Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

நீங்கள் எழுதினதை ஒழுங்கா வாசிச்சனீங்களோ..??! இங்கு சொல்லப்பட்டது ஈரோஸ் கலைப்பும்..அதன் பின்னான ஈரோஸின் இயக்கமும்...! ஈரோஸ்..கலைக்கப்பட்டது மத்திய குழுவின் முடிவின் படியென்றால்..சங்கர் ராஜி தலைமையில் அப்புறம் இயங்கியதுக்கு என்ன பெயர்..?! பாலகுமாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியில் இருந்தவர்கள் தான் மீண்டும் ஈரோஸை இயக்கினர். இந்த வரலாற்றை...தவிர்த்தது நாரதர்.

அப்புறம் நாங்க சுட்டிக்காட்டத்தான்...ஈரோஸின

  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply

குருவி இனி கருத்து எழுதுவதை விட தற்கொலை செய்யலாம் :idea: :roll:

நீங்கள் சந்தடி சாக்கில் வரலாற்றை உங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி திரிப்பது போல..குருவிகளின் கருத்தையும் உங்கள் முரண்பாட்டு குணத்துக்கு ஏற்ப திரிப்பது இது ஒன்றும் முதற்தடவையல்ல..! பல தடவை சுட்டிக்காட்டி இருக்கிறம். இதுவும் இப்போ அதற்கு நல்ல சான்று. ஆனால் வழமை போல்..குருவி நீர் தான் கருத்தைத் திரிக்கிறீர் என்று சொல்லப்படுகிறது..! :idea:

தலைவரின் தீர்க்க தரிசனம்

மேல சிவப்பில போட்டிருக்கிறது நீர் எழுதினதை கட் அன்ட் பேஸ்ட் செய்தது ,அதில ஒரு எழுதுக்கூட நான் எழுதவில்லை,பிறகென்னெண்டு திரிக்கிறது?

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

மேல சிவப்பில போட்டிருக்கிறது நீர் எழுதினதை கட் அன்ட் பேஸ்ட் செய்தது ,அதில ஒரு எழுதுக்கூட நான் எழுதவில்லை,பிறகென்னெண்டு திரிக்கிறது?

குவாட் செய்ததில் கூட முக்கியமா நீங்கள் எங்கு திரிப்பு செய்தீர்கள் என்பதைச் சொல்லியது எங்க போயிட்டுது. நல்லா பிலிம் காட்டுறியள்...! :wink: :idea: :lol:

குருவி சும்மா படம் காட்டாமா அந்த அவர்கள் யார் என்பதை மட்டும் சொல்லும், சர்வதேசம் மக்கள் எண்டு புலம்பி கருத்தைத் திசை திருப்பித் தப்பிக்க வழி தேடாமா.

  • தொடங்கியவர்

யாரு படம் காட்டினம்..சர்வதேசம் தான் காட்டிட்டுதே தன்ர நிலைப்பாட்டை...அதை மாற்றி அமைக்க வழி பாருங்கோ..! வரலாற்றுத் திரிபுகளை மறைப்புக்களைச் செய்யாமல்..உண்மையைச் சொல்லி...மாற்றங்களைத் தேடி...இலட்சியத்தை வெல்லுறதுதான்..புத்திசாலித்த

யாரு படம் காட்டினம்..சர்வதேசம் தான் காட்டிட்டுதே தன்ர நிலைப்பாட்டை...அதை மாற்றி அமைக்க வழி பாருங்கோ..! வரலாற்றுத் திரிபுகளை மறைப்புக்களைச் செய்யாமல்..உண்மையைச் சொல்லி...மாற்றங்களைத் தேடி...இலட்சியத்தை வெல்லுறதுதான்..புத்திசாலித்த

  • தொடங்கியவர்

தலைவரின் தீர்க்க தரிசனம்..ஏன் ஈரோஸ் இயக்கத்தைக் கலைக்க வேண்டிய தேவையை ஒரு காலத்தில் பாலகுமாரன் அண்ணாக்கு வழங்கியது...! உண்மையில் சிறந்த மாணவர்களைக் கொண்டு...யாழ் பல்கலைக் கழத்தில் மட்டுமன்றி..மற்றைய பல்கலைக்கழகங்களிலும்..மாணவர்

  • தொடங்கியவர்

என்ன தமிழும் பிரச்சனையே... வாக்கியத்தை முழுமையா வாசிச்சா..யார் கலைச்சது புரியும்..! புலிகள் கலைக்கல்ல..பாலகுமார் அண்ணாக்கு சொந்த இயக்கத்தைக் கலைக்க ஏன் தேவை வந்தது என்பதையே சொல்லி இருக்கு. உங்கள் கருத்தில்..இப்ப இயக்கங்களை கூட்டமைப்பில வைச்சு செயற்பட அனுமதித்திருப்பதாக சொல்லப்பட்டதுக்கே அழகாக எழுதி இருக்கு. நல்லாத் திரிக்கிறியள் என்டது விளங்குது..! :wink: :idea:

ரெலோ..ஈபிஆர் எல் எவ்.. கட்சிகளை..தடை செய்த போது இந்தத் தீர்க்க தரிசனம்..செயற்படுத்தப்படவில்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோஸ்..கலைக்கப்பட்டது மத்திய குழுவின் முடிவின் படியென்றால்..சங்கர் ராஜி தலைமையில் அப்புறம் இயங்கியதுக்கு என்ன பெயர்..?! பாலகுமாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியில் இருந்தவர்கள் தான் மீண்டும் ஈரோஸை இயக்கினர்.

