Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி திரட்டியில் இணைக்கப்பட்ட indianews என்ற தலைப்பு , அமைதிப்பேச்சு பற்றி வள்ளுவர் என்று தலைப்பு மாற்றப்பட்டு மெய்யெனப்படுவது பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செய்தி திரட்டியில் இணைப்பட்ட safetamils என்ற தலைப்பு இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று தலைப்பு மாற்றப்பட்டு புறக்கணி சிறீலங்கா என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • Replies 768
  • Views 88k
  • Created
  • Last Reply

'மெல்பேர்ணில் கைது செய்யப்பட்டவர்கள் பினையில் விடுதலை........' 'அவுஸ்திரேலியாவில கைதான தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் பிணையில் விடுதலை' ஆகிய இரு தலைப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

'ஜுலை 20-இல் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்' தொடர்பான செய்திகள் ஒரே தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

Edited by இணையவன்

சாணக்கியன் இணைத்த புலிகள் செய்த அநியாயங்கள்? எனும் தலைப்பில் உள்ள விடயங்கள் சில இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு உதவும் என கருத்துவதால் அந்த தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக நகர்த்தப்பட்ட இந்த தலைப்பு நிர்வாகத்துடனான கலந்துரையாடலின் பின்பு அரசின் கொடுமைகள் குறித்த ஒரு ஆவணத்தை தயாரிக்க தூண்டுதலாக இருக்கும் எனும் எண்ணத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளது.

வணக்கம்,

வாழும் புலம் பகுதியில் யேர்மன் எழுத்தாளர் ஒன்றியம் பற்றிய தலைப்பின் கீழ் சிவக்கொழுந்து என்னுமு் உறுப்பினரால் எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் தொடர்பான கருத்தை பொதுக் களத்தில் தெரிவிக்கும்போது பொறுப்புணர்வோடு செயற்படவேண்டியது அவசியம். தாக்குதலாகவோ - நாகரிகமற்றதாகவோ இருக்கும்போது அக்கருத்தை நிர்வாகம் களத்திலிருந்து நீக்கவோ அல்லது தணிக்கை செய்யவோ வேண்டியதாகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showt...26143&st=20

நன்றி

கருத்துக்கள உறுப்பினர்களின் லண்டன் சந்திப்பு பற்றிய தலைப்பின் கீழ் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showt...5595&st=180

நன்றி

தாயகப்பறவைகள் - இணைய மாத இதழ் என்னும் தலைப்பின்கீழ் எழுதப்பட்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

பல தலைப்பிலான ஒரே செய்திகளும் தொடர்புபட்ட செய்திகளும் இணைக்கப்பட்டுள்ளன.

யாழ் நாற்சந்தி பகுதியில் "வலைஞனின் ஓரவஞ்சகம்" என்னும் தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

யாழ் நாற்சந்தி பகுதியில் "றோயல் பமிலி திருமணத்தில் யாழ்கள உறுப்பினர்கள்..." என்னும் தலைப்பின் கீழான ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

யாழ் நாற்சந்தி பகுதியில் "லண்டனில் யாழ்கள ஒன்றுகூடல்" என்னும் தலைப்பின் கீழ் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனிநபர் தாக்குதலாகத் தொடரும் கருத்துக்களையும், அதற்குப் பதிலளிப்பதையும் தவிருங்கள்.

யாழ் நாற்சந்தி பகுதியில் "லண்டனில் யாழ்கள ஒன்றுகூடல்" என்னும் தலைப்பின்கீழ் "தூயவன்" என்னும் கருத்துக்கள உறுப்பினரால் எழுதப்பட்ட ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் தாக்குதலையும், பண்பற்ற சொற்பிரயோகத்தையும் கொண்டிருந்தமையால் அக்கருத்து நீக்கப்பட்டுள்ளது.

