Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி நில்லு காரணம் சொல்லு

காதல் கிளியே கோபமா?

கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்

காதலை மறுத்தால் நியாயமா?

கண்களில் வளர்ந்த காதலை நீயும்

கலைத்திட நினைத்தால் மாறும்

மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து

தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேவி சிறீ தேவி திருவாய் மலர்ந்தொரு

வார்த்தை சொல்லி விடம்மா

பாவி அப்பாவி தினம் தினம்

தரிசனம் கிடைத்திட வரம் கொடம்மா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Lxm4rxk1wlI

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போல்

பார்வை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி

நேற்றோடு நீ சொன்ன வைத்தை

காற்றோடு போயாச்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போல

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

ஆரம்பியுங்கள் - முகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - ஆஹா

முகத்தைக் காட்டிக் காட்டி

மூடிக்கொண்டது நியாயமா

முன்னாலே வந்து நின்றால் போதுமா

ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா

ஆஹா..ஓஹோ..ஊஹ¥ம்..ஊஹ¥ம்..

(முகத்தை)

கண்ணாரப் பார்த்து பார்த்துக்

கவிதை எழுதவாகையோடு சேர்த்து சேர்த்து

கதைகள் பேசவா

துள்ளாமல் துள்ளி நானும்

தாளம் போடவா

இல்லாத வார்த்தை சொல்லி

ராகம் பாடவா

(முகத்தை)

இலையில்லாத கொடியில் கூட

மலர்கள் தோன்றுமா

மலர்களோடு போட்டி போடக்

கனிகள் தோன்றுமா

பெண்ணைப் பார்த்த கண்ணுக்கென்ன

சொல்ல வேண்டுமா

பேசப் பேச ஆசையின்றி

வேறு தோன்றுமா

(முகத்தை)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=EUJ7Xc6po_k

ஆஹா ஆஹா ஆஹா

பாரதி கண்ணம்மா

நீயே சொல்லம்மா

கேளடி செல்லம்மா

நீயிதைக் கேளம்மா

ஒரே ராகம் பாடல்களில்

இடம் மாறும் தினம் மாறு

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - உனக்கென

படம் : புதுபுது அர்த்த‌ங்க‌ள்

பாடியவர் : எஷ்.பி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம்

இசை : இளையாராஜா

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

ஆ...அ அ அ ஆ

நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

எந்நாளும் தானே தேன் விருந்தாவது

பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்

இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா

எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்

கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்

நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா

நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்

நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்

உன்னால் தானே உண்டானது

கால் போன பாதைகள் நான் போன போது

கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

ஆ...அ அ அ ஆ

நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்

ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென இருப்பேன்,

உயிரையும் கொடுப்பேன்.

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்.

கண்மணியே, பொன்மணியே,

அழுவதேன், கண்மணியே!

வழித்துணை நான் இருக்க,

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.

கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?

கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்

என்றுதான் வண்ணாத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - மழைத்துளி

திரைப் படம்:கண்ணன் என் காதலன்

இயற்றியவர்:ஆலங்குடி சோமு

இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா

கண்கள் இரண்டும் விடிவிளக்காக அப்புறம்..

கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..

கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....

கலந்திருப்போமே யுகம் யுகமாக..

(கண்கள்)

மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..

பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..

தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்

உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்

கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..

மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்

புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்

(கண்கள்)

முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்

எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்

இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ

சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ

சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..

மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்

இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ

பின்னோடு வருகின்ற உறவல்லவோ

  • கருத்துக்கள உறவுகள்

மழை துளி மழை துளி மண்ணில் சங்கமமம்

உயிர் துளி உயிர் துளி வானில் சங்கமம்

உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்குங்கள் - ஒரு

திரைப்படம்: காஞ்சித் தலைவன்

பாடியவர்: t.m..சௌந்தரராஜன், பீ. சுசீலா

இயற்றியவர்: ஆலங்குடி சோமு

இசை: கே.வி. மகாதேவன்

ஆண்டு: 1963

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் - அதை

நாடி வந்தால் புது உலகு வரும்

நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் - அதை

நாடி வந்தால் புது உலகு வரும்

நானென்ற தனிமை அடங்கிவிடும் - அங்கு

நாமென்ற இனிமை தொடங்கி விடும்

நானென்ற தனிமை அடங்கிவிடும் - அங்கு

நாமென்ற இனிமை தொடங்கி விடும்

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் - அதை

ஏந்திடக் கைகள் தாவி வரும்

மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் - அதை

ஏந்திடக் கைகள் தாவி வரும்

தீங்கனி இதழில் கதை வளரும்

தீங்கனி இதழில் கதை வளரும் - கண்கள்

தேடிய சுகத்தில் அமைதி பெறும் - கண்கள்

தேடிய சுகத்தில் அமைதி பெறும்

வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

கோடையும் குளிராய் மாறி வரும் - அதில்

கோடி இன்பம் ஊறி வரும்

கோடையும் குளிராய் மாறி வரும் - அதில்

கோடி இன்பம் ஊறி வரும் - மண

மேடையில் திருநாள் மலர்ந்து வரும் - அதில்

மோஹன வாழ்வு கனிந்து வரும்

மேடையில் திருநாள் மலர்ந்து வரும் - அதில்

மோஹன வாழ்வு கனிந்து வரும்

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்

வயதினில் வருவது ஒரு நினைவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நாந்தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்

அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்

ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்

ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்

வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்

வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

இளமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன்

தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்

நீலக் குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்

எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்

வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்

காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்

உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்

பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்

மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்

தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்

மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்

புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்

ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்

கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்

குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்

http://www.youtube.com/watch?v=s0sj1EEGvrA

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் துளியே துளியே

உன் கவலைகள் துடைத்திடும்

கைகள் எங்கே

மழை நீர் கடலில் விழுந்தாலும்

அதை உப்பென்று சொல்லும்உலகம் இங்கே. i

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - வருது

திரைப்படம்: குலமகள் ராதை

பாடியவர்: t.m. சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: k.v. மஹாதேவன்

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

கலகம் வருது தீருது அச்சுக் கலையா நிலமை மாறுது

கலகம் வருது தீருது அச்சுக் கலையா நிலமை மாறுது

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பலனில்லே

பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பலனில்லே - அதை

மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே

மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

சினிமாக் காரங்க படங்களைப் போட்டா தெருவில் பேப்பர் கிடைக்கல்லே

சினிமாக் காரங்க படங்களைப் போட்டா தெருவில் பேப்பரு கிடைக்கல்லே - அதில்

சிரிப்புக் காட்டும் காதல் கேசுகள் சேத்தால் பிசினஸ் மொடையிலே

சிரிப்புக் காட்டும் காதல் கேசுகள் சேத்தால் பிசினஸ் மொடையிலே

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

காதல் கதைகள் படிப்பதற்கென்றே வாலிபர் கூட்டம் வாங்குது

காதல் கதைகள் படிப்பதற்கென்றே வாலிபர் கூட்டம் வாங்குது - அந்தக்

கதையில வருவத மனசில நெனச்சி ராத்திரி பகலா ஏங்குது

கதையில வருவத மனசில நெனச்சி ராத்திரி பகலா ஏங்குது

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

கலகம் வருது தீருது அச்சுக் கலையா நிலைமை மாறுது

உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருது வருது இளங்காற்று

இந்த வசந்த மலரின் இடம் பார்த்து

இனிது இனிது அதன் பாட்டு இந்த

இதயம் ரசிக்கும் அசைபோட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்

தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்

குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு

குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு

பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது

இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது

பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

( பாட்டு ஒன்னு...

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்

இதயம் தானே எங்களது வாசல் ஆகும்

பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்

பசியெடுத்தால் பாட்டை உண்டு திசைகள் தேடி சேர்ந்தோம்

ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு

உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு

வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்

( பாட்டு ஒன்னு...

http://www.youtube.com/watch?v=PedLzIREx1Q

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

படம் : பாசம்

இசை : விஸ்வநாதன்

பாடல் : கண்ணதாசன்

பாடியவர்கள் : பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டுவண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்

பாசம் எனும் நீரிரைச்சேன்

ஆசையில நான் வளர்த்தேன்.

