Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி அரசுடமையாக்கம்

Featured Replies

ஏன் உதாரணத்துக்கு...இந்த ஒரு பேப்பரைப் பாருங்கோ...ஒரு பக்கம்..நாள் கோள்..சாத்திரத்தில நம்பிக்கை இல்லை என்று சில விடயங்களில் அவற்றைத் தவிர்க்கிறவையே...விளம்பரம் வருவாய் என்ற உடன...அதுக்கு விளம்பரம் போடினம்..! இப்படித்தான் அநேக தமிழர்களும்...சுயநலத்துக்காக எதுவும் செய்வார்கள். தமிழர்களை சிந்திக்க வைக்கிறதுக்கு இரண்டு வழிதான் இருக்கு...ஒன்று அச்சுறுத்துறது..மற்றது சோகத்தில மிதக்க விடுறது..! இவர்களிடம் தேசப்பற்று என்பது கூட அந்த வினாடிக்கு மட்டும் தான்... இப்படியானவர்களை அதிஸ்டம் என்ற அந்த மர்மம் தான் காக்க வேண்டும்..! :P :idea:

உமது சொந்த அனுபவங்களை எல்லாம் மற்றயோர் எல்லோருடைய நடவடிக்கைகள் எண்று அலம்புவதை நிப்பாட்டும்.... மற்றயோரை குறை கூறுறதையே வேலையாக வைத்திருக்காமல்... ஆகவேண்டிய வேலையை பார்க்கலாமே...???

தமிழர் சுயநலமிகள்தான் இண்று இவ்வளவு வெற்றிகளையும் குவித்த்ருக்கிறார்கள். எண்று உமக்கு விளங்கிறது இலங்கை அரசாங்கத்துக்கு விளங்காமல்ப்போச்சாம்.... போய் ஆலோசனை குடுக்கலாமே...! உம்மைவிட சிங்கள உறுமயக்காறர் கொஞ்சம் நம்புறமாதிரி பினாத்தீனம்...! :wink: :):)

  • Replies 118
  • Views 13.7k
  • Created
  • Last Reply

உங்கட சூழல் அப்படி இருக்கலாம்..யாழ் கன்னாதிட்டியில் தமிழீழ வைப்பகம் திறந்து வைக்கப்பட்ட அன்றே..அதில் எம்மிடமிருந்த சிறுதொகைப் பணத்தை வைப்பிலிடச் சென்ற போது அங்கு வெகு சிலரே அக்கறையோடு கணக்குகளை ஆரம்பித்தனர். பலர் தயங்கினர். காரணம் கேட்டால்..உவங்கள் சுருட்டிக் கொண்டு ஓடப் போறாங்கள் என்றுதான் பதில் வந்தது. அந்த அவநம்பிக்கை இப்போதாவது முற்றாக விலகட்டும்..! சிங்களத்தை நம்பி மோசம் போகும் வரை அநேக தமிழர்களுக்கு சுயமா சிந்திச்சு முன்னோடியா நடக்க புத்தியே வாறதில்லை. :P :idea:

அவர்களிடம் நீர் கேட்டணீர் உமக்கு அவர்கள் பதில் சொன்னார்கள்...! :):):)

ஊரில விடுப்பு புடுங்கிக்கொண்டே திரிஞ்சனீர் எண்டுறீர்.....! :wink: அவங்கள் ஓடீடுவாங்கள் எண்டு யாரும் போடாமல் இருக்கேல்லை... போடப்படும் பணத்துக்கு வட்டிவர அவங்களிட்ட வருமானம் இருக்கா எண்டு நினச்சுத்தான் போட இல்லை எண்டு நீர் சொல்லி இருந்தால் ஒருவேளை பொருந்துற மாதிரி இருந்திருக்கும்... :wink:

இதுக்கை ஒரு விசயத்தை உமது அறளைத்தனதை விட்டுட்டு ஞாபகப்படுத்திப்பாரும்..... அதாவது புலிகள் வாங்கிய 2 பவுண் நகைகள் திரும்ப மீளளிக்க படும்காலத்தில்த்தான் வைப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டது எண்டதை....! :wink:

குருவி

சிலபேர் ஊருக்கு உபதேசிப்பது மட்டும்தான். செயற்பாடு என்னவோ வேறுமாதிரித்தான். இப்ப இப்படி ஒரு நிலை வந்தபின் தானே தெரியுது சனத்துக்கு எங்க நம்பிக்கையில் காசு போட்டு வைத்திருக்கினமென்று. வாழ்க வளமுடன் :roll: :)

தேசிய காப்புறுதியில் எனது தந்தையார் மாதாமாதம் போட்ட காசு இப்ப கிட்டத்தட்ட வட்டியோடை 15 லட்சம் வரும் வாங்கி எடுக்க வளிசொல்லுகிறீரா...???

