Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்ப

Featured Replies

சமாதனாம் ,

நாங்கள் மேற்கு நாடுகளுக்கு ஏற்புடயாதாக இருக்க வேண்டும் என்பதற்காக எமது போராட்டத்தின் அடிப்படைகளை மாற்ற முடியாது.அப்படி மாற்றினால் போராட்டமே அர்த்தமற்றதாகி விடும். நாங்கள் மேற்குலகின் அதாவது குறிப்பாக அமெரிக்காவின் புவியியல் சார் நலங்களுக்கு எதிரானவர்கள் கிடயாது.ஏனெனில் எமது போராட்டம் என்பது சிங்கள பவுத்த பேரினவாததிற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் மட்டுமே,அது ஒரு வர்க்கப்போராட்டமோ அன்றி எகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமோ அன்று.புலிகள் இதில் மிகத் தெளிவாகா இருகிறார்கள்.எல்லாவற்றையும் சாம்பாராக்கி பல முனைகளில் போராட முடியாது.காகிதத்திலும், இணயத்திலும், கனவிலும் மட்டுமே அவ்வாறான போராட்டத்தை முன் எடுக்க முடியும்.எந்த முரன் தமிழ் மக்களை அதிகம் இப்போது பாதிக்கிறதோ அதுவே போராட்டத்தின் பிரதான இலக்காக இருக்க முடியும்.அமெரிக்கா இலங்கையில் தலையிட அடிப்படைக் காரணம் அதன் கேந்திர மைய்யம்.அமெரிக்காவுக்கு நாங்கள் கொடுக்கக் கூடிய ஒரே உறுதி மொழி அமெரிக்க பூகோள நலங்களுக்கு எதிராகா சீனாவுக்கு எமது தமிழ் ஈழ தேசத்தின் கேந்திர மைய்யங்களைப் பாவிக்க அனுமதியோம் என்பதே.மற்றப் படி எமது சுய ஆட்சி, சுயாதிபத்தியம் நில உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.இணைத் தலமை நாடுகளின் அண்மைய அறிக்கை புலிகள் அரசியல் சமரசங்களை மேற் கொள்ள வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது.அவ்வாறான உரிமையை எதையுமே இந்த நாடுகளுக்கு எமது மக்கள் வழங்கவில்லை.இன்றைய மேற்குலகின் அழுத்தங்கள் இதனை மைய்யமாக வைத்தே நிகழ்கின்றன.சிறிலங்கா சிங்கள பவுத்த இனவாத்தை நன்கு அறிந்தவர்கள் அனுபவிதவர்கள் என்றவகையிலும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைப் புறந் தள்ளி விட்டு புலிகள் இவ்வாறான சமரசங்களை ஏற்படுத்த முடியாது.அது நாம் இது வரை காலமும் போராடியதை அர்த்தம் அற்றதாக்கும் .அது இனி வருங் காலத்திலும் எமக்கு நிரந்தர சமாதானத்தையோ, அபிவிருத்தியையோ பெற்றுத் தராது என்று எமக்கு நன்றாகத் தெரியும்.இதனை இந்தச் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்த வைக்க நடை பெறும் ராஜதந்திர நகர்வுகளே இன்றைய பேச்சுவார்த்தைகள்.அவ்வாறு நடை பெறாது விடின் நாம் எமது பலத்தால் சர்வதேசத்திற்கு அதனை உணர்த்த வேண்டும்.பலம் அற்றவனிடமே சர்வதேசம் தொடர்ந்தும் விட்டுக் கொடுப்புக்களைக் கோரும்.எம் மக்களைப்பற்றியோ அவர்களின் எதிர்கால நலன் பற்றியோ அவர்களுக்கு அக்கறை கிடயாது.அவர்களின் நலங்களே அவர்களுக்கு முக்கியமானவை.அதனை இப்போது புலிகளின் மேல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் நிறைவேற்றலாம் என்று சர்வதேசம் கருதுகிறது.அவர்களின் நடவடிக்கைகளுக்கும் புலத் தமிழர்களிற்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.ஆனால் புலிகள் இவ்வறான அழுதங்களுக்கெல்லாம் அடி பணிபவர்கள் அல்ல என்பதை வரலாறு சொல்லும்.

