Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

கண்ணனோடுதான் ஆட..

பார்வை பூத்திட பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட

(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது

மன்னன் இல்லையே கூட..

இளைய கன்னியின் இமைத்திடாத கண்

அங்கும் இங்கும் தேட...

(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ

ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...

(ஆயர்பாடியில்..)

பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

கண்ணனோடுதான் ஆட..

பார்வை பூத்திட பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட...

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே

என் அன்பே ஏங்காதே

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

உன் வாசலில் என்னை கோலமிடு

இல்லைஎன்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே……

தண்ணீரில் மூழ்காது காத்துள்ள பந்து

என்னோடு நீ பாடி வா சிந்து

………ஈரமான ரோஜாவே……….

நேரம் கூடி வந்த வேளை

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

நேரம் கூடி வந்த வேளை

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை

கண்ணீருக்கே நான் தத்து பிள்ளை..என் காதலி………

உன் போல என்னாசை தூஙாது ராணி

தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே

கண்ணில் என்ன சோகம் தீரும்

ஏங்காதே என் அன்பே ஏங்காதே

ஏங்காதே என் அன்பே ஏங்காதே

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே

(மேகமே...)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ

த நி ரி சா ரி ம த நி ச த நி ப க ( :unsure: )

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ... ஆ....

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

(மேகமே....)

தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புன்னகை என்ன விலை >

என் இதயம் சொன்ன விலை

இவள் கன்னங்கள் என்ன விலை

இந்த கைகள் தந்த விலை

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் போகுதே எனயே பிரிந்தே

காதல் இளம் காற்று பாடி வந்த பாட்டு ...

...கேட்காதோ ..........

பாட்டு ...........பாடு .............(தொடர்க)

பாட்டு பாடவா பாத்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால்நிலவை போல வந்த பாவையல்லவா

நானும் பாதை தேடி ஓடிவந்த காளையல்லவா...

தேடித் தேடிக் காத்திருந்தேன்

தெய்வம் என்னைப் பார்க்கவில்லை

ஆதாரம் வேண்டி அடைந்தேன்

அய்யா உன் காலடியில்

மலருக்கெல்லாம் வாயிருந்தால் என்

மன்னவன் புகழ் பாடும்

மஞ்சளுடன் குங்குமமும் உன்

மடியில் விளையாடும் .. ஆடும்

மேகம் போல ஆடையிட்டு

சோகம் பாடும் வீணை தன்னை

பால் போல சேலையிட்டுப்

பார்த்தாய் என் தெய்வமே

  • கருத்துக்கள உறவுகள்

வீணை பேசும் அது

மோதும் விரல் களைக் கண்டு

தென்றல் பேசும் அது

மோதும் மலர்களைக்கண்டு ....

மலர்களே .......மலரே ..........(தொடர்க

மலர்களே மலர்களே இது என்ன கனவா

மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்

பெருகியதே விழி வெள்ளம்

விண்ணோடும் நீதான்

மண்ணோடும் நீதான்

கண்ணோடும் நீதான்

ஆஆஆ....

(மலர்களே..)

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து

மார்பில் ஒளிந்து கொள்ள வரவா

மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்

கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா

மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதும் முறையா

நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே

உன் பேரை சொன்னால் போதும்

நின்று வழி விடும் காதல் நதியே நதியே

என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்

காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்

நம்மில் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே

வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே

உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே

மறக்காது உன் ராகம் மறிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

(மலர்களே..)

Edited by Eelamagal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் ..அத்தான் .. அத்தான் .. அத்தான் ஹ¤ம்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

கொலுசுதான் மெளனமாகுமா

மனசு தான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா

மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா

வண்ண நிலவே வண்ண நிலவே..வருவது நீதானா..

வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா..

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால்..உன் ஞாபகம்.. பூ போக்குதே..என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

கண்கள் அறியா காற்றை போலே கனவில் என்னை தழுவியதென்ன

பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன?

மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே

பெயரைக் கூட சொல்லாமல்..என் உயிரை பிரியாதே..

நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாக தருவாயா?