சங்கர் ஜீ தலைமையில் பலர் இயங்கியதாகக் குருவிகள் விடுவது புலுடா!

சங்கர் ஜீ ஒன்றும் பலமானவர் கிடையாது. ஈரோஸ் கலைக்கப்பட்ட பின், விடுதலைப்புலிகளில் இணைந்தவர்கள் தவிர, மற்றவர்கள் ஒதுங்கிப் போனார்கள்! பிறகு சில காலங்களின் பின் சிலர் பணத்துக்காக மாற்று இயக்கங்களில் ஒட்டிக் கொண்டார்கள். சின்னபாலா கூட அவ்வாறு ஈபிடிபியில் இணைந்து கொண்டவர் தான்.

சங்கர்ஜீ வைத்திருந்த ஈரோஸ் பெயரளவிலானது தான். சொல்லப்போனால் அவர் மட்டும் தான் அதில் எல்லாமே . சென்ற வருடம் அவர் மண்டையைப் போட்ட பின், அந்த இயக்கமும் இல்லாமல் போய் விட்டது. அது கூடப் பலருக்குத் தெரியாத அளவு பிரபல்யம் அவருக்குரியது.

நீர் தான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லாமல் இன்னும் படம் காட்டி வெட்டிச் சொருகி மோசடி செய்து கொண்டிருகிறீர், நீர் எவ்வளவு கீழ்த் த்ழ்ரமான கருதாளர் என்பது விளக்குமாறுகளைத் தவிர மற்ற எல்லாருக்கும் இப்ப விளங்க்கும்

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார் மதிவதனன் மற்ற இயக்கங்கள் எப்பிடியாம் செத்தவை ஆயுதம் எதவுமே இல்லாமல் எதிர்த்து சண்டை பிடிக்காமல் கைகளிலை பைபிளும் பகவத்கீதையையும் வைச்சு படிச்சு கொண்டிருக்கேக்கை புலிகள் போய் கொலை செய்தவை அப்பிடித்தானே அப்பிடித்தான் சிறிலங்கா இராணுவமும் புத்தரின்ரை போதனை களை பற்றி கண்ணை மூடிகொண்டு கேட்டு கொண்டு இருக்கேக்கை புலிகள் பாஞ்சு சுட்டு தள்ளிட்டாங்கள் பாவங்கள் அவர்கள் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அது சரி என் மற்ற இயக்கங்கள் புலிகளை எதிர்த்து சண்டை பிடிக்கேல்லை ஆயுதம் இல்லையா அல்லது துணிவு இல்லையா அல்லது இரண்டுமே இல்லையா???இது கள் இல்லாமலா தங்கடை இயக்கங்களிற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எண்டு பெயர் வைச்சு கொண்டு என்ன மதம் பரப்பவா வெளிக்கிட்டவை?????????????? யாராவது தெரிஞ்சவை சொல்லுங்கோ காரணம் எனக்கு சொந்த புத்தி கிடையாது யோசிக்கிற திறனும் இல்லை

சங்கர் ஜீ தலைமையில் பலர் இயங்கியதாகக் குருவிகள் விடுவது புலுடா!

சங்கர் ஜீ ஒன்றும் பலமானவர் கிடையாது. ஈரோஸ் கலைக்கப்பட்ட பின், விடுதலைப்புலிகளில் இணைந்தவர்கள் தவிர, மற்றவர்கள் ஒதுங்கிப் போனார்கள்! பிறகு சில காலங்களின் பின் சிலர் பணத்துக்காக மாற்று இயக்கங்களில் ஒட்டிக் கொண்டார்கள். சின்னபாலா கூட அவ்வாறு ஈபிடிபியில் இணைந்து கொண்டவர் தான்.

சங்கர்ஜீ வைத்திருந்த ஈரோஸ் பெயரளவிலானது தான். சொல்லப்போனால் அவர் மட்டும் தான் அதில் எல்லாமே . சென்ற வருடம் அவர் மண்டையைப் போட்ட பின், அந்த இயக்கமும் இல்லாமல் போய் விட்டது. அது கூடப் பலருக்குத் தெரியாத அளவு பிரபல்யம் அவருக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோ..ஈபிஆர் எல் எவ்.. கட்சிகளை..தடை செய்த போது இந்தத் தீர்க்க தரிசனம்..செயற்படுத்தப்படவில்

யோவ் குருவி.. சகோதரயுத்தமெண்டு பூசி மெழுகிறீரோய்.. அவங்கள் எப்பிடி எப்பிடி செத்ததெண்டு அவங்கடை தளங்களிலை விளப்பமா எழுதியிருக்கு வாசியுமோய்.. எதிர்த்து சண்டைபிடிச்சாத்தான் அது யுத்தமோய்.. ஞாபகத்திலை வைச்சுக்கொள்ளுமொய்..