இனி என்ன நிகழும் என்பதை புலிகள் சர்வதேசத்திற்கு உணர்த்துவார்கள்.அதுவரை உங்களைப் போன்றவர்களின் முடிவுரைகளை புன் சிரிப்புடன் கேட்போம்.உங்களுக்கும் இங்கு பேச்சுரிமை இருகிறது ,சொல்லுங்கள், இப்போதைய நிலவரத்தில் இவை கொஞ்சம் தெளிவற்றே இருக்கும்.புலிகள் இராணுவரீதியாகத் தோற்றுவிடார்கள் என்று நீங்கள் முடிவுரைகளை எழுதுங்கள்,புலிகளின் பலம் என்ன என்பதை இன்னும் நீங்களோ சர்வதேசமோ அறியவில்லை என்பதே உண்மை.பொறுத்திருங்கள்.

இனி என்ன நிகழும் என்பதை புலிகள் சர்வதேசத்திற்கு உணர்த்துவார்கள்.அதுவரை உங்களைப் போன்றவர்களின் முடிவுரைகளை புன் சிரிப்புடன் கேட்போம்.உங்களுக்கும் இங்கு பேச்சுரிமை இருகிறது ,சொல்லுங்கள், இப்போதைய நிலவரத்தில் இவை கொஞ்சம் தெளிவற்றே இருக்கும்.புலிகள் இராணுவரீதியாகத் தோற்றுவிடார்கள் என்று நீங்கள் முடிவுரைகளை எழுதுங்கள்,புலிகளின் பலம் என்ன என்பதை இன்னும் நீங்களோ சர்வதேசமோ அறியவில்லை என்பதே உண்மை.பொறுத்திருங்கள்.

சமாதானம்,

சிங்களவன் புறமுதுகிட்டு ஓடும்போது காணாமல் போய்விடாதீர்கள். இங்கேயே இருங்கள். (ஓட்டைப்படைக்கும் சேர்த்துத்தான்)

சமாதனாம் ,

நாங்கள் மேற்கு நாடுகளுக்கு ஏற்புடயாதாக இருக்க வேண்டும் என்பதற்காக எமது போராட்டத்தின் அடிப்படைகளை மாற்ற முடியாது.அப்படி மாற்றினால் போராட்டமே அர்த்தமற்றதாகி விடும். நாங்கள் மேற்குலகின் அதாவது குறிப்பாக அமெரிக்காவின் புவியியல் சார் நலங்களுக்கு எதிரானவர்கள் கிடயாது.ஏனெனில் எமது போராட்டம் என்பது சிங்கள பவுத்த பேரினவாததிற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் மட்டுமே,அது ஒரு வர்க்கப்போராட்டமோ அன்றி எகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமோ அன்று.புலிகள் இதில் மிகத் தெளிவாகா இருகிறார்கள்.எல்லாவற்றையும் சாம்பாராக்கி பல முனைகளில் போராட முடியாது.காகிதத்திலும், இணயத்திலும், கனவிலும் மட்டுமே அவ்வாறான போராட்டத்தை முன் எடுக்க முடியும்.எந்த முரன் தமிழ் மக்களை அதிகம் இப்போது பாதிக்கிறதோ அதுவே போராட்டத்தின் பிரதான இலக்காக இருக்க முடியும்.அமெரிக்கா இலங்கையில் தலையிட அடிப்படைக் காரணம் அதன் கேந்திர மைய்யம்.அமெரிக்காவுக்கு நாங்கள் கொடுக்கக் கூடிய ஒரே உறுதி மொழி அமெரிக்க பூகோள நலங்களுக்கு எதிராகா சீனாவுக்கு எமது தமிழ் ஈழ தேசத்தின் கேந்திர மைய்யங்களைப் பாவிக்க அனுமதியோம் என்பதே.மற்றப் படி எமது சுய ஆட்சி, சுயாதிபத்தியம் நில உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.இணைத் தலமை நாடுகளின் அண்மைய அறிக்கை புலிகள் அரசியல் சமரசங்களை மேற் கொள்ள வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது.அவ்வாறான உரிமையை எதையுமே இந்த நாடுகளுக்கு எமது மக்கள் வழங்கவில்லை.இன்றைய மேற்குலகின் அழுத்தங்கள் இதனை மைய்யமாக வைத்தே நிகழ்கின்றன.சிறிலங்கா சிங்கள பவுத்த இனவாத்தை நன்கு அறிந்தவர்கள் அனுபவிதவர்கள் என்றவகையிலும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைப் புறந் தள்ளி விட்டு புலிகள் இவ்வாறான சமரசங்களை ஏற்படுத்த முடியாது.அது நாம் இது வரை காலமும் போராடியதை அர்த்தம் அற்றதாக்கும் .அது இனி வருங் காலத்திலும் எமக்கு நிரந்தர சமாதானத்தையோ, அபிவிருத்தியையோ பெற்றுத் தராது என்று எமக்கு நன்றாகத் தெரியும்.இதனை இந்தச் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்த வைக்க நடை பெறும் ராஜதந்திர நகர்வுகளே இன்றைய பேச்சுவார்த்தைகள்.அவ்வாறு நடை பெறாது விடின் நாம் எமது பலத்தால் சர்வதேசத்திற்கு அதனை உணர்த்த வேண்டும்.பலம் அற்றவனிடமே சர்வதேசம் தொடர்ந்தும் விட்டுக் கொடுப்புக்களைக் கோரும்.எம் மக்களைப்பற்றியோ அவர்களின் எதிர்கால நலன் பற்றியோ அவர்களுக்கு அக்கறை கிடயாது.அவர்களின் நலங்களே அவர்களுக்கு முக்கியமானவை.அதனை இப்போது புலிகளின் மேல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் நிறைவேற்றலாம் என்று சர்வதேசம் கருதுகிறது.அவர்களின் நடவடிக்கைகளுக்கும் புலத் தமிழர்களிற்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.ஆனால் புலிகள் இவ்வறான அழுதங்களுக்கெல்லாம் அடி பணிபவர்கள் அல்ல என்பதை வரலாறு சொல்லும்.

