Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து

Featured Replies

ஆடிக்கு ஒருக்கால் அமைவாசைக்கு ஒருக்கா வடக்குக்கும் கிழக்குக்கும் போய் வரும்  கொழும்பிலை குடி இருக்கிறவை மட்டும்  அரசியல் வேலை செய்யலாமாக்கும்.... 

 

சரி உங்கட தலைமையை சேர்ந்த யார்  கிட்டடியிலை  கிழக்கு மாகாணம் போய் வந்தவை என்ன செய்தவை எண்டதை ஒருக்கால்  சொல்வீர்களோ...?? 

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் :

16 நவம்பர் 2013

Sampoor_CI.jpg

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துமாறு கோரியும் தமது காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும்  கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இன்றைய இந்தப் போராட்டத்தில் ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்க காணிக்குள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளுடன் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபடமுடியாது என்று பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்தே இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.

 

 

http://www.globaltam...IN/article.aspx

  • தொடங்கியவர்

கமரூண்  லண்டன் கிழம்பிய பின்னர் ஒரு போராட்டம்...   

 

யாழ்ப்பாணத்திலை  கமரூணை சந்தித்த போது  பிரச்சினைகளை சொல்ல தயார் நிலையில் இருக்கவில்லையோ....??  இல்லை அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் இருந்தார்களோ....?? 

 

 

கமருன் யாப்பாணத்துக்கு விஜயம் செய்த போது அனந்தி ஆர்ப்பாட்டத்தில் இருப்பதாக படங்கள் இருக்கு. வலிவடக்கில் உண்ணாவிரதம் தொடர்கிறது. விக்கினேவரனை பிரதமர் சந்திக்கும்போது சம்பந்தர் அங்கிருந்தார். சுமந்திரன் பிரதமருடன் பல இடங்களுக்கு சென்றிருந்தார். அவர்கள் செய்யத்தக்கன பல செய்திருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்

கமருன் யாப்பாணத்துக்கு விஜயம் செய்த போது அனந்தி ஆர்ப்பாட்டத்தில் இருப்பதாக படங்கள் இருக்கு. வலிவடக்கில் உண்ணாவிரதம் தொடர்கிறது. விக்கினேவரனை பிரதமர் சந்திக்கும்போது சம்பந்தர் அங்கிருந்தார். சுமந்திரன் பிரதமருடன் பல இடங்களுக்கு சென்றிருந்தார். அவர்கள் செய்யத்தக்கன பல செய்திருக்கிறார்கள். 

 

போராட்டத்துக்கு அங்கு அனுமதி இருந்து இருக்கவில்லை...   அதையும் மீறிய போராட்டம்  நடந்தது...  அதில் அனந்தி அக்காவும் இருந்தார்... 

 

அனந்தி அக்கா கூட்டமைப்பின் உறுப்பினராக போராட்டத்தில் இருந்து இருந்தால்  போலீசின் தடுப்பை உடைத்து ஓடி செண்று கமரூணின் வாகன  கண்ணாடியை தட்டி தனது கோரிக்கை கடித்தை கொடுத்து இருக்க வேண்டியதில்லை...  அதன் பால்  போலீசில் அடி பட்டிருக்கவும் வேண்டியதில்லை...   

 

யாழ் நூலகத்தில் கமரூணை சந்தித்த கூட்டமைப்பினர்  அவரிடம் மக்கள் அனைவரின் சார்பாக ஒரு மகஜரை எழுத்து மூலமும்  கொடுத்தும் இருந்து இருக்க முடியும்...    செய்தார்களா...??  

அவர் ஏற்கனே பிரதிநிதி என்ற முறையில் எந்த அறிக்கையோ விளக்கமோ அவர் கொடுத்திருந்தால் அது மக்களனினது. அதே தர்க்கம்தான் அனந்தியின் அறிக்கைக்கும். 

டேவிட கமறுன் கொழும்பு திரும்பியபின்னர் சர்வதேச விசாரணை தேவை என்ற கருத்தில் இருந்தார். இதற்கு உண்ணாவிரதிகள், மொழிபெயர்ப்பாளர்கள், பொலிஸ் தடைகளை உடைத்த மத, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், அந்த இக்கட்டில் வாழும் அப்பாவி மக்களின் நிலவரங்கள் எல்லாமேதான் காரணம்.  

