Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் உதயன் பணியகத்தினுள் துப்பாக்கிச்சூடு – அச்சு இயந்திரங்கள் தீயிட்டு அழிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

எவ்வளவு முயன்றும் மகிந்தாவை அமெரிக்க பத்திரிகை கனவானக தெரிவுசெய்வதை கூட நிறுத்த முடியவில்லை. மகிந்த இந்த அமெரிக்கா இந்தியாவுகளுக்கு "பேயுக்கு பயந்தவன் சுடலைக்குள் வீடு கட்டுவதில்லை" என்று நேராகத்தான் சொல்லி முகத்தில் அறைந்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கீழ் தரமான செய்கை. யாரிடம் நீதி கேட்பது. பெரியண்ணன்  1987 இல் செய்ததை நினைவூடுகிறது . அவர்கள் வந்து போனதுக்கும், இந்த நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆளும் தரப்பும் அயல் நாடும் ஆடும் நாடகத்தின் ஒரு காட்சியா இது?

 

ஊமை விழிகள் படத்தில் வரும் பாடல் காட்சிதான் எமக்கு ஆறுதல். தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதே உதையன் பத்திரிக்கையை மகிந்தாவுடன் சம்ந்தப்படுத்தி 2 கிழமைக்கு முன் ஒரு பதிவு யாழில கண்டனால் :lol:  அதுக்கு பல புலம் பெயர் தேடியவாதிகள்  நக்கலாக உதையனை எழுதினார்கள் ஆனால் இப்ப  -----

 

 

 

இப்ப என்ன? பத்திரிகைகளில் நல்லவை, கெட்டவைகளை எழுதுவது ஜனநாயகம்.அதனை விமர்சிப்பதும் ஜனநாயகம். துப்பாக்கியால் சுட்டு பத்திரிகையை எரித்து இயந்திரங்களையும் எரிப்பதை  ஜனநாயகம் என்று வாய்கிழிய கத்துபவர்களின் துணையோடு செய்யப்படுவது உங்களுக்கு சிறுபான்மை இனத்தின் குரலை நசுக்குவதாக தெரியவில்லையோ? 

ஏப்ரல் 13, 2013

 

இலங்கையில் தமிழ்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்

 

இலங்கை யாழ்ப்பாணத்தில் உதயன் தமிழ் நாளிதழின் தலைமை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடுமையான மனித உரிமை மீறல் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களில் உதயன் நாளிதழின் மீது நடத்தப்படும் 4-வது தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் 5 குடிமக்களுக்கு ஒரு ராணுவ வீரர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்காணிப்பை மீறி வேறு யார் இப்படி ஒரு தாக்குதலை துணிச்சலாக நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயன் நாளிதழானது இலங்கை அரசின் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருவதாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இத்தகைய மனித உரிமை மீறல்களை இந்தியாவும் சர்வதேச நாடுகளும் வேடிக்கை பார்க்காமல், சிங்கள ராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

http://puthiyathalaimurai.tv/ramadoss-condemn-to-attack-on-tamil-press-office-in-srilanka

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.