இனி என்ன நிகழும் என்பதை புலிகள் சர்வதேசத்திற்கு உணர்த்துவார்கள்.அதுவரை உங்களைப் போன்றவர்களின் முடிவுரைகளை புன் சிரிப்புடன் கேட்போம்.உங்களுக்கும் இங்கு பேச்சுரிமை இருகிறது ,சொல்லுங்கள், இப்போதைய நிலவரத்தில் இவை கொஞ்சம் தெளிவற்றே இருக்கும்.புலிகள் இராணுவரீதியாகத் தோற்றுவிடார்கள் என்று நீங்கள் முடிவுரைகளை எழுதுங்கள்,புலிகளின் பலம் என்ன என்பதை இன்னும் நீங்களோ சர்வதேசமோ அறியவில்லை என்பதே உண்மை.பொறுத்திருங்கள்.

இங்கு கருத்தாடும் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமான உங்களது பண்பான விவாத முறை இனி வரும் காலங்களில் யாழ் களத்துக்கு புதுப் பார்வையை தரும்.

உங்களது கருத்துகள் பற்றி எனது விமர்சனங்களை இங்கு வைக்குமுன் சில விடயங்கள் யாழ் களத்தை கருவறுத்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இங்கு சிலர் மற்றவர்களது கருத்துகளுடன் முரண்படத் தொடங்கியபின் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே தமது சக்தியை வீணடிக்கிறார்கள். அதற்கென கைவசம் சில வார்த்தைகளை வைத்திருந்தால் களத்தில் கருத்து எழுதிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

இங்கு வெளிப்படையாக ஒன்றைச் சொல்விரும்புகிறேன்.......துரோகம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் எழுதியது

இங்கு கருத்தாடும் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமான உங்களது பண்பான விவாத முறை இனி வரும் காலங்களில் யாழ் களத்துக்கு புதுப் பார்வையை தரும்.