அத விட முக்கியமா அத்தாட்ச்சிப்படுத்த எனக்கு தேசிய அடையாள அட்டையும், பிறப்பு சாண்றிதளும் வேணுமாம்...! வாங்கி எடுக்க வளி சொல்லுகிறீரா..??? :roll:

தலா ழுதியது:

தேசிய காப்புறுதியில் எனது தந்தையார் மாதாமாதம் போட்ட காசு இப்ப கிட்டத்தட்ட வட்டியோடை 15 லட்சம் வரும் வாங்கி எடுக்க வளிசொல்லுகிறீரா...???

அத விட முக்கியமா அத்தாட்ச்சிப்படுத்த எனக்கு தேசிய அடையாள அட்டையும், பிறப்பு சாண்றிதளும் வேணுமாம்...! வாங்கி எடுக்க வளி சொல்லுகிறீரா..???

அட உது ஒன்றும் இல்லாமல் தான் இப்போ நாடு நாடாய் சுத்தித் திரிகிறீராக்கும். :wink: :wink:

அட உது ஒன்றும் இல்லாமல் தான் இப்போ நாடு நாடாய் சுத்தித் திரிகிறீராக்கும். :wink: :wink:

நாடு நாட திரிய இப்ப இலங்கை குடியுரிமை இருந்தா மட்டும்தான் முடியுமா....???

பிரித்தானிய குடியுரிமை இருந்தால் போதாதா...??? என்னையா இது கேணைத்தனமா இருக்கு...??? :wink: :P

ஓம் ஓம் கேட்கிறவனெல்லாம் கேணையன் தானென்று உமது நினைப்பு.

பிரித்தானியக் குடியுரிமை எடுப்பதற்கு மேற்சொன்ன எந்த ஆவணமும் நீர் சமர்ப்பிக்காமலேயே உமக்கு பிரித்தானியக் குடியுரிமை தந்து விட்டார்களோ?? அப்ப பிரித்தானியாவில் நிறையக் கேணயங்கள் தானோ?? :roll: :?: :roll: :?:

உமது சொந்த அனுபவங்களை எல்லாம் மற்றயோர் எல்லோருடைய நடவடிக்கைகள் எண்று அலம்புவதை நிப்பாட்டும்.... மற்றயோரை குறை கூறுறதையே வேலையாக வைத்திருக்காமல்... ஆகவேண்டிய வேலையை பார்க்கலாமே...???

தமிழர் சுயநலமிகள்தான் இண்று இவ்வளவு வெற்றிகளையும் குவித்த்ருக்கிறார்கள். எண்று உமக்கு விளங்கிறது இலங்கை அரசாங்கத்துக்கு விளங்காமல்ப்போச்சாம்.... போய் ஆலோசனை குடுக்கலாமே...! உம்மைவிட சிங்கள உறுமயக்காறர் கொஞ்சம் நம்புறமாதிரி பினாத்தீனம்...! :wink: :):lol:

19,000 பேர் போராடி மடிய 15 இலட்சம் பேர் தேசத்தை விட்டு ஓடினது...தேசப்பற்றிலதானோ..பாஸ் தாறாங்கள் இல்ல என்று பஜிறோவுக்கு கல்லெறிஞ்ச கூட்டத்தை நமக்குத் தெரியுங்கோ..! இப்ப அவையேதான் புகழிடத்தில் புலிக்கு வாலும்..! என்னமா இருக்கு நாட்டுப் பற்று..தமிழர்களிடத்தில்..! அண்மையில் ஒரு வானொலியில்..கறுப்பு யூலைக்கு கூட்டம் கூட கெஞ்சினம்..ஏன் சொந்த மண்ணில...சகோதரங்களில..அக்கறையோ

குருவி

உதைத்தான் நான் முன்பே எமுதினான் தேசப்பற்று என்பது பலருக்கு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அணியும் முகமூடி

அவர்களிடம் நீர் கேட்டணீர் உமக்கு அவர்கள் பதில் சொன்னார்கள்...! :):lol::lol:

