Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யப்பானில் அணுகுண்டு போட்டதில் தவறேதும் இல்லை!!!!!!!

Featured Replies

 

யப்பானில் அணுகுண்டு போட்டதில் தவறேதும் இல்லை!!!!!!!

பலரின் தவறான திணிப்பே அமெரிக்கா உலகத்தின் ஏகாதி பதியம் என்பது, அதுவல்ல உண்மை, அதே தவறை பலபேர், செய்தவர்கள், செய்கிறார்கள், 

ஏன் இந்தியாவும் தெற்காசியாவின் கொடூரமான பயங்கரவாத அரசுதான், சோனியாவும் நவீன கிட்லர் பெண்மணிதான், 

. முதலாம் உலகப்போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடவில்லை, அனால் அதை வெல்வதற்கு அளப்பெரிய பங்காறியது, உலகம் காப்பாற்ற பட்டது, சாதிய இன வெறியர்களிடம் இருந்து,

இரண்டாம் உலக போரில் அமரிக்கா பங்குகொள்ள திணிக்கப்பட்டது, அமரிக்கா இல்லாவிடில் உலகம் கிட்லரின் ஆளுகைக்குள் வந்திருக்கும், 

ஏன் இந்தியா கூட யப்பானிய வெறியர்களின் ஆளுகைக்குள் வந்திருக்க்கும் , தெரியாதா?

கிட்லரின் ,ஆரியரே உலகத்தில் மேலானவர்கள் என்னும் வெறி, அந்த வெறியாட்டத்தை எதிர்க்க எத்தனை ஆயிரம், ஆயிரம் அமெரிக்க வீரர்கள், மாண்டார்கள்?, யாருக்காக?, அவர்களின் நாட்டுக்காக இல்லையே!

கிட்லர் அழிக்கப்படவில்லை என்றால் , யப்பானால், இந்தியா, இலங்கை கைப்பற்றபட்டிருக்கும், இப்போ யப்பானிய சொந்தக்காரர் ஆகியிருப்போம் நாமளும், (வடகொரியா , தென்கொரியா, போன்று.) 

ஆசிய நாடுகளில் யப்பானியர்கள் செய்த கொடூரங்கள் போல் கிட்லரின் இராணுவம் கூட செய்யவில்லை, தெரியுமா, தெரியாதா?

யப்பானிய போர் விமானகள், சென்னை, திருகோணமலை போன்ற நகரங்களில் கொண்டு வீசியதை மறந்து விட முடியாது. 

அமெரிக்க பேர்ல் கர்பறை, முதல் தாக்கி அழித்தது யப்பான், அமெரிக்காவிக்கு யப்பானுடன் ஆப்போது எந்த பகையும் இல்லை, யப்பான் தான், சீனாவி கைப்பற்றி, லட்சகணக்கான பெண்களை இன கலப்பிற்கு பயன்படுத்தியது, , தந்தையை மகளுடனும், மகனை தாயுடனும் உறவுகொள்ள வைத்து மனிதகுலத்தை கேவல படுத்தியவர்கள் யப்பானியர்கள், தெரியுமா,தெரியாதா ?

ஆசிய நாடுகளில், யப்பானிய ராணுவம் பால்லாயிரம் பெண்களை , கற்பவதிகளாக்கியது , தெரியாதா?

இன்றய வட கோரிய, தென்கொரியர்கள், யப்பான் , சீன கலப்பார்கள், தெரியாதா?

அமெரிக்கா செய்யாததை எல்லாம், வியட்நாமில் செய்து முடித்தது யப்பான், தெரியாதா?

ஆயிய நாடுகள் அனைத்தையும், தன் அடிமை தனத்துக்குள் வைத்திருக்க முனைந்தது யப்பான் தான், அதை தடுத்து போராடியவர்கள் , அமெரிக்க இராணுவத்தினரும், தமிழ் இராணுவத்தினரும் தான் (20000 தமிழ் இராணுவத்தினர் யப்பானியர்களுடன் போரிட்டு மடிந்தார்கள், வங்கதேச எல்லையில் ) 

அதை விட தமிழ் ஈழ படுகொலையை மேற்கொள்ள , இந்தியாவிற்கு அடுத்த படியாக, பணத்தை அள்ளி கொடுத்தது யப்பான் தான், 

சிங்களத்திற்கு ஆதரவாக ஐநா பேரவையில் யப்பான் நடுநிலைமை வகித்தது. 

