Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவதையை கண்டேன்

காதலில் விழுந்தேன் என்

மனசுக்குள் நுழைந்து விடாள்.

மனசே .......மனதுக்குள் ........மனம் ......(தொடர்க)

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

தேவதையை கண்டேன்

காதலில் விழுந்தேன் என்

மனசுக்குள் நுழைந்து விடாள்.

மனசே .......மனதுக்குள் ........மனம் ......(தொடர்க)

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்.

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்.

இப்படித்தான் வரும் என்று நினைக்கிறன், மனம் என்ற வார்த்தை அதில் இல்லை... தயவு செய்து வேற வார்த்தையைக் குறிப்பிட முடியுமா? நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ..........குட்டி .

என் முகவரி மாற்றி வைத்தாள்.

என் ..........(தொடங்கவும் )

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....

பெண்:

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

ஆண்:

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....

(பூ வாசம்.........)

ஆண்:

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

பெண்:

கோடு கூட ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஆண்:

ஒரு வானம் வரைய நீல வண்ணம்

நம் காதல் வரைய என்ன வண்ணம்

பெண்:

என் வெட்கத்தின் நிறம் தொட்டு

விரல் என்னும் கோல் கொண்டு

நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்..............)

பெண்:

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது

ஆண்:

உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது

பெண்:

பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது

ஆண்:

ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

பெண்:

நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்

பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்

ஆண்:

மேகத்தை ஏமாற்றி

மண் சேரும் மழை போலே

மடியோடு விழுந்தாயே வா

(பூ வாசம்..............)

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமகள் பாட்டுக்கு பாட்டு களம் தீ ..........பிடிக்க போகிறது ஓடி வந்து பாடி

விடுங்கோ தீ ..........இல ஒரு பாட்டு .........

தீ தீ தித்திக்கும் தீ

தீண்ட தீண்ட சிவக்கும்

தேன் தேன் கொதிக்கும் தேன்

தேகமெங்கும் மினுக்கும்

ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்

ஒரு விரல் தொட்டு வைத்ததே

உயிர் வரை சுட்டு வைத்ததே

ஒரு விரல் தொட்டு வைத்ததே

உயிர் வரை சுட்டு வைத்ததே

ப ட நி ச நி ச

ட ரி ச நி ப ச நி

ப ட நி ச நி ச

ட ரி ச நி ப ச நி

ப ட நி ச நி ஸ்

ட ரி ச நி ட ப (ரி ம ப ட)

தக்க திமி தக்க திமி தக்கிட தக்கிட திமி தலாங்கு

தா

ப ட நி ச நி ச

ட ரி ச நி ப ச நஸ்

ப ட நி ச நி ச

ட ரி ச நி ப ச நி

ப ட நி ச நி ஸ்

ட ரி ச நி ப ச (ரி ம ப ட)

தளாங்கு தக்க திமி தக்கிட தக்க திமி தக்க திமி

தளாங்கு தா

தக்கிட திக்கு தக்கிட திக்கு தக்கிட தளாங்கு தக்க

ஜிமி தா

தக்கிட தக்கு தக்கிட தக்கிட துக்கு தக்கிட்ட தளாங்கு

தக்கு திம்ம தக்கிட தக்க தகிட்ட தா

கண்ணுக்குள் தீயிருந்தும்

உன்னை எறிது கொண்டுறக்கமென்ன

கற்பூர தேகம்தான்

காதல் வெப்பம்பட்டு கரைவதென்ன

பின்னொக்கி உன் கால்கள் நடப்பதென்ன

பிரியத்தை மறைப்பதென்ன

என்னாகு ஏதாகும் என்று அஞ்சி

இதய்தை துவைபதென்ன

ஒரு விரல் தொட்டு வைத்ததே

உயிர் வரை சுட்டு வைத்ததே

ஒரு விரல் தொட்டு வைத்ததே

உயிர் வரை சுட்டு வைத்ததே

தீ தீ தித்திக்கும் தீ

தீண்ட தீண்ட சிவக்கும்

தேன் தேன் கொதிக்கும் தேன்

தேகமெங்கும் மினுக்குஸ்

ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்

ஆஅஹ் (தக்க ஜும்ம் சா...)