ஊரில விடுப்பு புடுங்கிக்கொண்டே திரிஞ்சனீர் எண்டுறீர்.....! :wink: அவங்கள் ஓடீடுவாங்கள் எண்டு யாரும் போடாமல் இருக்கேல்லை... போடப்படும் பணத்துக்கு வட்டிவர அவங்களிட்ட வருமானம் இருக்கா எண்டு நினச்சுத்தான் போட இல்லை எண்டு நீர் சொல்லி இருந்தால் ஒருவேளை பொருந்துற மாதிரி இருந்திருக்கும்... :wink:

இதுக்கை ஒரு விசயத்தை உமது அறளைத்தனதை விட்டுட்டு ஞாபகப்படுத்திப்பாரும்..... அதாவது புலிகள் வாங்கிய 2 பவுண் நகைகள் திரும்ப மீளளிக்க படும்காலத்தில்த்தான் வைப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டது எண்டதை....! :wink:

ஓ..வட்டி கொடுக்க ஏலாமல் தான்..வங்கி திறந்தவங்களோ..! என்னமா அளக்கிறாங்கப்பா..கதை. ! அப்ப நீங்களும்..சுருட்டிடுவாங்கள் என்று வைப்பில வைக்காமல் விட்டிட்டு..இப்ப சமாளிப்புக் கேசனுக்கு..வட்டி தர வருவாய் இல்லை என்று கவலைப்பட்டிச்சினம் என்றது கூட சுயநலத்தனமான தமிழர்களை அழகா இனங்காட்டுது! அப்ப சிங்களவன்..அதிகம் வட்டி தருவான் என்றால்...தமிழீழமே வேணாம் எண்டுவியள் போல...என்னே தேசப் பற்று..என்னே தேசாபிமானம். :wink: :idea:

புலிகள் இரண்டு பவுணை...தவணை அடிப்படையில் தான் கொடுத்தவர்கள்...வைப்பகத்துக்

நாடு நாட திரிய இப்ப இலங்கை குடியுரிமை இருந்தா மட்டும்தான் முடியுமா....???

பிரித்தானிய குடியுரிமை இருந்தால் போதாதா...??? என்னையா இது கேணைத்தனமா இருக்கு...??? :wink: :P

ஓம் ஓம் கேட்கிறவனெல்லாம் கேணையன் தானென்று உமது நினைப்பு.

பிரித்தானியக் குடியுரிமை எடுப்பதற்கு மேற்சொன்ன எந்த ஆவணமும் நீர் சமர்ப்பிக்காமலேயே உமக்கு பிரித்தானியக் குடியுரிமை தந்து விட்டார்களோ?? அப்ப பிரித்தானியாவில் நிறையக் கேணயங்கள் தானோ?? :roll: :?: :roll: :?:

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளுக்கே இலங்கைப் பிரஜா உரிமை கோரி விண்ணப்பிக்கிற கொஞ்சம் என்றாலும் தேசப்பற்றுள்ள சனம் இருக்குது. இவர் இடைல வந்திட்டு..பிரித்தானிய பிரஜா உரிமை வைச்சிருக்கிறன் என்டதுக்காக..பிரிட்டிஷ் காரன் ஆகிட்டு..இலங்கைல இருக்கிறதை எடுக்க கஸ்டப்படுறாராம். இலங்கை தூரதரகத்திற்குப் போய்..காட்ட வேண்டியதுகளைக் காட்டி..இலங்கைப் பிரஜா உரிமையைத் தக்க வைக்கச் சொல்லுங்கோ..! இதே பிரிட்டிஷ் காரனை...1948 இல அங்க இருந்து அடிச்சுக் கலைச்சிட்டு..இப்ப அதே பிரிட்டிஷ் பிரஜா உரிமைக்காக தவம்..கிடக்கிற...கூட்டத்தை என்னென்பது. இவர்கள் தான் தமிழீழத்தை மீட்டெடுக்கப் போகின்ற பிரஜைகள்..! :?: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் வெள்ளையர்களை நாங்கள் அடித்துக் கலைக்கவில்லை. அது இந்தியர்கள் தான். :)

ஓம் ஓம் கேட்கிறவனெல்லாம் கேணையன் தானென்று உமது நினைப்பு.