அப்படிப் போடும் மதிவதனன் , எங்க காணும் தருணம் பாத்து பூறுறீர்,சொல்லிக் குடுக்கிறதை ஒழுங்காச் சொல்லிக்குடுத்தா குருவி ஏன் பிழயாச் சொல்லுது.இன்னும் கொஞ்சம் திரிச்சுப்போட்டு வரலாறு என்டு சொல்லுங்கோ.பிறகு சொன்னதை வெட்டிக் ஒத்தி மோசடி செயுங்கோ, இது அல்லவோ கூட்டு முன்னணி.

கேட்ட கேள்வியளுக்கு எங்க பதில்?ஏன் நீர் தான் அந்த அவர்களா? எது உங்கட தளம் எண்டு சொல்லுங்கோ உங்கட வரலாறு சொல்லுறம்.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் குருவி.. சகோதரயுத்தமெண்டு பூசி மெழுகிறீரோய்.. அவங்கள் எப்பிடி எப்பிடி செத்ததெண்டு அவங்கடை தளங்களிலை விளப்பமா எழுதியிருக்கு வாசியுமோய்.. எதிர்த்து சண்டைபிடிச்சாத்தான் அது யுத்தமோய்.. ஞாபகத்திலை வைச்சுக்கொள்ளுமொய்..

ஈ கலைக்க ஆள் சேர்க்கின்றார்! :wink:

சாத்தரி சொன்ன மாதிரி, பகவத் கீதையையும், பஞ்சபுராணக் கதைகளையும் படித்துக் கொண்டிருந்தவர் தான் அவர்கள்! ஜயோ! அவர்களுக்கு ஒண்டுமே தெரியாது! துப்பாக்கியைத் தூக்கிச் சுடக் கூட! :wink:

இது குருவிகள் சொன்ன மாதிரி ஒரே லட்சியத்தில் போனவர்களின் வீரமாக்கும்! :wink:

  • தொடங்கியவர்

எழுதினதைக் கவனமாப் படியுங்கோ...பாலகுமாரின் முடிவோடு அதிருப்திப்பட்ட பலர் சங்கர் ராஜியோடு இணைந்து செயற்பட்டனர் என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மையும் கூட..! பின்னர் அவர்களில் பலரும் மாற்று இயக்கங்களால் உள்வாங்கப்பட்டு..இறுதியில்...ஈ

  • தொடங்கியவர்

பாவம்...தாத்தா சொன்னதையே புரிஞ்சுக்க முடியல்ல...! -நாங்க சகோதர யுத்தம் என்டதை...தாத்தா...அது சகோதர யுத்தமில்லையப்பா என்று சொல்லுறார்...அப்ப என்ன...என்று தாத்தா அங்கங்க போய் பார்க்கச் சொல்லுறார்...அது கூடப் புரியாம...! தங்கட கருத்தியல் பலவீனத்தை மறைக்க தாத்தாட கருத்தையும் திரிக்கிறாங்கப்பா...! பாவங்கள்...! :wink: :P :idea:

எழுதினதைக் கவனமாப் படியுங்கோ...பாலகுமாரின் முடிவோடு அதிருப்திப்பட்ட பலர்

அதிருப்திப் பட்ட பலர் என்பதற்கானா ஆதாரம் எங்கே?எங்கே யாரால் இது சொல்லப் பட்டது? குருவி சொன்னால் வரலாறு என்பதற்கு இங்கிருப்பவர்கள் என்ன கேணயங்களோ? நீர் எழுதுவதற்கானா ஆதாராம் எங்கே இருகிறது? அதனை முதலில் காட்டும்.

  • தொடங்கியவர்

சங்கர் ராஜி அளித்த பேட்டிகளைப் பாருங்கள்..! வீரகேசரி.. போன்ற பத்திரிகைகளில் தாராளமாக வந்துள்ளன..! வீரகேசரியோடு தொடர்பு கொண்டால் தருவார்கள்..! ஓக்கேவா..! :wink: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர ;வந்து கருத்துச் சொல்லிப் போட்டார். அது தான் யாருக்குமே விளங்கவில்லையாக்கும். ஒரே கருத்தில் உறுதியாக இருந்தால் தானே புரியும்!

மேலும், சங்கர் ஜி பிரிந்தபோது மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர் என்று சொல்லக் காரணம், பல மூஸ்லீம் உறுப்பினர்களும் இருந்ததால் தான். அவர்கள் பிறகு முஸ்லீம் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

முஸ்லீம் காங்கிரசில் மிச்சமாக உள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ஈரோசில் இருந்து வந்தவர் தான் என நினைக்கின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.