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போல

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

காட்டிக் கொடுக்கிறதே

கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய்

உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - காதல்

படம்: நிறம் மாறாத பூக்கள்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: Sp பாலசுப்ரமணியம், s ஜானகி

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

(முதல்..)

என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே

(முதல்..)

சீதா என் கொடியே கண் பாரம்மா

ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா

(சீதா..)

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று

மோசம் செய்த துரோகியே

ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே

அது யாரந்த பெண்

ஒரு நடிகையம்மா

அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

(முதல்..)

(முதல்..)

ஜீனத் என் கனவில் வந்தால் உன் போலவே

சிங்கார பாவை உந்தன் வடிவாகவே..

(ஜீனத்..)

ஜீனத்தை போல் என்னை எண்ணி வந்து

பாட்டு பாடும் துரோகியே

ஐயய்யோ.. சும்மாதான் ஜாடை சொன்னேன்

கண்ணே கண்மணியே

என்னை போல் ஒரு பெண்

இந்த உலகில் இல்லை

ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.

(முதல்..)

(முதல்..)

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகி உன்னருகே இந்தக்

கதா

நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்

என்னை வாங்கிய மணிச்சரமே

இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைச்சரமே

நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது

தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - கண்

படம் - பார் மகளே பார்

இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி

வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்

டி.எம. எஸ்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்

என் காதுக்கு மொழியில்லை

என் நாவுக்கு சுவையில்லை

என் நெஞ்சுக்கு நினைவில்லை

என் நிழலுக்கு உறக்கமில்லை

என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்

இந்த வீட்டுக்கு விளக்கில்லை

சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை

என் அன்புக்கு மகளiல்லை

ஒரு ஆறுதல் மொழியில்லை

ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி.எஸ்

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்

அதில் என்னையே காவல் வைத்தேன்

அவள் கதவை உடைத்தாளே

தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்

அவள் எனக்கா மகளானாள்

நான் அவளுக்கு மகனானேன்

என் உரிமைத் தாயல்லவா

என் உயிரை எடுத்துச் சென்றாள்

என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..

அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..

குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..

தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..

தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் என்கின்றேன்...

அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..

தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

அடடா மழைடா

அட மழைடா

அழகா சிரிச்சா

புயல் மழைடா

அடடா மழைடா

அட மழைடா

அழகா சிரிச்சா

புயல் மழைடா

மாரி மாரி மழை அடிக்க

மனசுக்குள்ள குடை பிடிக்க

கால்கள் நாலாச்சு

கைகள் எட்டாச்சு

என்னாச்சு ஏதாச்சு

ஏதேதோ ஆயாச்சு

மயில் தோக போல

இவ மழையில் ஆடும் போது

ரயில் பாலம் போல

என் மனசும் ஆடும் பாரு

என்னாச்சு ஏதாச்சு

ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா

அட மழைடா

அழகா சிரிச்சா

புயல் மழைடா

பாட்டு பாட்டு

பாடாத பாட்டு

மழை தான் பாடுது

கேட்காத பாட்டு

உன்னை என்னை சேர்த்து வெச்ச

மழைக்கொரு சலாம் போடு

என்னை கொஞ்சம் காணலயே

உனக்குள்ளே தேடி பாரு

மந்திரம் போல இருக்கு

புது தந்திரம் போல இருக்கு

பம்பரம் போல எனக்கு

தல மத்தியில் சுத்துது கிறுக்கு

தேவதை எங்கே

என் தேவதை எங்கே

அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல

என்னவிட்டா வேறாறு சொல்ல

சின்ன சின்ன கண்ணு ரெண்ட

கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்

இந்த கண்ணு போதலயே

எதுக்கிவள படைச்சி வெச்சான்

பட்டாம்பூச்சி பொண்ணு

நெஞ்சு படபடக்கும் நின்னு

பூவும் இவளும் ஒண்ணு

என்னை கொன்னுப்புட்டா கொன்னு

போவது எங்கே

நான் போவது எங்கே

மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா

அட மழைடா

அழகா சிரிச்சா

அனல் மழைடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.