பிரித்தானியக் குடியுரிமை எடுப்பதற்கு மேற்சொன்ன எந்த ஆவணமும் நீர் சமர்ப்பிக்காமலேயே உமக்கு பிரித்தானியக் குடியுரிமை தந்து விட்டார்களோ?? அப்ப பிரித்தானியாவில் நிறையக் கேணயங்கள் தானோ?? :roll: :?: :roll: :?:

எந்த கேணையனிட்ட அப்பிடிக்கேட்டவை இல்லை இலங்கை ஆவணங்களை குடுத்து குடியுரிமை வாங்கினது எண்டு நீர் தான் சொல்லவேணும்....!

முதலில பிரித்தானியாவைப்பற்றி கொஞ்சமாவது அறிய முயற்ச்சி செய்யும்... இல்லை பொது அறிவையாவது வளர்க்க முயற்ச்சி செய்யும்..

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளுக்கே இலங்கைப் பிரஜா உரிமை கோரி விண்ணப்பிக்கிற கொஞ்சம் என்றாலும் தேசப்பற்றுள்ள சனம் இருக்குது.

ம்ம்ம்.... இலங்கை தேசப்பற்று இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி எண்டது விளங்குது...! :idea:

இவர் இடைல வந்திட்டு..பிரித்தானிய பிரஜா உரிமை வைச்சிருக்கிறன் என்டதுக்காக..பிரிட்டிஷ் காரன் ஆகிட்டு..இலங்கைல இருக்கிறதை எடுக்க கஸ்டப்படுறாராம். இலங்கை தூரதரகத்திற்குப் போய்..காட்ட வேண்டியதுகளைக் காட்டி..இலங்கைப் பிரஜா உரிமையைத் தக்க வைக்கச் சொல்லுங்கோ..! இதே பிரிட்டிஷ் காரனை...1948 இல அங்க இருந்து அடிச்சுக் கலைச்சிட்டு..இப்ப அதே பிரிட்டிஷ் பிரஜா உரிமைக்காக தவம்..கிடக்கிற...கூட்டத்தை என்னென்பது. இவர்கள் தான் தமிழீழத்தை மீட்டெடுக்கப் போகின்ற பிரஜைகள்..! :?: :idea:

பிரிட்டிஸ்காறன் ஆகீட்டால் என்ன....??? நீர் விசாவுக்கு கஸ்ரப்படுறீர் எண்டதுக்காக வந்த நாட்டில் நானும் அல்லோலகல்லோலப்படவேணுமே....??? நான் வேலை செய்து பிரித்தானியாவுக்கு வரி செலுத்துறன் அதுக்காக அவன் எனக்கு சில சலுகைகள் தாறான்... எண்டைக்கு எனக்கு வேண்டாம் எண்டு தோணுதோ அப்ப நான் தமிழீழ குடியுரிமை வாங்கீடுறன்... எனக்கு இலங்கை பிரசா உரிமை வேண்டாம் அப்பு... அதுக்கு உம்மைமாதிரி எனக்கு அப்பன் சிங்களவன் இல்லை....! சுத்தமான தமிழன்....!

:wink:

மற்றது உங்கட ஊரில இருந்து பிரித்தானியரை அடிசே துரத்தினீங்கள்...??? சிங்களவனோடை சேந்தோ....???? எங்கையாவது நாடகக்காறர் இருப்பினம் அவையிட்ட சொல்லும்... உம்மட விடுப்பு கதைகளை...!

எனக்கு இலங்கை ஆவணங்கள் எல்லாம் கொழும்பு விலாசத்தில் சிங்களத்தில்தான் இருக்கிறது எடுக்கிறது கஸ்ரம் இல்லை எண்டால் இலங்கையிலை முயற்சி செய்து பாரும்...! அதுக்காக சிங்களவன் உம்மை 4லாம் மாடியில கொண்டுபோய் வைச்சால் நான் பொறுப்பு கிடையாது...!

