Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

உம்முடைய தகுதி சாண்றிதள் எனக்கு தேவை இல்லை குருவிகள்.... குடுக்கு தகுதியும் உமக்கு இல்லை...! :idea:

உமக்கு விளங்காததை திரும்பவும் சொல்கிறேன்....! புலிகள் தமிழர் விடுதலைக்கூட்டணியை தடை செய்யவில்லை....! தங்களுக்கு எதிரான ஆயுதக்குழுக்கள் ஆககூடியவர்களைத்தான் தடை செய்தார்கள்....!

திரும்பவும் சொல்கிறேன்....! புலிகள் தடை செய்தது ஆயுதக்குழுக்களைத்தான் அரசியல் கட்ச்சிகளை அல்ல...! முடிந்தால் வித்தியாசத்தை கண்டு பிடியும்....! :idea:

மீளவும் கிளறாதேங்கோ..எனிக் கிளறினா பூதம் தான் வரும். ஏதோ..யூட் சொன்னது போல..அரசியலில் உண்மைத் தேடாம விடுறதுதான்..இப்ப அரசியல் தேவை என்பதை ஏற்றுக் கொண்டு மெளனமாகலாம்.

எதுக்கும் சொல்லுறம்..அரசியலில இந்திர இலங்கை ஒப்பத்ததின் பின் நுழைஞ்ச பின்னரும்..இந்தக் குழுக்களுக்குப் பெயர் தமிழ் ஆயுதக்குழுக்கள். வவுனியாவில..அடிபட்டு..வேணாம்..

மீளவும் கிளறாதேங்கோ..எனிக் கிளறினா பூதம் தான் வரும். ஏதோ..யூட் சொன்னது போல..அரசியலில் உண்மைத் தேடாம விடுறதுதான்..இப்ப அரசியல் தேவை என்பதை ஏற்றுக் கொண்டு மெளனமாகலாம்.

எதுக்கும் சொல்லுறம்..அரசியலில இந்திர இலங்கை ஒப்பத்ததின் பின் நுழைஞ்ச பின்னரும்..இந்தக் குழுக்களுக்குப் பெயர் தமிழ் ஆயுதக்குழுக்கள். வவுனியாவில..அடிபட்டு..வேணாம்..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பல களங்களில் மிக அசிங்கமாக கருத்தாடியதையும் நாம் அறிவோம்..தூயவன். முதலில் கருத்தாடல் பண்பாட்டை வளர்த்துவிட்டு...தமிழ் தேசியத்துக்கான கருத்துக்களை வளர்க்க முயற்சியுங்கள்..! காரணம்..இந்த வகையில் உங்கள்..தமிழ் தேசிய அக்கறை வெளிப்படின்...அது உங்களையல்ல..தமிழ் தேசியத்தின் மீதுதான் வெறுப்பையே வளர்க்கும். :idea:

யாழ் களத்தை விட்டு குருவிகளின் கருத்தால் விலகி ஓடியதாக சொல்வது போல்..வேடிக்கை எதுவும் இல்லை. நாம் என்ன பயங்கரவாதமா செய்கிறோம். அவர்களைப் போலவே கருத்தால் பதிலிறுக்கிறம். கருத்திருந்தா கருத்தாடுவினம்..ஓடாயினம் எவரும். :wink:

நையாண்டிக்கு...நகைச்சுவையில் இடமளித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இணையத்தில்..போட்டு நையாண்டி என்ற தலைப்பில்..பாசிசப் புலிகள் என்பது...ஏதோ...சிறீலங்காவில்..ஐர

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி. புதினத்தில் வந்த செய்தியை புதிய விடயமாக குருவி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? இச்செய்தி பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை எங்காவது எழுதியுள்ளாரா? :?: விளக்கக் குறைவு காரணமாக நான் தவறவிட்டிருக்கலாம். :oops: அதனால்தான் கேட்கின்றேன். :wink: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கேள்வி. புதினத்தில் வந்த செய்தியை புதிய விடயமாக குருவி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? இச்செய்தி பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை எங்காவது எழுதியுள்ளாரா? :?: விளக்கக் குறைவு காரணமாக நான் தவறவிட்டிருக்கலாம். :oops: அதனால்தான் கேட்கின்றேன். :wink: :arrow:

இந்த கருத்துப்பரிமாற்றத்தை அதன் தலைப்பு நோக்கி திருப்புவதற்கு நன்றி. குருவிகளும் மற்றும் பலரும் மேற்படி செய்தி பற்றிய தமது கருத்துக்களை இந்த நீண்ட கருத்துப்பரிமாற்றத்தில் பல இடங்களில் எழுதியிருக்கின்றனர்.

குறிப்பாக, பெரும்பாலான சிங்கள மக்களால் முன்வைக்கப்படும் வாதத்தையே ஹெல உறுமய முன்வைத்திருக்கிறது. அது வருமாறு:

இரா. சம்பந்தனின் உரைக்கு மறுப்புத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர், வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. வரலாற்று ரீதியாக சிங்களவர் வடக்கில் வாழ்ந்தமைக்காக வரலாற்று ஆதாரங்கள் உண்டு. ஆகையால் எந்த ஒரு குழுவும் இந்த நாட்டின் எந்தப் பகுதியையும் தமது தாயகமாகக் கோர முடியாது. பழங்காலத்திலிருந்தே வடக்கு - கிழக்கில் சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் தமிழர்களுக்கான தாயகம் ஏதும் இல்லை என்றார் அவர்.

puthinam.com

KumariKandam.gif

பெரிய கடற்கோளால் அழிந்து போன தமிழ்நாட்டில் இலங்கை ஒரு சிறு மலை உச்சி.

