதர் போன்றவர்கள் தான் பாட்டு வரி எழுத...தமிழ் சூரியன் அண்ணா இசை அமைத்து பாடுவார் என்று எதிர் பாப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களிடம் இருக்கும் ஒற்றுமை 
"இந்த ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்திருந்தால், என்றைக்கோ ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்!"

fb

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
addoooooooo.jpg
  • கருத்துக்கள உறவுகள்

17-students-protest-law-300.jpg

 

சென்னை மெரினாவில் நள்ளிரவில் போராட்டம்- 20 சட்ட மாணவர்கள் கைது- தொடர் உண்ணாவிரதம்!

சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென மெரினா கடற்கரையில் நேற்று இரவு உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சமூக நலக் கூடத்தில் தங்களது உண்ணாவிரதத்தை 20 பேரும் தொடர்கின்றனர்.

தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு பின்னரே போராட்டம் தீவிரமானது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் பள்ளிக்கூட மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென நேற்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்றனர். ஆனால் மாணவர்களோ மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றனர். இதை ஏற்காத போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் வேனில் ஏற்றப்பட்டு மயிலாப்பூரில் சமூக நலக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் 20 பேரும் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

தமிழக மாணவர்களுக்கு புலம்பெயர் இளையோர் தோள்கொடுப்போம் பிரித்தானியாவிலிருந்து கோபி சிவந்தன்...
 

 

- முகநூல் -

 

IIT students to join anti-Lanka stir [Times of India]

ஐ ஐ டி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நல்லதொரு செய்தி.

 

576200_594536357225060_1530007856_n.jpg

 

- முகநூல் -

5389_594597980552231_287061779_n.jpg

 

530533_594599600552069_1282082692_n.jpg

 

542686_594598797218816_147213762_n.jpg

 

179085_594599820552047_2101463393_n.jpg

 

- முகநூல் -

இன்று கோலார் தங்க வயல் பகுதியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம்.

 

இன்று கர்நாடாக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த கோரியும், சர்வதேச விசாரணை கோரியும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.


தொடர்பு : 9986259908

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------



அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் . உடல் நிலை பதிக்கப்பட்ட நிலையில் தொடர்கிறது.

 

544480_594604473884915_1835407453_n.jpg

 

601530_594605573884805_1128796570_n.jpg

 

- முகநூல் -

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[

Edited by தமிழரசு

சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் உள்ள ஐஐடி வளாகங்களுக்கும் போராட்டத்தை எடுத்து செல்வோம்- சென்னை ஐஐடி மாணவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (முகநூல்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருதை மாணவர்கள் ஆறு பேர் கவலைக்கிடம்.

விருதை கொளஞ்சியப்பர் அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரால் இன்று ஐந்தாவது நாளாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நான்கு பேரின் நிலை கவலை அடைந்ததை தொடர்ந்து நீற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.இன்று காலை மேலும் இருவரின் நிலை மூசமானத்தை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்த நால்வரும் அங்கிருந்து கிளம்பி வந்து மறுபடியும் உண்ணா நிலைப்போராடத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.......

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

டெல்லி தமிழ் சங்கத்தில் உண்ணா நிலை போராட்டம் தொடர தமிழ் சங்கம் எதிர்ப்பு !போலீசார் மூலம் கெடுபிடி ! போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் திரு முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ளவும் ! 9250050404

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தோப்புக்கொல்லை முகாமில் தோழர்கள் 100 க்கும் மேற்பட்டோர் உண்ணா நிலை போராட்டம் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சட்ட கல்லூரி மாணவர்களின் உண்ணா நிலைப் போராட்டம் சமூக நலக் கூடத்திலும் தொடர்வதாக மாணவர்கள் தகவல் ! வீறு கொண்டு எழுவோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செங்கோட்டை கீழப் புதூர் கிராம மக்கள் போராட்டம் ! இணையட்டும் தமிழ் இனம் ! வெல்லட்டும் தமிழ் ஈழம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திண்டுக்கல் : விருப்பாச்சி முகாமில் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் ! கரங்களை வலுப்படுத்துவோம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனி : கம்மவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ! பரவட்டும் நம் எழுச்சி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேனியில் பரவுகிறது போராட்டம். திராட்சை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கினர் ! தமிழகம் மீண்டும் இணைகிறது. பணிந்து போக மாட்டோம் , எவனுக்கும் பயந்து போகமாட்டோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது கிராமங்களில் போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டு இருக்கின்றனர். கிராம மக்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் --விடியல் நண்பர்கள்.