அதுக்காக நான் நாசகார வேலை செய்தனான் எண்டு சொல்ல வரேல்லை.... அனேக தமிழ் பெடியளின் நிலமைதான் என்னதும்...! :wink:

ஓ..வட்டி கொடுக்க ஏலாமல் தான்..வங்கி திறந்தவங்களோ..! என்னமா அளக்கிறாங்கப்பா..கதை. ! அப்ப நீங்களும்..சுருட்டிடுவாங்கள் என்று வைப்பில வைக்காமல் விட்டிட்டு..இப்ப சமாளிப்புக் கேசனுக்கு..வட்டி தர வருவாய் இல்லை என்று கவலைப்பட்டிச்சினம் என்றது கூட சுயநலத்தனமான தமிழர்களை அழகா இனங்காட்டுது! அப்ப சிங்களவன்..அதிகம் வட்டி தருவான் என்றால்...தமிழீழமே வேணாம் எண்டுவியள் போல...என்னே தேசப் பற்று..என்னே தேசாபிமானம். :wink: :idea: :

நான் படித்தகாலத்தில் எனக்கு வருவாய்கிடையாது அதை வைப்பில் போடுவதற்க்கு....!

புலிகள் இரண்டு பவுணை...தவணை அடிப்படையில் தான் கொடுத்தவர்கள்...வைப்பகத்துக்கு தேவையான நிதி வளமில்லாமல்..வைப்பகம் நடத்த புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைப் பாருங்கோ...! அவர்கள் இரண்டு பவுணையும் நம்பி இல்ல.. உங்கட வைப்பிலையும் நம்பி இல்ல..பூரணமா..! வைப்பகம் திறந்தது.. அந்நிய வைப்பகங்கள் மூலம்..தமிழர்களின் நிதி தமிழர்களிடத்தில் தமிழர்களுக்கு பயனளிக்காது...பாவிக்கப்பட இடமளிப்பதைத் தவிர்க்கவும்..குடாநாட்டுக்கா

எந்த கேணையனிட்ட அப்பிடிக்கேட்டவை இல்லை இலங்கை ஆவணங்களை குடுத்து குடியுரிமை வாங்கினது எண்டு நீர் தான் சொல்லவேணும்....!

முதலில பிரித்தானியாவைப்பற்றி கொஞ்சமாவது அறிய முயற்ச்சி செய்யும்... இல்லை பொது அறிவையாவது வளர்க்க முயற்ச்சி செய்யும்..

ஓய் டலை ளொாள்ளா நம்ம வம்பருக்கு இல்லாத அறிவாாாா :evil:

இதுக்கு மேல வளர்க்க ஏலாது வேணுமெண்டா 2 கொப்பு வைக்கிறம் ஓகேயா !!!

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ஓய் டலை ளொாள்ளா நம்ம வம்பருக்கு இல்லாத அறிவாாாா :evil:

இதுக்கு மேல வளர்க்க ஏலாது வேணுமெண்டா 2 கொப்பு வைக்கிறம் ஓகேயா !!!

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சுவிசில உதுகள் அதிகம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையே..???

ஏதாவது சாதனை செய்தான் அரசாங்கம் மறக்காமல் உதிலை ஒண்டை குடுத்திடுமாமே... மெய்யாலுமாவா...?? :wink: :roll:

சுவிசில உதுகள் அதிகம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையே..???

ஏதாவது சாதனை செய்தான் அரசாங்கம் மறக்காமல் உதிலை ஒண்டை குடுத்திடுமாமே... மெய்யாலுமாவா...?? :wink: :roll:

:wink: :wink: :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P

:P :P :P :P

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

  • தொடங்கியவர்

இது ஓரு பொதுவான நடவடிக்கை எந்த நாட்டிலும் 10 வருடங்களுக்கு மேல் ஒரு வங்கிக்கணக்கு தொடர்ந்து பேணப்படாமல் இருந்தால் அக்கணக்கை முடக்குவது பற்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. இங்கு சுவிற்சர்லாந்திலேயே நான் வைத்திருந்த UBS வங்கிக்கணக்கு 10 வருடங்களுக்கு மேல் நான் பாவிக்காமல் விட்டதால் அதனை தாம் முடக்கப் போவதாக எனக்கு அறிவித்தல் வந்தது. அதனை தொடர்ந்து பேண விரும்புவதாக அறிவித்து இப்போது அக்கணக்கை தொடர்ந்து பாவித்து வருகின்றேன். அதுபோல் இலங்கையில் எந்த அரச வங்கியிலாவது பணம் வைத்திருப்போர் ஒரு வருடத்திற்கொருமுறை அல்லது இரு வருடங்களுக்கொருமுறை கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வங்கிப்புத்தகத்தினை உறவினர் அல்லது நண்பர்கள் ஊடாக சமர்பித்து வட்டியினைப் பதிந்து வந்தால் எவ்வித சிக்கலும் ஏற்படாது. இச்சாதாரண நடவடிக்கையை வைத்து சிலர் இங்கே பிலிம் காட்டுவது தான் வேடிக்கை

