Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடமாகாண சபைத் தோ்தலுக்கும் ஆணி அடிப்பாரா மகிந்த சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைத் தோ்தலுக்கும் ஆணி அடிப்பாரா மகிந்த சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு?
02 ஜூலை 2013



வடமாகாண சபைத் தோ்தலை நடத்தாமல் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை நிறுவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலோசிப்பதாக கொழும்பு தகவ்கள் கூறுகின்றன. தோ்தலை நடத்தினால் தமிழ்த்தேசிய கூ்ட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனால் அரசாங்கம் இவடவாறு ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால அரசு ஒன்றை நிறுவிட்டு 13ஆவது திருத்தச்சட்டத்திலும் திருத்தங்களை செய்த பின்னர் வடமாகாண சபைத் தோ்தலை நடத்துவது நல்லதென அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் ஜனாதிபதியஜடம் கூறியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் குறிப்பிட்டன. இடைக்கால அரசியல் தமிழத்தேசிய கூட்டமைப்பும் உள்வாங்கப்படும் என்றும் இந்த விடயம் குறித்து ஐக்கியதேசிய கட்சியுடனும் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93589/language/ta-IN/article.aspx

வடமாகாண சபைத் தோ்தலுக்கும் ஆணி அடிப்பாரா மகிந்த சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு?

02 ஜூலை 2013

வடமாகாண சபைத் தோ்தலை நடத்தாமல் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை நிறுவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலோசிப்பதாக கொழும்பு தகவ்கள் கூறுகின்றன. தோ்தலை நடத்தினால் தமிழ்த்தேசிய கூ்ட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனால் அரசாங்கம் இவடவாறு ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால அரசு ஒன்றை நிறுவிட்டு 13ஆவது திருத்தச்சட்டத்திலும் திருத்தங்களை செய்த பின்னர் வடமாகாண சபைத் தோ்தலை நடத்துவது நல்லதென அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் ஜனாதிபதியஜடம் கூறியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் குறிப்பிட்டன. இடைக்கால அரசியல் தமிழத்தேசிய கூட்டமைப்பும் உள்வாங்கப்படும் என்றும் இந்த விடயம் குறித்து ஐக்கியதேசிய கட்சியுடனும் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93589/language/ta-IN/article.aspx

 

கூட்டமைப்பு மீது அவிழ்த்துவிடும் இன்னொரு தாக்குதல்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பின் வெற்றியை எந்த சிங்கள கட்சியும் விரும்பாது. அதே நேரம் உரிமையும் தர விருப்பமில்லை. ஒரே வழி சாட்டு போக்கு சொல்லி தேர்த்தலை நடத்தாமல் விடுவது தான்.
 
சிங்கள கட்சிகளை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்கள் தொடக்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தாமல் செய்வது வரை பின் புலத்தில் இருந்து மகிந்த சகோதரர்கள் செயற்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.