உங்களது கருத்துகள் பற்றி எனது விமர்சனங்களை இங்கு வைக்குமுன் சில விடயங்கள் யாழ் களத்தை கருவறுத்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இங்கு சிலர் மற்றவர்களது கருத்துகளுடன் முரண்படத் தொடங்கியபின் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே தமது சக்தியை வீணடிக்கிறார்கள். அதற்கென கைவசம் சில வார்த்தைகளை வைத்திருந்தால் களத்தில் கருத்து எழுதிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

இங்கு வெளிப்படையாக ஒன்றைச் சொல்விரும்புகிறேன்.......துரோகம

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நாம் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து சில நாடுகளை வெளியேற்றியது போல் முரட்டுத்தனமாக கையாண்டால் வரும் விளைவுகள் இன்னும் பாதகமாக இருக்கும்.

உங்களின் கருத்து என்பது, அன்னியனுக்கு பணிந்து போக வேண்டும் எண்ற தொனிப்பொருளைத் தான் ஏற்படுத்துகின்றது.

உண்மையில் தடை செய்யப்பட்ட பின், கண்காணிப்பு குழுவினை வெளியேற்றியது சரியானது தான். ஏனென்றால் புலிகளைத் தடை செய்தால், அவர்களுக்கு நடுநிலமை வகிக்கத் தகுதியில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தாவிட்டால், நாளைக்கு வாறவன் போறவன் எல்லாம் சமாதானத் தீர்வு என்று எதையும் திணிக்கப் பார்ப்பன்.

தங்களின் மேலதிக்கம் ஓங்க வேண்டுமென்பதற்காக, ஜரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது. அதனால் தான், தடைகளைப் போட்டு இறுக்கிப் பார்க்கின்றது. அந்த்த தடைகளைத் தாண்டி வெளியால் வந்தால், அவர்கள் தாங்களாகவே வருவார்கள்!

தடைகளைப் போட்டு இறுக்க முனைவது உலகத்தில் புதிய விடயமல்ல. அது ஒரு வகை மிரட்டல் தான்.

இந்திய அணுகுண்டு தயாரித்ததற்காக, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. ஆனால், கார் இல்லாவிட்டால், மாட்டு வண்டி என்ற நிலையில் உள்ள இந்திய மக்களை அதனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்னவுடன், தடை தானாகவே எடுத்தனர்.

ஈரான் மீது தாக்குவேன் என்று 2 வருடங்களுக்கு முன் சொன்ன அமெரிக்கா, புதிய ஈரானிய ஜனாதிபதியின் கடுமையான பதில் அணுத் தயாரிப்பு முயற்சியால் சுதி குறைந்து போய், பொருளாதாரத் தடை என்றது. அவர் அதைக் கண்டும் மசியவில்லை. கடைசியில் பேச்சுவார்த்தைக்கு கோபி அனானை அனுப்பி வைத்திருக்கின்றது.

வடகொரியா விடயமும் அவ்வாறே, வடகொரியாவின் ஏவுகணைக்கெதிராக அமெரிக்கா பல முயற்சிகளைச் செய்து பார்த்தது. பொருளாதாரத் தடை போடவே முடியாமல், வடகொரியா வெளிநாட்டவர்களின் பொருட்களை வாங்க மறுத்தது. ஆனால் இப்போது அமெரிக்கா சென்று தாக்கும் அளவிற்கு வடகொரியா ஏவுகணை தயாரித்தும், அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சீனாவின் மேற்பார்வையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றது.

இவை ஏன் சொல்கின்றேன் என்றால், இந்தக் காலம் எமக்கு நெருக்குவாரங்களைத் தருகின்றது. இது எம் முதல் நிலை. இதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வரவேண்டும்.

சொல்லப் போனால், அவர்களுக்கு காரணமும் கொடுக்கக் கூடாது. பணியவும் கூடாது.

எனவே, கண்காணிப்புக் குழு வெளியேற்றம் என்பது தப்புக் கிடையாது. இதனால், தடை செய்த நாடுகள், எம் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்க்க வைத்துள்ளன. இதன் பலாபலனை ஜரோப்பிய ஒன்றியம் உணர்ந்தாலும், தன் எண்ணங்களை இறுக்கமாக்க முயற்சிப்பது என்பது, தடை செய்தாலும், தலையிட வைக்க நெருக்குவாரத்தைப் பிரயோகிப்பது.

இவற்றை எல்லாம் மீள வேண்டும் என்றால், எம் மக்களின் ஒட்டு மொத்த பங்களிப்பும் தேவை! அதை வெளிப்படையாச் சொல்லவிட்டாலும், புரிந்து கொள்ள வேண்டும்.

