Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ அய்யோ இந்த செய்திய கேட்க பறவைகளை காணேலையே!

தல யாழிலை ஊரடங்கு சட்டம் போட்டிருக்காம்

      சிலவேளை இராணுவம் தப்பியோடாமல் முகாமிலை இருக்கச் செய்யவோ என்ன இழவோ  அநேகமாக இராணுவத்துக்குதான் போட்டிருப்பினம்

கை தொலைபேசிகளின் இணைப்புக்களும் துண்டிக்க பட்டு இருக்கு....!

அதோட இராணுவம் முகாம்களில் இருந்து வெளியில் வந்து மக்கள் குடியிருப்புகளில் ஐந்து , பத்து பேராக தங்கி இருப்பதாக என் மைத்துணர் இங்கு கிட்டத்தட்ட 5மணியளவில் கூறிக்கொண்டு இருக்கும்போது இணைப்பு துண்டிக்க பட்டது... அதுக்கு பிறகு இணைப்பு இல்லை.... இது நடந்தது யாழ்ப்பாணம் நகரை அண்டி...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகாஆ இப்ப மண்டைய போட்டு பிச்சுக்கொண்டு இருப்பினம் ஏன் தான் தொலைபேசி இணைப்புக்குளை துண்டிச்சம் என்டு. சொந்தக்காறருக்கும் தகவல் சொல்ல முடியா ராணுவத்தால! :lol:

ஆகாஆ இப்ப மண்டைய போட்டு பிச்சுக்கொண்டு இருப்பினம் ஏன் தான் தொலைபேசி இணைப்புக்குளை துண்டிச்சம் என்டு. சொந்தக்காறருக்கும் தகவல் சொல்ல முடியா ராணுவத்தால! :lol:

வடிவேலு குசும்புதானே இராணுவம் நிறுத்தவில்லை அரசாங்கம்தான் நிறுத்தினது. இழப்புகள் வெளியே போகாமல் இருப்பதற்காக முன்னேற்பாடு :D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலாலி விமானத் தளம் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது : இரு உலங்கு வானூர்த்திகள் சேதம்.

சிறீலங்கா படையினரின் பலாலி விமானத் தளம் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதலுக்கும் இலங்காகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா விமானப் படையினரின் எம்.ஜ.24 ரகத்தைச் சேர்ந்த உலங்கு வானூர்த்தி ஒன்றும் 212 ரகத்தைச் சேர்ந்த இன்னொரு உலங்கு வானூர்த்திகள் சேதமடைந்துள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ இப்ப எனக்கு காலும் ஓடேலை கையும் ஓடேலை. எப்ப திங்கள் வரும் என்ர வேலை இடத்தில போய் புலிகளின்ர வீரம் பற்றி சொல்லலாம் என்டு இருக்கு.

தல யாழிலை ஊரடங்கு சட்டம் போட்டிருக்காம்

      சிலவேளை இராணுவம் தப்பியோடாமல் முகாமிலை இருக்கச் செய்யவோ என்ன இழவோ  அநேகமாக இராணுவத்துக்குதான் போட்டிருப்பினம்

smiley-zwinker.gifsmiley-zwinker.gifsmiley-zwinker.gif

ஆனா வழக்கமா நிக்கிற ஒட்டுக்குழுக்கள் பதுங்கியிரும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க என்ன எழுதிற என்டு இன்னும் தொலைநகல் வரேலைப்போலை அவைக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்மராட்சி நோக்கி புலிகளின் படையணிகள் நகர்கின்றன.

தென்முனையில் ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்துக்கொண்டு முகமாலை முன்னரங்க இராணுவ நிலைகளையும் இராணுவ வேலிகளையும் இராணுவ மண் அணைகளும் விடுதலைப் புலிகளின் போராளிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் படையணிகள் முகமாலையிலிருந்து இராணுவ முகாமையும் தாக்கியழித்து தென்மராட்சி நோக்கி நகர்வதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கிளாலி மற்றும் நாகர் கோவில் முன்னரங்க நிலைகளும் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டு புலிகளின் அணிகள் முன்னகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக் ஏற்பட்டுள்ளதாவும் அறியமுடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் தளம் ஒன்றின் மீது இன்று இலங்கை விமானங்கள் குண்டுவீசியதில் தமது தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தரவை பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் ஒன்றின் மீது இன்று இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுவீசியதில் தமது தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

அங்கு தமது அமைப்பினருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தற்போதுதான் தமக்கு தகவல்கள் வந்துகொண்டிருப்பதாகவும்இ இது குறித்து தாம் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை திருகோணமலை மாவட்டம் மாவிலாறு பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த மோதல்கள் காரணமாக வாகரைப் பகுதியில் சுமார் நாற்பத்திரெண்டாயிரம் பொதுமக்கள் அகப்பட்டுள்ளதாகவும்இ அவர்களுக்கு உணவுஇ நீர் மற்றும் மருந்துப்பொருட்கள் இல்லாத நிலை அங்கு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

பரபரப்பில் 'ரிசி;;' எழுதினதுகண் முன் நடக்க ஆரம்பித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

ஜசனிக்கிழமைஇ 12 ஓகஸ்ட் 2006இ 05:32 ஈழம்ஸ ஜதிருமலை நிருபர்ஸ

திருகோணமலை சிறிலங்கா கடற்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

திருகோணமலை சிறிலங்கா கடற்படை திஸ்ஸ தலைமை கடற்படைத்தளத்தின் பகுதிகள் மற்றும் கடற்கலங்களின் தரிப்பிடங்களில் விடுதலைப் புலிகளின் ஆட்டிலெறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

யாழ். குடாநாட்டுப் படைத்தரப்புக்கு பிரதான வழங்கல் மையமாக இருக்கும் திருகோணமலை கடற்படைத்தளம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் முடக்கப்பட்டிருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்இ திருகோணமலை துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிககளின் "ஆர்ட்டிலறி எறிகணை மழை" பொழிந்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்தாக்குதல் மூலம் சிறிலங்கா இராணுவத்தின் பிரதான கடல்வழி விநியோகப்பாதை துண்டிக்கப்பட்டிருப்பதாகவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.