Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேள்வி கிட்ட தட்ட  1000 ஆண்டுகளுக்கு  மேலாக உலக மக்களிடம்  உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன்.

 

பின் வரும் தகவல்களை வைத்து யூத-விடுமுறை வரலாற்றை சுருக்கமாக கூறி விட முடியும் .

 

ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர்.

யூதர்களை மக்கள் வெறுப்பதற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் ஆறு காரணங்களை முன் வைக்கின்றனர்.ஆண்டுகள் 250 CE மற்றும் 1948 CE இடையே , கிட்டதட்ட 1,700 ஆண்டுகளுக்கு யூதர்கள் ஐரோப்பாவில் உள்ள எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து  வெளியேற்றப்பட்டனர் , அதாவது சராசரியாக இருபது வருடங்களுக்கு ஒரு முறை.

 
2
தேர்ந்தெடுக்கப்பட்ட
 
மக்கள்
 
-
 
"
அவர்கள் 
திமிர்த்தனமாக,
 நாங்கள்தான் இறைவனால்  
தேர்ந்தெடுக்கப்பட்ட
 
மக்கள்
 
என்று கூறுவதினால் 
யூதர்கள்
 
வெறுக்க படுகின்றனர் 
"
 
 

 
1
.
 
பொருளாதார
ம்
  
-
 
"
அவர்கள் 
அதிகமாக
 
சொத்து
 
மற்றும்
 
அதிகாரம் 
உடையவர்கள் என்பதால் மக்கள்  
யூதர்களை 
வெறுக்கின்றனர் 
.
"

 
6
.
 
இன
 
கோட்பாடு
 
-
 
"
அவர்கள்
 
ஒரு
 
தாழ்ந்த
 
இனம்
 என்பதால் 
நாங்கள்
  
யூதர்களை
  
வெறுக்கிறோம் என்றும் மக்கள் கூறி உள்ளனர் 
.
"
5
.
 
வெளியாட்கள்
 
- "அவர்கள் எங்களை போல் அல்ல , அவர்கள் எங்களை விட  
வேறுபட்டவர்கள் , அதனால் தான் 
வெறுக்கிறோம்
"
4. கடவுளை கொன்றவர்கள் 
- "யூத இன மக்கள் தான் 
இயேசுவை கொன்றனர் அதனால் நாங்கள் அவர்களை  
வெறுக்கிறேன் என்று பலர் கூறுவதுண்டு 
"

 
3
.
 
பலிகடா
 
-
 
மக்கள் தமது 
பிரச்சனைகளை யார் மீதாவது திணிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்கள் கண்ணில் சிக்கி பலிகடா ஆனவர்கள் தான் யூதர்கள்
"
 

மேற்கண்ட விளக்கங்களை  நாம் சிறிதளவு  பொது அறிவோடு  ஆராய்து  பார்க்கலாம்:

          இந்த ஆறு காரணங்களும் உண்மையிலே யூத-எதிர்ப்புக்கு [Anti-Semitism ] காரணங்களா ? அல்ல  வெறும் சாக்கு போக்கா ?

 இந்த ஆறு காரணங்களில் உள்ள முரண்பாடுகளை  அறிந்து கொண்டால் இதற்கான விடை கிடைக்கும் :

4. கடவுளை கொன்றவர்கள் 
-"கிறிஸ்துவ பைபிள் கூறுவது படி பார்த்தால் இயேசுவை கொன்றவர்கள் ரோமானியர்களே , ஆனால் யூதர்கள் அவர்களிடம் வேலை செய்தவர்கள் மட்டுமே. தவறு செய்தவர்களை விட்டு அவர்களிடம்  வேலை செய்தவர்களை மட்டும் தண்டிப்பது எவ்வகையில் நியாயம் . இது வரை வரலாறில் "ரோமனிய-எதிர்ப்பு"[
 anti-Roman movement
] என்று ஏதேனும் கேள்வி பட்டு தான் உள்ளோமா?. அனால் யூதர்களை மட்டும் குறி வைத்து எத்தனை எதிர்ப்புகள் கடந்த காலத்தில் !  "
3
.
 
பலிகடா
  
-"எந்த ஒரு இனமும் பலிகடா ஆவதற்கு முன்பு கண்டிப்பாக வெறுக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது 
பலிகடா
 கோட்பாடு 
  கண்டிப்பாக உண்மையாக இருக்க முடியாது. "
2
தேர்ந்தெடுக்கப்பட்ட
 
மக்கள் 
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
,
 
ஜெர்மனி
 
யூதர்கள்
 தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்பதை  
மறுத்தன
ர் , அப்படி இருந்தும் ஜெர்மன் யூதர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானர்"
 
1
.
 