 

- முகநூல் -

 

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

544147_434723963276031_329349234_n.jpg

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் இருபது பேரை கைது செய்தது காவல்துறை! அடக்குமுறையால் போராட்டத்தை நீர்த்து போக செய்யலாம் என்று கனவில் கூட நினைக்காதீர்கள் ஆட்சியாளர்களே!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மும்பையில் ஒரு நாள் போராட்டம் ! திரளும் கூட்டம் பெருகும் ஆதரவு ! கண்முன்னே தெரியும் விடியல். எட்டு திக்கும் போராட்டத்தை எடுத்து செல்வீர் மக்களே !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டெல்லி தமிழ் சங்கத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான டெல்லி மாணவர்களின் போராட்டம்.

 

581937_10151833204019128_1941149783_n.jp

 

- முகநூல் -



மயிலாப்பூர் சமூக நலக் கூடத்தில் தொடரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! துணை நிற்போம் ஆதரவாய் !!!

- முகநூல் -

நண்பர் முகமது கான் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி மாணவர் அவர் ஒவ்வொரு யுனிவர்சிட்டியின் வாயிலாகவும் மாணவர்களை இணைக்க விரும்புகிறார். அதற்கான தொடர்புகளை விரும்புகிறார். மற்ற யுனிவர்சிட்டி மாணவர் அமைப்புகள் அவருடன் தொடர்பு கொள்ளவும். 8675712486

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களுக்கான ஆதரவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. பல கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
 

சில அரசியல் கட்சிகள் இதிலும் தங்கள் உக்தியை கையாண்டுள்ளனர். விடுதியை விட்டு செல்ல மறுக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைக்கிதாம் அந்த கும்பல்.

பணம் கொடுத்து நம் ஒற்றுமையை கலைக்க நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும் மாணவர்களே...

 

- முகநூல் -

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

odduuuuuuu.jpg

fb

  • கருத்துக்கள உறவுகள்

17-raj-bhavan-300.jpg

 

மாணவர்கள் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை - மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம்!

 

சென்னை: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர் போராட்டம் தற்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக உருவாகியிருக்கிறது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடித்திருக்கிறது.

 

சென்னை நந்தனம் விருத்தாசலம் உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாளை 18-ந் தேதியன்று சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது.

 

மேலும் மாவட்டங்களில் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

 

இதைத் தொடர்ந்து 20-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்ட நடைபெற இருக்கிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்
manavareeeeeee.jpg
 
 தொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்த வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் முகமது ஜெப்ரி என்ற மாணவர் இப்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வருகிறார்.

சமூக ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவர் தனது நிலையில் உறுதியாக உள்ளார்.

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

  • கருத்துக்கள உறவுகள்

உன்னாவிரதம் இருக்கும் மாணவ மாண‌விகளின் புகை படங்களை பார்க்கையில் மனம் கனக்குது....  :unsure: 

  • கருத்துக்கள உறவுகள்

policeeeeeeeeeeee.jpg
 
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் .

உன்னாவிரதம் இருக்கும் மாணவ மாண‌விகளின் புகை படங்களை பார்க்கையில் மனம் கனக்குது....  :unsure: 

 

உண்மை தான் அண்ணா. :( இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை விடுத்து தமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வேறு வகையில் போராட்டம் நடத்தினால் நல்லது என்பது என் கருத்து. திங்கட்கிழமையிலிருந்து போராட்டம் புதிய பரிமாணம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். என்ன அர்த்தத்திலோ தெரியவில்லை. பார்ப்போம். :rolleyes:

 

 

 

தமிழரசு அண்ணா, இந்த திரியின் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும் என்று போட்டு விடுவீர்களா? இல்லாவிட்டால் தஞ்சாவூர் போராட்டம் பற்றிய செய்தி மட்டும் என்று வாசகர்கள் நினைத்து விடுவார்கள். :unsure:

 

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் .

 

301589_594676110544418_1502881799_n.jpg

 

486112_594676240544405_1265618522_n.jpg

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.