ஏதோ கருத்து எழுத வேணும் எண்டதற்காக எழுதுகிறார் இந்த மனித மனநோயாளி. நான் கேட்ட கேள்விக்கு பதில் தர வக்கில்லாத, துணிவில்லாத வசம்பர் மேலே சொன்ன விளக்கம் சாதாரண நிலையில் உள்ள ஒரு நாட்டுக்குப் பொருந்தும். யுத்தத்தால் சீரழிந்து, மக்கள் இடம்பெயர்ந்து மக்கள் வங்கிகளுடனோ, அல்லது வங்கி மக்களுடனே தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஒரு குறுகிய அறிவித்தல் வந்திருக்குது. இவர் சிறீலங்கா அரசு செய்வது சரி என்பது போல் விளக்கம் தருகின்றார். உமக்கு துணிவிருந்தால் புலி எதிர்ப்பாளன் எண்டு துணிந்து சொல்லும். மதிலுக்கு மேல் உள்ள பூனை மாதிரி இருந்து சந்தர்ப்பம் வரும்போது பாயக்காத்திருக்காதையும் :P

ஓம் ஓம் தாயகத்திலிருந்து ஒரு உபபொதுமுகாமையாளர் போதிய விளக்கம் தந்தும் இங்கே யார் பிலிம் காட்டிகினம் என்பது பார்ப்போருக்குப் புரியும்.

இங்கு யார் பிலிம் காட்டுகின்றார்கள்.

உயிரிழப்புகள் எத்தரப்பில் ஏற்பட்டாலும் அதனை இதுவரை நான் கண்டித்தே வந்துள்ளேன். ஏதோ தமிழர் நிதியை நம்பித்தான் அரசு யுத்தம் செய்வது போலவும் அது கிடைக்காவிட்டால் யுத்தத்தை அரசு நிறுத்திவிடும் என்பது போலவும் உங்கள் கருத்து உள்ளது.

உங்கள் அளவிற்கு எனக்கு சுத்துமாத்து தெரியாது. கீழ்த்தரமான சிந்தனைகளைத் தவர்த்து கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளப்பாருங்கள்.

சிறீலங்கா அரசு, மற்றும் ஒட்டுக்குழுக்கள் செய்த கொலைகளை எங்காவது கண்டித்துள்ளீரா?

சுத்துமாத்தைப்பற்றி கதைக்கும் நீர் தயவு செய்து எனது கேள்விக்கு எங்கே நிற்கின்றீர் என்று இங்கு பதில் தரமுடியுமா?

தலாவின் புலம்பல்:

எந்த கேணையனிட்ட அப்பிடிக்கேட்டவை இல்லை இலங்கை ஆவணங்களை குடுத்து குடியுரிமை வாங்கினது எண்டு நீர் தான் சொல்லவேணும்....!

முதலில பிரித்தானியாவைப்பற்றி கொஞ்சமாவது அறிய முயற்ச்சி செய்யும்... இல்லை பொது அறிவையாவது வளர்க்க முயற்ச்சி செய்யும்..

அட உமக்கு குடியுரிமை எடுப்பதற்கு பிறப்பட்சாத்திப்பத்திரம் ரொனிபிளேயரே தந்தவர். அட குருவி இதை நீர் சொல்லவேயில்லையே??

தலாவின் புலம்பல்:

எனக்கு இலங்கை ஆவணங்கள் எல்லாம் கொழும்பு விலாசத்தில் சிங்களத்தில்தான் இருக்கிறது எடுக்கிறது கஸ்ரம் இல்லை எண்டால் இலங்கையிலை முயற்சி செய்து பாரும்...! அதுக்காக சிங்களவன் உம்மை 4லாம் மாடியில கொண்டுபோய் வைச்சால் நான் பொறுப்பு கிடையாது...!