(லொவெல்ய் ஃப்லுடே... )

அழகே அழகே

நித்தியத்தில் இன்று கலனது போவோம்

நீ யார் நான் யார்

இனம் மொழி இடம் மரந்து போவோம்

புவி ஈர்ப்பு மையத்தை கடந்து போவோம்

புத்துலகம் பரந்து பொவோம்

முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம்

முக்தி நிலை அடைந்து போவோம்

ஒரு விரல் தொட்டு வைத்ததே

உயிர் வரை சுட்டு வைத்ததே

ஒரு விரல் தொட்டு வைத்ததெ

உயிர் வரை சுட்டு வைத்தெஸ்

தீ தீ தித்திக்கும் தீ

தீண்ட தீண்ட சிவக்கும்

தேன் தேன் கொதிக்கும் தேன்

தேகமெங்கும் மினுக்கும்

ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்

தக்கிட தக்க த த

தக்கிட தக்க த த

தக்கிட தக்க த தீம் த தீம் தரிக்கிட தஜும்

தரிக்கிட தஜும் தக்க திம்மி த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோதி நிறஞ்சவ

சொன்னவுடன் சமஞ்சவ

போடப்போறா மாலை போடப்போறா

ராஜமேடையிலே நட்சத்திர நட்சத்திர பந்தலிலே

போடப்போறா தாலி போடப்போறா

மாலையில் யாரோ மனதோட பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஒ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மெளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..

சிரித்தாய் இசை அறிந்தேன்

நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்

அழகாய் ஐயோ தொலைந்தேன்

காதல் வைத்து

காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன்

அழகாய் ஐயோ தொலைந்தேன்

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

அவன் போருக்குப் போனான்

நான் போர்க் களமானேன்

அவன் போருக்குப் போனான்

நான் போர்க் களமானேன்

அவன் வேல்கொண்டு சென்றான்

நான் விழிகளை இழந்தேன்

http://beta.musicmazaa.com/MMaPlayer/play/

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

Edited by Eelamagal

  • கருத்துக்கள உறவுகள்

தேவி .........ஸ்ரீ தேவி ........

தேவி ஸ்ரீ தேவி

திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லி விடம்மா

பாவி ..........அப்பாவி

தினம் தினம் தரிசனம்

கிடைத்திட வரம் கொடம்மா ....

.கையில் மணியை தினமும்

ஆட்டும் பக்தனம்மா ................

......அம்மா .(தொடர்க )

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா....)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானமா

அன்னைக்கு அன்றாடம் அபிசேகம் அலங்காரம்

புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா

பொருலோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்

அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே

(அம்மா .....)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி

நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா

உன்னாலே பிறந்தேனே

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமே ...........தெய்வமே .......

நன்றி சொல்வேன் தெய்வமே ...........

தேடினேன் தேடினேன்

கண்டு கொண்டேன் அன்னை யை ..........

அன்னை ...........(தொடர்க)

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை என்பவள் அருகில் வந்துமே

பிள்ளை அறியவே இல்லையே

பிள்ளை அன்னையை அறிந்தவேளையில்

அன்னை உணரவே இல்லையே

ஓரக் கண்ணிலே உயிரை சுமந்தவள்

உன்னைத் தேடியே உலகில் அலைந்தவள்

சேரும் இடத்திலே சேர்ந்துவிட்டாள்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்

வகுத்த நெறியடா மகனே..

வாழை விழுவதும் கன்று அழுவதும்

வாழ்க்கை முறையடா மகனே.

அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள்

அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்

சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்..

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை தானே தஞ்சம் என்று

நம்பி வந்தேன் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலைஇட்டு

ஒரு கோலமிட்டு ..............

உயிரே ..........உயிரில் ..........உயிரிலே (தொடர்க).

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா வானவெளி போவது போல்

பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ

அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்

பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை

பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை

பால்முகம் மறக்காமல் தடுமாறும்

சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்

சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ

சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்

இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே

இனியும் உனைப்போல இணை ஏது அன்பே

எனக்கென நீதானே நம் வாழ்வில்

உனக்கென நான்தானே எந்நாளும்

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

இது குழந்தை பாடும் தாலாட்டு!

இது இரவு நேர பூபாளம்!

இது மேற்கில் தோன்றும் உதயம்!

இது நதியில்லாத ஓடம்!

(இது குழந்தை பாடும்.....)

நடை மறந்த கால்கள் தன்னின்

தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரது ஒன்றை

நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை

வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி

நாளெல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை பாடும்.....)

வெறும் நாரில் கரம் கொண்டு

பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு

சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட

விண் மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி

உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை பாடும்.....)

உளமறிந்த பின் தானோ

அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் என தானோ

மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு

கவிதை நான் வடிப்பது

ஒரு தலையாய் காதலிலே

எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை பாடும்.....)