தமிழர்களுக்கு மட்டும் மேற்குலக நாடுகள் , ஏகாதிபத்திய நாடுகள் என்று கற்ப்பிக்கும், நீங்கள் எதற்காக் அமெரிக்காவிடம் நக்க வேண்டும், ஏகாதி பத்தியத்தை , எதிர்க்கும் நீங்கள், ஏன் ,சீனாவுடனோ, இல்ல, ரசியாவுடனோ கூட்டு சேர்ந்து கும்மியடிக்கலாமே?

இதியாவிற்க்கு எல்லா வகையிலும், அமெரிக்க தேவை, ஆனால் தமிழர்கள் 

அமெரிக்காவை நாடினால், அவர்கள் ஏகாதி பதியவாதிகள், அவர்கள் அடிமை வாதிகள் என்று என், புரலியை கிளப்புறீங்கள்?

இன்று அமெரிக்காவால் உருவாக்க ப்பட்ட இஸ்ரேலை, எவனாவது நெருங்க முடியுமா?

மேற்குலக் நாடுகள் ஏகாதிபத்திய நாடுகள் , என்று தமிழர்களுக்கு மட்டும், கூறி விட்டும், மன்மோகன், சோனியா பிள்ளைகள் எல்லாம் அங்கே தான் கல்வி கற்கிறார்கள், என், எதற்காக? என்ன ,தெரியுமா, தெரியாதா?

இந்தியா, சீனா, கியூபா, ரசியா, போன்ற நாடுகளே சனநாயக நாடுகள் என்று , எம்மை நம்ப வைத்து, இனபடுகொலையை மேற்கொண்ட நாடுகள் தான் இவை , 

உலகத்தின் உண்மையான மிகப்பெரிய சனானயாக நாடு என்றால் அது அமெரிக்க மட்டுமே.

உலகத்தின் மிக பெரிய பயங்கரவாத நாடு என்றால், அது இந்தியா மாட்டுமே. 

அன்றும் தமிழ் மக்களுக்காக், குரல் கொடுத்த ஒரே நாடு அமெரிக்க, இன்றும் தான், 

தமிழர்களாகிய எமக்கிருக்கும் ஒரே தெரிவி அமேரிக்கா மட்டுமே. இன்றைய உலக ஓட்டத்தை ஒட்டி நாமும் செல்ல வேண்டும் உறவுகளே, தவறான புரிதலை உருவாக்க வேண்டாம்.

 
நன்றி முகனூல் 
  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டு போடப்படும்போது ஜப்பான் ஏற்கெனவே சரணடைந்து விட்டது! :D

ஜெர்மனி தான் இன்னும் சண்டையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தது! :o

முறைப்படி ஜெர்மனி மீது தான் அணுக்குண்டு போடப்பட்டிருக்க வேண்டும்!

 

மற்றும்படி, அமெரிக்காவைப் பற்றிப் பெருமைகொள்ளப் பெரிதாக ஒன்றுமில்லை ! :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணுகுண்டு போடப்படும்போது ஜப்பான் ஏற்கெனவே சரணடைந்து விட்டது! :D

ஜெர்மனி தான் இன்னும் சண்டையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தது! :o

முறைப்படி ஜெர்மனி மீது தான் அணுக்குண்டு போடப்பட்டிருக்க வேண்டும்!

 

 

 

ஜேர்மனி தான் இலக்காக இருந்த போதும், அங்கு ஏற்கனவே பேரழிவு ஏற்பட்டிருந்ததால் தனது அணுகுண்டைப் பரிசோதிப்பதற்காகவே ஜப்பானின் தொழிற்துறை நகரங்களான ஹீரோசிமா,நாகசாஹியை அமெரிக்கா தேர்ந்தெடுத்ததாக எங்கோ படித்த ஞாபகம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.