அதுக்காக நான் நாசகார வேலை செய்தனான் எண்டு சொல்ல வரேல்லை.... அனேக தமிழ் பெடியளின் நிலமைதான் என்னதும்...! :wink:

அட இப்ப பிறப்பத்தாட்சிப்பத்திரம் கேட்டாலும் 4ம் மாடிக்குக் கொண்டு போறாங்களோ?? அப்ப கொழும்பிலே எடுத்தவர்கள் எல்லாம் கப்சாவா?? நல்லாய் புூ வைப்பீர் தான். அதுக்கு வேறை ஆளைப் பாரும். :P :)

சின்னப்பு:

என்ன மப்பா?? சுவிசில் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாமல் குடியுரிமை எடுக்க முடியுமா?? சும்மா சும்மா புலம்பாதீர். முடிந்தால் அப்படி இல்லாமல் குடியுரிமை எடுத்தவரை எனக்குக் காட்டுவீரா??

தலாவின் புலம்பல்:

அட உமக்கு குடியுரிமை எடுப்பதற்கு பிறப்பட்சாத்திப்பத்திரம் ரொனிபிளேயரே தந்தவர். அட குருவி இதை நீர் சொல்லவேயில்லையே??

"கொமன்வெல்த்" நாடுகளில் இருந்து தஞ்சம்கோரி வந்ததாகவும் நாட்டில் கொலைஅச்சுறுத்தலுக்கு உள்ளானவர் அத்தாட்ச்சிப்படுத்தி அகதி அந்தஸ்து வாங்கிய எவரும் சொந்த நாட்டு கடவுச்சீட்டுகூட வைத்திருக்க முடியாது என்பது பொதுவான சட்டம் எண்டது உம்மட மரமண்டைக்கு தெரியாததுக்கு நான் பொறுப்பு குடையாது....!

பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை உள்ள ஒருவர் இந்த நாட்டில் 5 வருடங்கள் இருந்ததாக உறுதிப்படுத்து ஆவணங்கள் காட்டினாலே குடியுரிமை வாங்கப்போதுமானது... எண்டது தெரியாத நாதாரிக்கூட்டத்தின்னர் நண்பரா நீர்...???

அடிமுட்டாளுகளுக்கு விளங்க கஸ்ரம்தான்....! வேணும் எண்டா தனிமடலில விபரம் தாறன் போய் கேட்டுப்பாரும்...! தருவார்கள்..! :wink: :P

தலாவின் புலம்பல்:

கொமன்வெல்த்" நாடுகளில் இருந்து தஞ்சம்கோரி வந்ததாகவும் நாட்டில் கொலைஅச்சுறுத்தலுக்கு உள்ளானவர் அத்தாட்ச்சிப்படுத்தி அகதி அந்தஸ்து வாங்கிய எவரும் சொந்த நாட்டு கடவுச்சீட்டுகூட வைத்திருக்க முடியாது என்பது பொதுவான சட்டம் எண்டது உம்மட மரமண்டைக்கு தெரியாததுக்கு நான் பொறுப்பு குடையாது....!

அட நன்றாக ரீல் விடும் மு.......

உந்த அத்தாட்சியை எப்படீங்க காட்டுவீங்க?? நீங்க இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதை அவங்க பார்த்தவுடனேயே கண்டுபிடிச்சு கையிலை குடியுரிமையைத் தந்திட்டாங்களோ?? ச்சொ ச்சொ

அட நன்றாக ரீல் விடும் மு.......

உந்த அத்தாட்சியை எப்படீங்க காட்டுவீங்க?? நீங்க இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதை அவங்க பார்த்தவுடனேயே கண்டுபிடிச்சு கையிலை குடியுரிமையைத் தந்திட்டாங்களோ?? ச்சொ ச்சொ

மண்டையில மயிரைத்தவிர வேற எதுவும் இல்லையே...??? இல்லை அதுவும் இல்லையோ...??? :roll: :roll: :roll:

விசாரணை எண்டு இங்கை ஒண்டு இருக்கு எண்டுதெரியுமோ...??? உமக்கு இன்னும்மொரு விசயம் தெரியுமா...???? பல இந்திய தமிழர்கள் ஈழத்தமிழர் எண்ட பேரில் இங்கு வந்து தஞ்சம் கோருகிறார்கள் எண்டும், பலர் வதிவிட உரிமையும் வாங்கி இருகிறார்கள்....! மற்றவன் புலம்புறன் எண்டு என்னைப்பாத்து அலம்புறதை விட்டுட்டு மண்டைக்குள்ள ஏறவேண்டியதை ஏற்றும்....!