இந்த கருத்தை எதிர்த்து ஏன் தமிழர் கூட்டமைப்பினர் வாதிக்கவில்லை, என்பதும் குருவிகளின் ஆரம்ப கருத்துக்களில் ஒன்றாகும்.

இதற்கு பல காரணங்கள் இருந்திருக்க கூடும் .

[*] இந்த கருத்து இரா. சம்பந்தன் அவர்களின் கருத்துக்கு பதிற்கருத்தாக (ஆனால் சம்பந்தமற்ற வகையில்) வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பினருக்கு இன்னுமொரு பதிற்கருத்து வழங்க பாராளுமன்றத்தில் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

[*] இந்த கருத்து பலமுறை பல அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், சமாதான தூதுவர்கள் ஆகியோரால் சம்பந்தமற்றது என நிராகரிக்கப்பட்டும், தமது பக்கம் நியாயமற்ற நிலையில், சிங்கள இனவாதிகள் இன்னமும் இந்தக்கருத்தை திரும்பத் திரும்ப முன்வைப்பதால், அதற்கு பதிலளிப்பது தேவையற்றது என தமிழ் கூட்டமைப்பினர் கருதியிருக்கலாம்.

[*] தமிழர், சிங்களவர் பற்றிய வரலாறு தெளிவாக ஆராயப்படாத ஒன்று. இந்த நிலையில் இரு இன மக்களும் தமக்கென முரண்படும் வரலாற்றை கொண்டுள்ளனர். இவற்றை இருபகுதினரும் தமது குறைவான ஆதாரங்களுடன் வாதித்து எந்த முடிவையும் காணப்போவதில்லை. இதுவும் தமிழர் கூட்டமைப்பினர் இந்த வாதத்தை எதிர்த்து வாதிடாததற்கு காரணமாக இருக்கலாம்.

[*] மக்களின் உரிமைகள் சர்வதேச சட்டத்திறகமையவும், சம பலத்தின் அடிப்படையிலுமே தீர்மானிக்கப்படுவதால், ஹெல உறுமையவுடன் நேரத்தை வீணாக்குவதில் அர்த்தம் இல்லை என்ற காரணத்துக்காக, தமிழர் கூட்டமைப்பினர் வாதத்தை தவிர்த்திருக்கலாம்.

இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் தான் இதற்கு சரியான விளக்கத்தை தரக்கூடியவர். யாராவது சம்பந்தன் ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்தால் குருவிகள் நேரடியாகவே விளக்கத்தை கேட்டுக்கொள்ள கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றிகள்.

ஈழத்தமிழரின் போராட்டம் ஏன் ஆரம்பித்தது, எப்போது விரைவுபடுத்தப்பட்டது என்பதில் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். எனினும் தமிழீழத்தில் இருந்து வந்தவர்களுக்கு, வட-கிழக்கு தமிழரின் தாயகம் என்பதில் சந்தேகம் இருந்தால் அது யோசிக்கவேண்டிய விடயம்தான்.

திம்புப் பேச்சுக்களில் நான்கு அம்சக் கோரிக்கை வைத்துதான் அப்போதிருந்த இயக்கங்கள் போயிருந்தன. அவை என்னவென்று தெரியாதவர்கள், தமிழீழ அரசியல் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

சிஹல உறுமயவின் கொள்கையானது இலங்கைத்தீவு சிங்களப் பெளத்தருக்கே சொந்தமானது (சிஹல திவீப அல்லது தர்ம திவிப கொள்கை) என்பதாகும். எனவே அவர்கள் இப்படியான கருத்துக்களைத்தான் முன்னெடுப்பார்கள்.

தமிழர்களாகிய நாம் தாயகக் கோட்பாட்டில் பற்றுறுதி கொண்டிருக்க வேண்டும்.

.சிஹல உறுமயவின் கொள்கையானது இலங்கைத்தீவு சிங்களப் பெளத்தருக்கே சொந்தமானது (சிஹல திவீப அல்லது தர்ம திவிப கொள்கை) என்பதாகும். எனவே அவர்கள் இப்படியான கருத்துக்களைத்தான் முன்னெடுப்பார்கள்.

தமிழர்களாகிய நாம் தாயகக் கோட்பாட்டில் பற்றுறுதி கொண்டிருக்க வேண்டும்.

சிங்களவன் தலைவனாய் விஜயன் வரும்போது இங்கிருந்ததாய் சொல்லப்படும் நாக இனம், இயக்கர் இனமக்கள் பேசிய மொழி என்ன.?? இல்லாவிடால் வந்தேறு குடிகளாய் தமிழர் முக்கியமாக இலங்கைக்கு வந்ததன் வரலாறு என்ன எண்றும். சிங்களத்தில் தமிழ் கலப்பு வந்ததன் அடிப்படை என்ன.? தமிழில் ஏன் சிங்கள கலப்பு இல்லை எண்றும் சிங்களவர் தான் விளங்கப்படுத்தவேண்டும். நாங்கள் அல்ல............!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.