உயிருக்கு உயிரை தந்து உறவாட வருவாயா? (வண்ண நிலவே..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபக்கம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போல

ஏதோ மீண்டும் பிறந்தது போல

தாயெ என்னை வளர்த்தது போல

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி

பாவையோ ஓர் மாதிரி

அழகு ஏராளம்

அதிலும் தாராளம்

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

வேண்டும் வேண்டும்

எது தான் வேண்டும்

என்னில் உனக்கு

என்ன தான் வேண்டும்

நீ தரும் சுவாசமும் வேண்டும்

நீ எனும் பாசமும் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே .......என் நினைவுகள் அங்கே ......

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே ............

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு

மாதத்தில் ஒரு முறை மறைவதுண்து

ஆயிரம் காலம் வாழ்ந்த பின்னாலும்

வாழும் காதல் உறவல்லவா .........

உறவு ........உறவை .........(தொடர்க )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாமே சுகமே

உன் நெஞ்சிலே பாரம்

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

என் மன சே சே சே சே சே சே சே

என் மனசே சே சே சே சே சே சே

உறவொன்று உன்னை உரசியதோ

உதடுகள் மெளனம் உளறியதோ

முதல் மழையின் ஒரு துளி தீண்டி

உயிர் தனை நனைகின்றதோ

உன் பேர் தெரிந்த போதும்

உந்தன் அறுமுகம் போதும்

உயிரிலே எனது உயிரிலே

ஒரு துளி தீயை உதறினாய்

உணர்விலே எனது உணர்விலே

அரும்பென உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறந்து போகிறாய்

கானல் நீரோடு சேர்கிறாய்

கொடுத்தாய் சொன்ன இதயத்தை

திருப்பி நான் வாங்க மாட்டேனே

உயிரிலே எனது உயிரிலே

ஒரு துளி தீயை உதறினாய்

உணர்விலே எனது உணர்விலே

அரும்பென உடைந்து சிதறினாய்

அருகினில் உள்ள தூரமே

அலை கடல் தீண்டும் வானமே

நேசிக்க நெஞ்சம் ரெண்டு

போதாத போதாத நீ சொல்லு

நேசமும் ரெண்டாம் முறை

வராதோ கூடாத நீ சொல்லு

இது நடந்திட கூடுமா

இரு துருவங்கள் சேருமா

உச்சரித்து நீயும் விலக,,,

தத்தளித்து நானும் மருக ...

என்ன செய்வேனோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடம் எங்கே சொல் இறைவா

இந்த ஏழை உன் சன்னிதியில் வர வேண்டும் தலைவா

இருக்கும் இடம் எங்கே சொல் இறைவா

இந்த ஏழை உன் சன்னிதியில் வர வேண்டும் தலைவா

இருக்கும் இடம் எங்கே சொல் இறைவா

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு

தலைவ உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு

நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்

கண்ணீரில் நீராட்டினேன்

இந்த ஓருயிரை நீ வாழ வைக்கை

இன்று உன்னிடம் கையேந்தினேன்..

முருகையா...

(ஆண்டவனே)

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை

விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

(ஆண்டவனே)

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்

வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்

உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்

மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு

இறைவா....இறைவா....இறைவா....

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரன்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சிலபோது சிலர்த்ததுண்டு

மோகனமே உன்னைப்போல என்னை யாரும்

மூச்சுவரை கொள்ளை இட்டுப் போனதில்லை

ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப்போல

எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

(என்னை)

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதைய்யா (x2)

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

(என்னை)

எந்தன் மனக் கோவில் சிலையாக வளர்ந்தாளம்மா

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா

கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா (x2)

காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா

(என்னை)

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா - அவள்

ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா

அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா (x2)

அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா

உனக்காக எல்லம் உனக்காக (2)

இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக நீ

எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக

கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக (2)

மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தை சொல்லிடு முடிவாக

உனக்காக எல்லம் உனக்காக

இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக

பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா?

இல்ல பைத்தியமா பாடி ஆடி நடக்கணுமா?

துள்ளி வரும் காவேரியில் குளிக்கணுமா? (2)

சொல்லு சோறு தண்ணி அது ஏதுமில்லாம கிடக்கணுமா?

உனக்காக எல்லம் உனக்காக (2)

இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக

இலங்கை நகரத்திலே இன்ப வல்லி நீ இருந்தா

இந்து மகா சமுத்திரத்தை இங்கே இருந்தே தாண்டிடுவேன்

மேகம் போலே வான வீதியில் நின்னு நகர்ந்திடுவேன்

இடி மின்னை மழை புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா

ஆ..ஆ. ..

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் (x2)

மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன

மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்

நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.