Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகாவித்தியாலய விபுலானந்தர் சிலை முஸ்லீம்களால் உடைப்பு -

Featured Replies

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை முஸ்லீம் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.  பாடசாலையில் இரவு நேரக் காவலாளி இல்லாத நிலையில், விளக்குகளைப் போடுவதற்காக கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.

சிலை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த அவர், பாடசாலையின் உப அதிபருக்கு இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.   சிலை உடைக்கப்பட்டமை குறித்து பெற்றோர்களும் இந்து அமைப்புக்களும் இது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயல் என தெரிவித்துள்ளனர்.

இச் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைபாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.  இப் பாடசாலையில் 1949ஆம் ஆண்டு காலப் பகுதியில் விபுலானந்தர் மணிமண்டபம் நிர்மானிக்கப்பட்டபோது மண்டபத்தின் முன்பகுதியில் வீதிக்கு அருகில் விபுலானந்தரின் சிலை நிறுவப்பட்டது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம் திருட்டு காடையர்கள் சைவ ஆலயங்களை உடைத்து பணம் நகைகளை திருடி வருவதுடன் ஆலய விக்கிரகங்களையும் உடைத்து சேதமாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகு

http://www.thinakkathir.com/?p=51465#sthash.NO16iHat.dpuf

vipulanandar-silai.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிலை உடைத்தவர்கள் முஸ்லிம்கள் என்பதற்கு ஆதாரமாக சைவ ஆலயங்களை உடைத்து திருடியவர்கள் முஸ்லிம்கள் என்று அதற்கும் எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. 

 

இப்படித்தான் 1983 இல் தின்னவேலியில் குண்டு வைத்தவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கையில் எங்கே எவர் குண்டு வைத்தாலும் அது தமிழர் வைத்த குண்டாகி தமிழர் எல்லாம் பயங்கரவாதியானார்கள்.

 

 

இப்படித்தான் 1983 இல் தின்னவேலியில் குண்டு வைத்தவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கையில் எங்கே எவர் குண்டு வைத்தாலும் அது தமிழர் வைத்த குண்டாகி தமிழர் எல்லாம் பயங்கரவாதியானார்கள்.

 

முட்டாள்களைத் தவிர வேறுயாரும் இப்பிடி பொதுப்படையாக நினைப்பினமோ ஜூட் அண்ணை?

 

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்களைத் தவிர வேறுயாரும் இப்பிடி பொதுப்படையாக நினைப்பினமோ ஜூட் அண்ணை?

 

 

சயானி,

 

உண்மையில் மிகப்பெருமளவிலான மக்கள் இப்படி பொதுப்படையாக நினைப்பதும், அதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது.

 

உதாரணமாக, சிலையை உடைத்தவர்கள் முஸ்லிம்கள் என்று ஆதரமேதும் இல்லாமல் தினக்கதிரில் ஒருவர் எழுதி, அதை தினக்கதிர் ஆசிரியர் பிரசுரித்திருக்கிறார். அவர் ஒரு முட்டாளாக கருதப்பட முடியாதவர்.

 

பெருமவிலான அப்பாவி தமிழர்கள் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு நீதிபதிகளால் சந்தேகத்தின் பேரில் ஆண்டுக்கணக்காக சிறை வைக்கப்பட்டனர். இந்த நீதிபதிகளும் முட்டாள்கள் அல்ல.

 

எல்லா சிங்களவர்களையும் இனதுவேசவாதிகளாக பல தமிழர்கள் கருதுகிறார்கள். இவர்களும் முட்டாள்கள் அல்ல.

 

ஆனால் இப்படி பொதுப்பட மனிதர்களை வகுப்பது வகுப்புவாதம். இந்த வகுப்புவாதம்  பலமாக இருக்கும் இடத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்வது கடினமானது. தினக்கதிர் போன்ற வகுப்புவாத ஊடகங்கள் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தடங்கலாக இருக்கின்றன.

சயானி,

 

உண்மையில் மிகப்பெருமளவிலான மக்கள் இப்படி பொதுப்படையாக நினைப்பதும், அதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது.

 

உதாரணமாக, சிலையை உடைத்தவர்கள் முஸ்லிம்கள் என்று ஆதரமேதும் இல்லாமல் தினக்கதிரில் ஒருவர் எழுதி, அதை தினக்கதிர் ஆசிரியர் பிரசுரித்திருக்கிறார். அவர் ஒரு முட்டாளாக கருதப்பட முடியாதவர்.

 

பெருமவிலான அப்பாவி தமிழர்கள் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு நீதிபதிகளால் சந்தேகத்தின் பேரில் ஆண்டுக்கணக்காக சிறை வைக்கப்பட்டனர். இந்த நீதிபதிகளும் முட்டாள்கள் அல்ல.

 

எல்லா சிங்களவர்களையும் இனதுவேசவாதிகளாக பல தமிழர்கள் கருதுகிறார்கள். இவர்களும் முட்டாள்கள் அல்ல.

 

ஆனால் இப்படி பொதுப்பட மனிதர்களை வகுப்பது வகுப்புவாதம். இந்த வகுப்புவாதம்  பலமாக இருக்கும் இடத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்வது கடினமானது. தினக்கதிர் போன்ற வகுப்புவாத ஊடகங்கள் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தடங்கலாக இருக்கின்றன.

 

உண்மை தான் அண்ணா!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.