நாட்டை விட்டு தப்பி ஓடிவாறவை அதுவும் அகதியாய் வாறவை அதுவும் கள்ள பாஸ்போட்டோடு வாறவை வரேக்கை சொந்த கடவுச்சீட்டு பிறப்பு அத்தாட்ச்சி பத்திரம் எல்லாம் கொண்டு வந்து காட்டி அகதியாய் பதியினம் எண்டு நீர் சொல்லிக்கொண்டு இரும்....! அதை மற்றவை ஏற்று வேற கொள்ளவேணுமே...??? :):lol::lol:

உம்மில கொஞ்ச மரியாதை... ஒருவேளை அறிவாளியாய் இருக்கலாமோ எண்டு நினைச்சன் இப்ப எல்லாம் தெளிவாகீட்டுது....! :wink: இனிமேல் மரியாதையை கூட எதிர்பார்க்காதையும்... தகுதி இல்லாதவன்களுக்கு நாங்கள் அவர்களுக்கு தேவையில்லாததை குடுக்கிறது இல்லை...! :wink: :P

என்ரை அறிவைப்பற்றி தயவுசெய்து நீர் விமர்சிக்காதையும். ஏனெனில் அறிவைப் பற்றிக் கதைப்பதற்கும் அறிவு வேண்டும். உமது அறிவு எந்தளவு என்று உமது கருத்தக்களிலேயே தெரிகின்றதே 8) 8)

அகதியாக முதலில் வரும்போதே கொண்டு வரவேண்டும் என்று எங்கே நான் எழுதியுள்ளேன். விசாரணையென்பது எல்லா நாடுகளிலும் தான் நடக்கின்றது. அதில் நீர் சொன்ன அத்தாட்சி என்பது எதுங்க??

மண்டையிலை மயிர் மட்டும் இருந்தல் போதாதுங்க கொஞ்சம் அறிவும் வேணுங்க :P :)

என்ரை அறிவைப்பற்றி தயவுசெய்து நீர் விமர்சிக்காதையும். ஏனெனில் அறிவைப் பற்றிக் கதைப்பதற்கும் அறிவு வேண்டும். உமது அறிவு எந்தளவு என்று உமது கருத்தக்களிலேயே தெரிகின்றதே 8) 8)

அகதியாக முதலில் வரும்போதே கொண்டு வரவேண்டும் என்று எங்கே நான் எழுதியுள்ளேன். விசாரணையென்பது எல்லா நாடுகளிலும் தான் நடக்கின்றது. அதில் நீர் சொன் ன அத்தாட்சி என்பது எதுங்க??

மண்டையிலை மயிர் மட்டும் இருந்தல் போதாதுங்க கொஞ்சம் அறிவும் வேணுங்க :P :)

அகதியாய் வருபவன் நாட்டில் இருந்து ஆவனங்கள் எடுக்க முடியும் எண்டு சொல்லவாறீர்... தேடப்படும் நபராய், தனக்கு உயிர் ஆபத்து உள்ளவன் எண்று கூறும் ஒருவந்தான் தஞ்சம் கோர தகுதியானவன் எண்றால்....! அவனால் ஆவணங்களை மட்டும் எடுக்க முடியும் எண்டு சொல்லுறீர்....! அதை இங்கத்தய அரசாங்கம் கேக்கிறது எண்டுறீர்...!

ஆவனங்களை அரசாங்கத்திடம் வாங்கக்கூடிய வசதி படைத்தவன் அகதி எண்று மேற்குலக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எண்டுற உமக்கு அறிவு இருகுது எண்டுறீர்...!

ஆங்கில அறிவு இருந்தா இதைப்போய் படிச்சுப்பாரும்..!

http://www.ind.homeoffice.gov.uk/lawandpol...geeintegration/

http://www.ind.homeoffice.gov.uk/lawandpol...ionrules/part11

http://www.ind.homeoffice.gov.uk/lawandpol...onrules/part11b

முதலில் அகதி அந்தஸ்து கோரும் நபருக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன எண்டு அறிய முயற்ச்சி செய்ய முன்வாரும்...!

இதுக்குமேல அறிவில்லாத சொம்பைகளுக்கு விளங்கப்படுத்த ஏலாதப்பா.... உன் தகுதிக்கு ஏற்ற இடமாக ஓட்டுடே...!

  • தொடங்கியவர்

தல நீங்க இவங்ககூட பேசுறதை விடுங்க. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாம அதை மறைக்க கருத்துக்களைப் போட்டு நிரப்புறார்.துணிவிருந்தால் நான் கேட்டதற்கு பதில் சொல்லட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.