பொருளாதார
ம் 
- "
17
-20 ஆம் நூற்றாண்டில்
 
போலந்து
 
மற்றும்
 
ரஷ்ய
   
யூதர்கள் மிகவும் ஏழையாக தான் இருந்தனர் , அப்படி இருந்தும் அவர்கள் வெறுக்க
ப்
பட்டனர் 
"

 5. வெளியாட்கள்  - "18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதர்கள் பிற மக்களுடன் இனைந்து ஒன்றி வாழ தொடங்கினர். அத்துடன் யூத-எதிர்ப்பு நிறுத்த பட்டிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை. மாறாக ஹிட்லரின் நாசி[NAZI] படை வெறியாட்டம் போட தொடங்கியது . இப்பொழுது அவர்கள் கூறிய காரணம் , யூதர்கள் வெளியாட்கள் என்பது அல்ல, நீங்கள் எங்களை போல மாற முயற்சி செய்கின்றீர்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு !. உங்களை போன்ற தாழ்ந்த இனத்தினால் ஆரிய இனம் பாதிப்படையஅனுமதிக்க முடியாது என்று கூறினர் . "

 இறுதியாக ஒன்று மட்டும் நிச்சயம் , மனிதனை மனிதன் துன்புறுத்தி கொல்வதை எந்த யுகத்திலும் தடுக்க இயலாது :( 

http://puriyathapudhir.blogspot.co.uk/

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெல்லாம் ஏன் வெறுக்கிறார்களோ தெரியாது.. ஆனால் நான் வெறுக்கக் காரணம்.. ஆரம்பம் (மொசாட் முதல்)முதல் முள்ளிவாய்க்கால் கிபீர் வரை.. இஸ்ரேல் தமிழர்களை சிங்களவனோட நின்று கொண்டிருக்குது..! தமிழர்கள் இவர்களுக்கு எதிராக என்ன செய்தார்கள் என்று.. இஸ்ரேல் இப்படி செய்ததோ தெரியல்ல..!  :rolleyes:  :(

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட முறையில், பல யூதர்களை அறிவேன்! மேலாளர்களாக இவர்களை,எனக்குப் பிடிக்கும். இவர்களது, வியாபாரங்களில், ஆயிரம் பொய்கள் சொல்லவோ, அல்லது இல்லாத மகள் மீது சத்தியம் செய்யவோ, இவர்கள் தயங்குவதில்லை. ஆனால், தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு, உரிய நேரத்தில், சம்பளம் கொடுத்து விட வேண்டும், என்பதில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள், எவ்வளவு, சம்பளம் கொடுக்கிறார்கள், என்பது வேறு விடயம்! :o

வியாபாரத்தில், எவ்வளவு கறாராக இருந்தாலும், நிறுவனச் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை, உபயோகித்து, நிறுவனங்களை, வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்று, பங்காளர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடுகின்ற புத்தி இவர்களிடம் குறைவு. அதற்கு, இந்தியர்களையும், முஸ்லிம்களையும், எம்மையும், ஒருத்தரும் அடிக்க ஏலாது. அந்த விதத்தில், யூதர்களின் மதப்பற்றை நான் மதிக்கின்றேன்! :D

உலகமெல்லாம் ஏன் வெறுக்கிறார்களோ தெரியாது.. ஆனால் நான் வெறுக்கக் காரணம்.. ஆரம்பம் (மொசாட் முதல்)முதல் முள்ளிவாய்க்கால் கிபீர் வரை.. இஸ்ரேல் தமிழர்களை சிங்களவனோட நின்று கொண்டிருக்குது..! தமிழர்கள் இவர்களுக்கு எதிராக என்ன செய்தார்கள் என்று.. இஸ்ரேல் இப்படி செய்ததோ தெரியல்ல..!  :rolleyes:  :(

 

மலையாளி இனத்தின் இருப்பு->இந்திய->அமெரிக்கா->இஸ்ரேல்->சிங்களவனுக்கு ஆதரவு இது தான் காரணம், மலயாளியை நீக்கினால் இந்த சமன்பாடும் நீங்கும், இந்த சமன்பாடு விளங்கினால் முள்ளிவாய்க்கால் வரை என்ன நடந்தது என விளங்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.