 

23.jpg

 

 

யாழில் இது வரையில் நீங்கள் டேவிட் கமருனை இணைத்து பார்த்த படங்களுக்கும் இதற்கும் இடையில் இரண்டு நாடுகளின் தூரம் இருப்பதை எல்லோரும் பொறுப்பு எடுத்துத்தான் விள்ங்க வைத்தார்கள்.

  • தொடங்கியவர்

தமிழ் மக்கள் சார்பில் தேர்தலில் வெண்ற கட்ச்சியின  கமரூனிடம்  இலங்கை அரசை குறைகூறும்  பிரச்சினைகள் பற்றி  பேச முடியாது  சத்திய பிரமாணம் செய்து உள்ளார்கள்...   அது  தேச துரோக குற்றமாகும் எண்று சொல்வீர்கள் எண்று நினைத்தேன்...   வேறு விதமாக சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்... !!!!   

:)

 

 

தமிழ் மக்கள் சார்பில் தேர்தலில் வெண்ற கட்ச்சியின  கமரூனிடம்  இலங்கை அரசை குறைகூறும்  பிரச்சினைகள் பற்றி  பேச முடியாது  சத்திய பிரமாணம் செய்து உள்ளார்கள்...   அது  தேச துரோக குற்றமாகும் எண்று சொல்வீர்கள் எண்று நினைத்தேன்...   வேறு விதமாக சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்... !!!!   

:)

யதார்த்தம் எனக்கும் திறில்லாக இல்லைத்தான். :D

கமரூண்  லண்டன் கிழம்பிய பின்னர் ஒரு போராட்டம்...   

 

யாழ்ப்பாணத்திலை  கமரூணை சந்தித்த போது  பிரச்சினைகளை சொல்ல தயார் நிலையில் இருக்கவில்லையோ....??  இல்லை அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் இருந்தார்களோ....??

ஏதாவது செய்யுற ஆக்களிலை நொட்டை பிடிக்கிறது எண்டால் சுலபமா என்ன...>??

நீங்கள் எழுதிய கருத்து உங்களுக்கே பொருந்துமா அல்லது எனக்கில்லையடி ஊருக்கு உபதேசமா ?http://www.yarl.com/forum3/index.php?showtopic=132139&hl=

 

  • தொடங்கியவர்

ஏதாவது செய்யுற ஆக்களிலை நொட்டை பிடிக்கிறது எண்டால் சுலபமா என்ன...>??

நீங்கள் எழுதிய கருத்து உங்களுக்கே பொருந்துமா அல்லது எனக்கில்லையடி ஊருக்கு உபதேசமா ?http://www.yarl.com/forum3/index.php?showtopic=132139&hl=

 

 

ஆக அரைகுறையாக தன்னும் விளக்கம் தங்களுக்கு குறைவு எண்டுறீர்கள்...   

 

நொட்டை செய்பவர்களில் தான் பிடிக்க முடியும்... !!  ஏதும் செய்யாமல் அரசியல் செய்பவர்களிலா பிடிக்க முடியும்... ??? 

 

 வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கும்( / சந்தித்த) ஆற்றல் உள்ள  கூட்டமைப்பின் தலைமை   உலக ஊடகங்களின் கவனத்தை கவராத சம்பூரில் ஏன் போய் இருக்க வேண்டும்... 

 

சரி இருந்தார்கள்...  அதற்கும் முதல் அங்கு போராட்டம் நடக்க போவதாகவும் கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்பதாக உலக ஊடகங்களையும் அழைத்திருக்க வேண்டிய  கடப்பாடு கூடவா தெரியாத தலைமை...?? 

 

பத்தோடை பதினெண்றாக ஒரு போராட்டம்...  மகிந்தவுக்கு மட்டும் தெரியுமாறு...    விளக்கு மாத்துக்கு பட்டு குஞ்சம்....!!  

 

எங்களுக்கு அரசியல் வேசம் எது எண்டதை பிரித்து பார்க்க முடியும்... 

  • கருத்துக்கள உறவுகள்

1424371_10151834587398801_1611087763_n.j

 

 

 

காணாமல் போனவர்களின் உறவினர்களை
காணாமல் போகிறார் சம்பந்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.