பூமாலையே தோள் சேரவா

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

ஏங்கும் இரு

இளைய மனது

இளைய மனது

இணையும் பொழுது

இணையும் பொழுது

இளைய மனது

தீம்தன தீம்தன

இணையும் பொழுது

தீம்தன தீம்தன

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

வாசம் வரும்

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

வாசம் வரும்

நான் உனை நினைக்காத நா…ளில்லையே

தேனினை தீண்டாத பூ… இல்லையே (தனனா)

நான் உனை நினைக்காத நா…ளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)

தேனினை தீண்டாத பூ…வில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)

தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)

தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)

கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்

நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

வாசம் வரும்

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

வாசம் வரும்

(லலல லலலா)

கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)

காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)

கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)

காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)

விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)

விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது

கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)

இளைய மனது ( இளைய மனது )

இணையும் பொழுது ( இணையும் பொழுது )

இளைய மனது ( தீம்தன தீம்தன )

இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

வாசம் வரும்

பூமாலையே

ஏங்கும் இரு

தோள் சேரவா

வாசம் வரும்

கனா கண்டேனடி தோழி....

கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..

கனா கண்டேனடி...

(கனா....)

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்

அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...

உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்

சுவையெது சுகமெது அறிந்தது போலே

கனா கண்டேனடி தோழி... கனா கண்டேனடி

(கனா.......)

எதையோ என் வாய் சொல்லத் தொடங்க

அதையே உன் வாய் சொல்லி அடங்க

உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்

நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க

நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க

இதயம் இரண்டும் கட்டிக் கொள்ள நான் கண்டேன்

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்

மறு கண்ணில் அமிலம் கண்டேன்!

எங்கெங்கோ தேடித் தேடி

உன்னில் என்னை நான் கண்டேன்

(கனா.........)

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க

படை போல் உன் விரல் பதறித் தடுக்க

கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து

மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து

மூச்சில் உன்னைச் சொட்டச் சொட்ட நான் கண்டேன்

நிறம் இல்லா உலகம் கண்டேன்

நிறமெல்லாம் உன்னில் கண்டேன்

எங்கெங்கோ தேடித் தேடி

என்னில் உன்னை நான் கண்டேன்

(கனா.........)

(என் உயிருக்குள் ஊடுருவிச் செல்லும் பாடல் வரிகள்)

இதயம் போகுதே

இதயம் போகுதே எனையே பிரிந்து

காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு

காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ

இதயம் போகுதே

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று

கைகள் தட்டிய காலை சென்றதெங்கே

அரும்பான என் காதல் மலராகுமோ

மலராகி வாழ்வில் மனம் வீசுமோ

இதயம் போகுதே எனையே பிரிந்து

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுஇல்லாதமாற்றம்என்னது

காற்றுஎன்காதில்எதோசொன்னது

இதுதான்காதல்என்பதை

இளமைபொங்கிவிட்டதா

இதயம்சிந்திவிட்டதாசொல்மனமே

நேற்றுஇல்லாதமாற்றம்என்னது

காற்றுஎன்காதில்எதோசொன்னது

இளமைபொங்கிவிட்டதா

இதயம்சிந்திவிட்டதாசொல்மனமே

கடவுள்இல்லைஎன்றேன்

தயைகாணும்வரை

கனவுஇல்லைஎன்றேன்

ஆசைதோன்றும்வரை

காதல்பொய்என்றுசொன்னேன்

உன்னைகாணும்வரை

கவிதைவரியின்சுவை

அர்த்தம்புரியும்வரை

கங்கை நீரின் சுவை

கடலில் சேரும் வரை

காதல் சுவை ஒன்றுதானே

காற்றுவீசும்வரை

நேற்றுஇல்லாத......

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்

வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்

காதல் இல்லாமல் போனால் வாழ்கை உண்டாகுமா

வாசம் இல்லாமலே வண்ணபூ பூக்கலாம்

வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம்

நேசம் இல்லாமல் போனால் பாசம் உண்டாகுமா

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

அங்கையர்கண் மங்கள நாயகி

பூப்போல் மெல்ல சிரித்தாள்.

அங்கையர்கண் மங்கள நாயகி

பூப்போல் மெல்ல சிரித்தாள்

மங்கையர்கள் நாடகம் நாணமே

என்றே சொல்லி சிரித்தாள்

மங்கையர்கள் நாடகம் நாணமே

என்றே சொல்லி சிரித்தாள்

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்

பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன

ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்

பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன

கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்

தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன

கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்

தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்

சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே

செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்

சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே

செவ்வாயில் தேனுண்டு சிருங்காரம் தாளாமல்

தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே

செவ்வாயில் தேனுண்டு சிருங்காரம் தாளாமல்

தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

அங்கையர்கண் மங்கள நாயகி

பூப்போல் மெல்ல சிரித்தாள்.

மங்கையர்கள் நாடகம் நாணமே

என்றே சொல்லி சிரித்தாள்

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.