Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கச்சத்தீவு குறித்த வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கச்சத்தீவு குறித்த வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம்
19 ஆகஸ்ட் 2014
 
madras%20court_CI.jpg

கச்சத்தீவு குறித்த வழக்கை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கச்சத்தீவு தொடர்பில் உச்ச நீதிமன்றில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உச்ச நீதிமன்றம் இணங்கியுள்ளது. 1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என தமிழக அரசியல் தலைவர்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110730/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

கச்சத்தீவு குறித்த வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம்
19 ஆகஸ்ட் 2014
 
 

கச்சத்தீவு குறித்த வழக்கை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கச்சத்தீவு தொடர்பில் உச்ச நீதிமன்றில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உச்ச நீதிமன்றம் இணங்கியுள்ளது. 1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என தமிழக அரசியல் தலைவர்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110730/language/ta-IN/article.aspx

 

 

இழந்தவற்றை திரும்பப் பெற்றால் நிச்சயம் தமிழகமே வாழ்த்தும்.

அண்டை மாநிலங்களிடம் இழந்த மற்ற தமிழர் பகுதிகளும் மீட்கப்படவேண்டும்.

'பொந்தியம்' என்ற பெயரில் தமிழன் இழந்தது ஏராளம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவை.... நீங்களே.... சிறிலங்காவிற்கு, பரிசளிச்சுப் போட்டு,

அதிலை... நீங்கள்  சொந்தம் கொண்டாடுறது, நல்லாய் இருக்குதா? :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமென்றால்.... கச்சதீவை எம்மிடமிருந்து, திரும்ப...... புடுங்கிப் பார்க்க உங்களிடம் "தில்"  இருக்கா......? :rolleyes:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமென்றால்.... கச்சதீவை எம்மிடமிருந்து, திரும்ப...... புடுங்கிப் பார்க்க உங்களிடம் "தில்"  இருக்கா......? :rolleyes:  :icon_idea:

 

'வில்' இருப்பதால்தானே 'தில்'லாக கேட்கிறோம்..!   :lol:

'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று முன்னோர்கள் சொன்னதையும் கவனத்தில் கொள்ளாமல், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக பொந்தியா களவாக இந்த விடயத்தில் நடந்துள்ளது. :huh:

 

மு.க.வும் சம்பிரதாயத்திற்கு குரல்கொடுத்து அடங்கிவிட்டது..தமிழரின் வரலாற்றில் எத்தனை துரோகங்கள்...! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

'வில்' இருப்பதால்தானே 'தில்'லாக கேட்கிறோம்..!   :lol:

'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று முன்னோர்கள் சொன்னதையும் கவனத்தில் கொள்ளாமல், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக பொந்தியா களவாக இந்த விடயத்தில் நடந்துள்ளது. :huh:

 

மு.க.வும் சம்பிரதாயத்திற்கு குரல்கொடுத்து அடங்கிவிட்டது..தமிழரின் வரலாற்றில் எத்தனை துரோகங்கள்...! :wub:

 

சும்மா.... கோடு, கச்சேரி... என்று, காசை செலவழிக்காமல்,

ராமேஸ்வரத்தில்... ஒரு செம்பு வாங்கி, அந்தக் கடலில் நின்று....

கச்சதீவு பக்கம் பார்த்து, ஒரு முழுக்கு முழுகிட்டுப் போங்க... :D

உங்களுக்கு, நேரமாவது மிச்சமாய் போகும். :lol:

 

ஸ்ரீலங்காவிடம்... இலவு காத்த கிளியாய்..... ஏமாறாதிங்கப்பு.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா.... கோடு, கச்சேரி... என்று, காசை செலவழிக்காமல்,

ராமேஸ்வரத்தில்... ஒரு செம்பு வாங்கி, அந்தக் கடலில் நின்று....

கச்சதீவு பக்கம் பார்த்து, ஒரு முழுக்கு முழுகிட்டுப் போங்க... :D

உங்களுக்கு, நேரமாவது மிச்சமாய் போகும். :lol:

 

ஸ்ரீலங்காவிடம்... இலவு காத்த கிளியாய்..... ஏமாறாதிங்கப்பு.  :icon_idea:

 

அப்படியெல்லாம் விட்டுவிடக் கூடாதப்பு! :rolleyes:

எந்த நம்பிக்கையில் கேரளாவிடம் முல்லைப் பெரியாறு அணைக்காக கோர்ட்டில் மோதினார்கள்? :o

எந்த நம்பிக்கையில் நீங்கள் இலங்கை அரசிடம் ஈழம் கேட்டு போராடுகிறீர்கள்? :)

நீங்கள் அந்த கோரிக்கையை கைவிட, முழுக்கு போடத் தயாரா? :o

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெல்லாம் விட்டுவிடக் கூடாதப்பு! :rolleyes:

எந்த நம்பிக்கையில் கேரளாவிடம் முல்லைப் பெரியாறு அணைக்காக கோர்ட்டில் மோதினார்கள்? :o

எந்த நம்பிக்கையில் நீங்கள் இலங்கை அரசிடம் ஈழம் கேட்டு போராடுகிறீர்கள்? :)

நீங்கள் அந்த கோரிக்கையை கைவிட, முழுக்கு போடத் தயாரா? :o

 

 

நம்பிக்கை... தரும், வார்த்தை.

நன்றி வன்னியன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.