"லண்டனில் யாழ்கள ஒன்றுகூடல்" என்னும் தலைப்பில் "Danklas" என்பவரால் எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் தாக்குதலாக அக்கருத்து அமைந்ததால் நீக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...=26313&st=0

மேற்கண்ட இணைப்பில் உள்ள தலைப்பின் கீழான இரண்டு கருத்துக்கள் கருத்தாடல் பண்பை மீறும் வகையில் அமைந்திருந்தமையால் நீக்கப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26189

மேற்கண்ட இணைப்பில் உள்ள தலைப்பின் கீழ் எழுதப்பட்ட இரு கருத்துக்கள் - கருத்துக்கள விதிமுறைகளை மீறும் விதமாக அமைந்திருந்தமையால் நீக்கப்பட்டுள்ளன.

'மகிந்தவுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தால் தமிழர்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்?: அமைச்சர் அதாவுல்லா' என்ற தலைப்பில் பண்பற்ற வகையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'ஒரு சிங்கமும் சில பன்றிகளும்' என்ற தலைப்பு சிவாஜி தலைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது.

"தாயகப் பறவைகள்" பற்றிய தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்கீழ் கடைசியாக எழுதப்பட்ட ஒரு கருத்தும் நீக்கப்பட்டுள்ளது. சீண்டும்/தாக்கும் விதமாக எழுதப்படும் கருத்துக்களுக்கு நீங்கள் பதிலளிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நிர்வாகத்தினரின் மட்டுறுத்தல் வேலைகளுக்கு சுமை குறைத்து உதவமுடியும்.

லண்டனில் யாழ்கள ஒன்றுகூடல் என்ற தலைப்பின் கீழான, தலைப்பை விட்டு திசைமாறி பிரச்சனையை வளர்க்கும் விதத்திலான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. நகைச்சுவையாக எழுதப்பட்ட பல கருத்துக்களும் தேவைகருதி நீக்கப்பட்டுள்ளன. அதற்காய் வருந்துகிறோம். அத்தோடு, அந்தத் தலைப்பும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கவிதை அந்தாதி தலைப்பின் கீழான ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்' என்ற தலைப்பிலிருந்து அநாகரிகமாக எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

"புதிய டைகர் வானொலி" என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பல கருத்துக்கள் நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாழ் நாற்சந்தி" பகுதியில் இருந்த "யாழ்பின்னோட்டம்" என்ற தலைப்பு கருத்துக்கள உறுப்பினர்களிடையே வீண் பிரச்சனைகள் தொடரா வண்ணமும், மனஸ்தாபங்களை வளர்த்துக்கொள்ளாமலும் இருக்க இத்தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் விசைப்பலகை எது? - என்னும் தலைப்பு கணினி வளாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

அம்மா! - இத்தலைப்பு கவிதைப் பூங்காடு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

லக்கி அல்கமவை கொலை செய்த கருணாமீது வழக்குதாக்கல் செய்ய அல்கமவின் மனைவி முடிவு மற்றும் சிக்கி முக்கி உண்மைகளை விழுங்கி பொயை நஞ்சாக கக்கும்: பிபிஸி தமிழோசை கருத்துக்களில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

'இனியவளின் பொன் மொழிகள்' தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சிரிப்போம் சிறப்பேம் பகுதியிலிருந்து 'கடற்புலிகளின் தலைவர் சூசைக்கு நடந்தது என்ன?' என்ற தலைப்பு நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Edited by இணையவன்

உலகத் தமிழ் நாடக விழா 2008 என்னும் தலைப்பு நிகழ்தல் அறிதல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவோசை பகுதியில் யாழ் காலக்கண்ணாடி தலைப்பில் இருந்து ஒரு கருத்து தற்காலிகமாக நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டது.

தற்போது கருத்துக்கள உறுப்பினர் சகி அனுமதியோடு உரியபகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'மட்டுறுத்துனர் மாரும் பக்கசார்பும்' என்ற தலைப்பு நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.