Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே[/b]கண்ணீர் வழியுதடி கண்ணே (2)

கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ எதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்

சேலை தீண்டும் ஞாபகம்

சின்ன பூக்கள் பார்க்கையில்

தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளி ஓடை பேசினால்

சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகம் ரெண்டு சேர்கையில்

மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே

நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே ,

வேலையில்லை நின்று போ!

பேசுகின்ற வெண்ணிலா ,

பெண்மயில்லை ஓய்ந்து போ!

பூ வளர்த்த தோட்டமே ,

கூந்தலில்லை தீர்ந்து போ!

பூமி பார்க்கும் வானமே ,

புள்ளியாக தேய்ந்து போ!

பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?

ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

நீஎங்கே

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..........

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே ...என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கே .......என் நினைவுகள் அங்கே.........

பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்

இருப்பிடம் உனது மனமல்லவா

ஆயிரம் காலம் வாழ்ந்த பின்னாலும்

வாழும் காதல் உறவல்லவா .........

..உறவு .......உறவே .(தொடர்க)

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்..

எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..

வளர்கின்றதோ நாணம்..

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..

கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே..

இனியெல்லாம் சுகமே..

ஆனந்தம் என்று தொடங்கவும்..!

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

பூக்களில் தென்றல் போலத் தேடுவேன்

நீ வரும் பாதையில் கண்களால் தவமிருப்பேன்

தென்றல் காற்றே கொஞ்சம்நில்லு

அங்கே சென்று அன்பைச் சொல்லு

தனிமை கொதிக்குது நினைவினில் அனலும்அடிக்குது

இதயம் துடிக்குது உனை வரத்தான்

(தென்றல்..)

மேடையேற கூடுமோமீண்டும் நமது நாடகம்

நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்

யாரைச்சொல்லி நோவது காலம் செய்த கோலம்

உன்னை என்னை வாட்டுது காதல் செய்தபாவம்

கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே

என்ன செய்வது சொல்லடிமுல்லையே

கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

(தென்றல்..)

ஜீவன்ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்

காதல் எந்த நாளிலும் கவிதை போலசாஸ்வதம்

என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்

இன்னும் ஏழு ஜென்மமும் வளரும்இந்த யாகம்

மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்

காதல் ஓவியம் பார்வையில்தீட்டலாம்

பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

(தென்றல்..)

ஓவியா

ஓவியா உன் ஓரப் பார்வை என்னைத் தீண்டுமா?

ஓவியா என் ஓசை வந்து உன்னைத்தூண்டுமா?

மிகுதி வரிகள் பாடல் கேட்டு எழுத வேண்டும்...... அப்புறம் போடுகின்றேன் :D

மிகுதி வரிகள் பாடல் கேட்டு எழுத வேண்டும்...... அப்புறம் போடுகின்றேன் :D

ஈழமகள் ஓசை என்ற எழுத்தில் பாடல் இருக்கா>? :D :D

Edited by சுஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓசையில்லாத மொழி

உருவமில்லாத மொழி

தூது சென்று வரும் மொழி - அதைச்

சொல்லும் காதலர்கள் விழி

விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

மனதில் வடித்து வைத்த சிலைகள் - அதில்

மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக் கூடும்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

பூஜை யார் செய்வது - இந்தப்

பூவை யார் கொள்வது

ஊமைக்கு வேறேது பாஷை ?

உள்ளத்தில் ஏதேதோ ஆசை

உனக்காகவே நான் வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது

எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்

நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

இது முதல் இரவு இது முதல் கனவு

இந்த திருநாள் தொடரும் தொடரும்

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று

ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி

ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்

அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள்

ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……

மஞ்சள் நிலாவுக்கு..

வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு

மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி

காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்

இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை

ஓ … ஓ .. ஓ ஓ ஓ

மஞ்சள் நிலாவுக்கு..

பூந்தோட்டம் என்று தொடங்கவும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பூந்தோட்ட காவல் காறா

பூப்பறிக்க இத்தனை நாளா ..

மாந் தோட்ட காவல் காறா...

மாம்பழத்தை மறக்கலையே

.....ஓ...... ஓ ( தொடரவும் )

ஓ தென்றலே என் தோளில் சாய வா

தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு சேர்க்க வா

நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஓளி விழா

தீபங்களின் திருவிழா

என்னோடு ஆனந்தம் பாட

வா வா வசந்தமே

சுகம் தரும் சுகந்தமே

ஆகயாமே கையில்

ஊஞ்சல் ஆடுதோ

பூ மேகமே எந்தன்

கன்னம் தொட்டுப் போகுதோ

சோகம் போகும்

உன் கண்கள் போதும்

சின்னப் பாதம் நடந்ததால்

வலியும் தீர்ந்தது

வழியும் தெரிந்தது

என் வானிலே

ஒரு தேவ மின்னல் வந்தது

என் நெஞ்சினை

அது கிள்ளி விடு சென்றது

பாவை பூவை காலங்கள் காக்கும்

அந்தக் காதல் ரணங்களை

மறைத்து மூடுவேன்

சிரித்து வாழ்த்துவேன்

ஓ....

வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே

வானம்பாடி ஆகலாமா?

மேகமே காதலின் உஞ்சலின் ஆனதே

நானும் கொஞ்ச ம் ஆடலாமா?

ஆசை தீரும் நேரமே ஆடை நான் தானே

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்

நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்

நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்

ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்

எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்

அவள் நினைவாலே என் காலம் செல்லும்

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட

பொட்டுவைத்த வண்ண முகம் நீராட

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட

பொட்டுவைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கே தூது விட்டாள்

இருவரும்

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்து தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளநீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கும் என்ன பேரோ

இருவரும்

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே

கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே

மஞ்சள் வெய்யில் நேரம்தானே

மஞ்சள் ஒன்று போடலாமே

தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே

காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே

இன்னும் கொஞ்சம் நேரம்தானே

அந்திப் பட்டுப் பேசலாமே

இருவரும்

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

ஆஹுஹா....ஹுஹா.........

தாமரை

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை பூ

தாமரை பூ

தண்ணிக்குள்ளே தாமரை பூ

தாமரை பூ

தாமரை பூ

தண்ணிக்குள்ளே தாமரை பூ

தாவனியை கட்டிகாம

தம்பட்டம் தான் அடிகுது

ஹொய் ஹொய் ஹொய்

தண்ணியிலே ஒட்டிகாம

தன் துனியை துவைகுது

ஹொய் ஹொய் ஹொய்

கொஞ்சும் தினம் கொஞ்சும்

இந்த கொல்லிடது காது

உள்ளூர் கதை சொல்லும்

எங்க மன்னின் மனம் சேர்து

கன்னடி மேகமே

என் முகம் காடு

தாமரை பூ

தாமரை பூ

தண்ணிக்குள்ளேதாமரை பூ .....

கொஞ்சும் மைனாக்களே

கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

கொஞ்சும் மைனாக்களே

கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

அட

இன்றே வரவேண்டும்

என் தீபாவளிப் பண்டிகை

இன்றே வரவேண்டும்

என் தீபாவளிப் பண்டிகை

நாளை வெறும் கனவு

அதை நான் ஏன் நம்பனும்?

நான் நட்டதும் ரோஜா

இன்றே பூக்கனும்!!

கொஞ்சும் மைனாக்களே

கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

பகலில் ஒரு வெண்ணிலா ...ஹே..

பகலில் ஒரு வெண்ணிலா

வந்தால் பாவமா?

இரவில் ஒரு வானவில்

வந்தால் குற்றமா ?

விடை சொல்.. சொல் சொல்..

மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

விடை சொல்.. சொல் சொல்..

மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு

இவை இல்லாமல் வாழ்க்கையா

நூறு கனவுகள் கண்டாலே

ஆறு கனவுகள் பலிக்காதா ?

கனவே கைசேர வா

கொஞ்சும் மைனாக்களே

கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்

எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் தம்

மனசுக்குள் தாம் தோம் தீம்

பரதம் தாம் தாம் தாம்

மனசுக்குள் தாம் தோம் தீம்

பூங்காற்றைக் கொஞ்சம் கிழித்து

எங்கள் முக வேர்வை போக்கிடும்

நாளை என்பது கடவுளுக்கு

இன்று என்பது மனிதருக்கு

வாழ்வே வாழ்பவர்க்கு.

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமகள் உங்களுக்கே நல்லாயிருக்கா ? .........

கொஞ்சம் ...........பாடலை போட்டு விடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா

ஏன் புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா

ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே

எனக்குள்ளே இருந்தானே

இது காதல் தானா புரியவில்லை

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என் போதை தீரும் வரை வர

தினம் ஆடி படலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

ஆசை தோசை அப்பளம் வடை

ஆசைப் பட்டதை செய் செய்

நூத்திஒண்ணு மொய் போதாதுடோய்

சொத்தை எழுதி வை வை

நான் பொறந்தேன் பத்தூரு காலி

நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி

சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா

அழகப்பாத்தா ஜவுளிக்கடை

அளந்து பார்த்தா ரேசன் கடை

அடகு வச்ச வட்டிக்கடை

அல்வா தந்தா இருட்டுக்கடை

ஈழமகள் உங்களுக்கே நல்லாயிருக்கா ? .........

கொஞ்சம் ...........பாடலை போட்டு விடுங்க.

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு...........

கொஞ்சம் சங்கீதம் கற்று தா ..........

அப்படி சில பாடல்கள் இருக்கின்றனவே நிலாமதி அக்கா.............

சுஜியும் நானும் ஒரே நேரத்தில் பாடல் போட்டு விட்டோம்........

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே

உன் வார்த்தை தேன் வார்த்ததே

மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே

ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.