-----------------------------------

இது என் தனிப்பட்ட கருத்தாகும்!

இன்னும் உறுதிப்படுத்தவில்லை கையெழுத்து இணையத்தை

தற்போது தொலைபேசி மூலம் நிதர்சனம் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு பொறுப்பாளருக்கு

00 44 7930676808 தொடர்பு கொண்டேன். இதை விரைவில் உறுதிப்படுத்துவதாக சொன்னார்.

ஏற்கனவே இப்படி ஒன்டு வந்தது. கையொப்பமிடச் சொல்லி. நானும் பண்ணினன். பிறகு தான் தெரிய வந்த அது ஏதோ ஒரு தேசவிரோத செயலுக்கு பயன்பட்ட என்டு.

இதை நம்பிறதா இல்லையா என்டே தெரியேலை.

வடிவேல் இத்தளத்தை நம்பலாம். அங்கு தாராளமாக உங்கள் பதிவினை தயக்கமின்றி இடலாம்.

நன்றி அண்ணா

வடிவேல் இத்தளத்தை நம்பலாம். அங்கு தாராளமாக உங்கள் பதிவினை தயக்கமின்றி இடலாம்.

நல்லது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த சங்கரி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் எவ்வாறு பணம் கொள்ளை அடித்தார் என்பது பற்றி ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இச் செய்தியை வெளியிட்டிருப்பவர்களும் ஏதொ ஒரு வகையில் ஆனந்த சங்கரியைப் போன்ற தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் இவர்கள் அதை "தீவிர இடதுசாரிகள்" என்ற போர்வைக்கு இருந்து கொண்டு செய்வார்கள். விடுதலைப்புலிகள், சிறிலங்கா அரசு, அமெரிக்கா, நோர்வே, ஒட்டுக் குழுக்கள், ரிபிசி என்று அனைவரையும் வஞ்சனை இல்லாமல் திட்டுவார்கள். சோசலிசப் புரட்சி பற்றி நேண்ட நேரம் பேசுவார்கள். அல்லது மிக நீளமாக எழுதித் தள்ளவார்கள். அதற்குள் வாயில் நுளைய முடியாத ஆயிரம் வார்த்தைகள் இருக்கும். கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் மூளை காய்ந்து விடும்.

இவ்வாறு இடதுசாரியம் பேசியபடி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்ற ஒருவருடைய இணையத்தில் "ஓநாய் கூட்டத்திற்கு ஏற்ற கைக்கூலிப் பரிசு" என்ற தலைப்பில் ஆனந்த சங்கரிக்கு கிடைத்த யுனெஸ்கோ விருது பற்றி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அக் கட்டுரைக்கு கருத்து எழுதிய அவருடைய இன்னும் ஒரு "இடதுசாரி சகா" ஆனந்த சங்கரி குறித்து பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளார்.

......கடந்த காலங்களில் வருடத்துக்கு மூன்று தடவையாவது ஆனந்த சங்கரியை அடிக்கடி வூப்பெற்றால் xxxxxxxx வீட்டில் சந்திக்கலாம். இந்த ஆனந்த சங்கரியும், xxxxxxxxமாகச் சேர்ந்து அப்பாவி அகதிகளை ஒட்டச் சுரண்டியவர்கள். இருவருமாக ஏஜென்சி செய்து அப்பாவிகளிடம் பல ஆயிரம் மார்க்குகளை வேண்டி ஏப்பம் விட்டதும், கூடவே ஒருவரைக் கூட கூட்டி வந்துவிடவில்லை. எனது ஒன்றுவிட்ட அக்காளுக்கு (அவள் ஓபர்கவுசனில் இருக்கிறாள்) 12.000.மார்க்குகளை இந்த இரண்டு பன்றிகளும் தரவேண்டும். இதுவரை இவர்கள் வேண்டிய பணத்தைத் தரவில்லை. அவள் தனது கணவனைப் பின்னாளில் வேறொரு முகவர் மூலமாக் கூப்பிட்டாள். இது மட்டுமல்ல, இந்த ஆனந்த சங்கரி தனது கைப்பட எழுதிய கடிதங்களை (அகதிகளுக்குப் பிரச்சனை இலங்கையில். எனவே அவர்களுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்குங்கள். நான் கூட்டணிக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினன். சிங்கள அரசு தமிழர்களுக்கு ஆபத்தான அரசு.......இப்படிச் செல்கிறது இவரது கடிதங்கள்.) xxxxxxxx ஊடாக விற்றுப் பணம் பண்ணியவர். ஒரு கடிதம் அன்றைக்கு 500டி.எம் பெறுமதிக்கும் பின் யூரோவில் 300க்கும் விற்றவர்கள். இப்படிப் பல கோடி ரூபாய்களை இவர்கள் அகதிகளிடம் கொள்ளையடித்தவர்கள்.

xxxxxxxx வீட்டில் நெடுந்தீவுத் தாழ்தப்பட்ட ஒரு தமிழன் ஆனந்த சங்கரியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டபோத, அதைத் தலைக்கனத்தோடு சிரித்துக்கொண்டு மற்றவர்களை ஒரு நோட்டம் விட்டவர் இந்த ஆனந்த சங்கரி. அந்த மனிதன் ஏன் இவர் காலில் விழுந்தான் என்பது எனக்குத் தெரியும். இவரது கடித்ததுக்கு 500டி.எம் கொடுத்தும் அகதி விண்ணப்பத்தை ஜேர்மனி நிராகரித்தபோது, தன்னைக் காக்க வேறு வழி செய்து தரும்படி அந்த அப்பாவி வேண்டிக் கொண்டான். அதே மனிதன் பிறிதொரு பொழுதில் இந்த இருவரையும் பொலிசில் மாட்ட வைக்கணும் என்று புலம்பித் திரிந்தான். இது இவர்கள் செய்த ஈனத் தனங்களின் ஒரு பங்குதாம். இன்னும் எவ்வளவோ செய்து அகதிகளையும் மொட்டையடித்த ஆனந்தசங்கரி இப்போது தூய்மைவாதம் போடுறான். இவன் மனிதனா?........

இவ்வாறு ஆனந்தசங்கரி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் பணத்தை கொள்ளை அடித்தது பற்றி எழுதியுள்ளார்கள்.

ஆனந்த சங்கரி செய்த இது போன்ற மோசடிகள் பற்றி ஏற்கனவே பலராலும் பேசப் படுவது உண்டு. இது பற்றி நாம் மேலும் விசாரித்த பொழுது இந்த விடயம் உண்மை என்றே பலர் தெரிவித்தார்கள். ஆனால் பணம் கொடுத்தவர்கள் அதை வெளியில் சொல்வது இல்லை. அகதி அந்தஸ்திற்கான முக்கிய ஆவணமாக ஆனந்த சங்கரியின் கடிதத்தை அவர்கள் இணைத்திருப்பதால், பணம் கொடுத்த விடயத்தை வெளிப்படையாகச் சொல்வது, அந்த அவணத்தின் நம்பகத் தன்மையைப் பாதிக்கும். இந்தக் காரணங்களினால் ஆனந்த சங்கரியும் அவருடை கூட்டாளியும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்று வூப்பெற்றால் மக்கள் எம்மிடம் தெரிவித்தார்கள்.

பனியிலும் குளிரிலும் எமது மக்கள் மிகவும் கஸ்ரப்பட்டு உழைக்கின்ற பணத்தை பிடுங்கிய ஆனந்த சங்கரி உண்மையில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு சகிப்புத் தன்மைக்கான யுனெஸ்கோ விருது வழங்கப்படுகிறது. இதை எப்படிச் சகித்துக் கொள்வது என்றுதான் தெரியவில்லை.

-நமது நிருபர்கள்

(குறிப்பு:ஜேர்மனியில் வூப்பெற்றால் நகரில் வசிக்கும் அனந்த சங்கரியின் கூட்டாளியின் பெயரை தணிக்கை செய்துள்ளோம். சம்பந்தப்பட்டவரின் பெயர் செய்தி வெளிவந்த இணையத்தில் இடம்பெற்றிருக்கிறது.)

சுட்டது வேப்ஈழத்தில். : http://www.webeelam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.