Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்தநேரம் அந்திநேரம்

அன்பு தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்

எல்லை மீறக் கூடாதா

இந்தநேரம் இன்பநேரம்

இன்னும் கொஞ்சம் நீளாதா

கண்ணில் ஓரழகு கையில் நூறழகு

உன்னால் பூமியழகே

உன்னில் நான் அழகு.என்னில் நீயழகு

நம்மால் யாவும் அழகே

கண்ணதாசன் பாடல்வரி போல

கொண்டகாதல் வாழும் நிலையாக

கம்பன் பாடிப்போன தமிழ் போல

இந்த நாளும் தேகம் நலமாக

மழை நீயாக வெயில் நானாக

வேளாண்மை நீ

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்

கொஞ்சிப்பேசக் கூடாதா

அந்தநேரம் அந்திநேரம்

அன்புத் தூறல் போடாதா

கொக்கிப்போடும் விழி கொத்திப்போகும் இதழ்

நித்தம் கோலமிடுமா

மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற

உன்னைப் போல வருமா

வெளிவேசம் போடத்தெரியாமல்

எனதாசை கூடத் தடுமாறும்

பல கோடிப்பேரின் அபிமானம் கொண்ட

காதல் ஏங்கும் எதிர்காலம் நீ என் நாடு நான் உன்னோடு

நீதானே இது

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்

கொஞ்சிபேசக் கூடாதா

அந்தநேரம் அந்திநேரம்

அன்பு தூறல் போடாதா

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்

எல்லைமீறக் கூடாதா

இந்தநேரம் இன்பநேரம்

இன்னும் கொஞ்சம் நீளாதா

Edited by தமிழ் அரசு

  • Replies 6.9k
  • Views 544k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசன் காரைக்குடி

பேரைச் சொல்லிஊத்திக் குடி

குன்னக்குடி மச்சனைபோல்

பாட போன்றடா

  • கருத்துக்கள உறவுகள்

குடிமகனே பெரும் குடிமகனே ......

கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா ...கொஞ்சம் எனக்கு

குடிமகளே பெரும் குடிமகளே ..

http://youtu.be/JHbrHGd493E

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நெருப்பு

கொஞ்சம் நிலவு

ஒன்றாய் சேர்ந்தால்

எந்தன் தேகம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - விழி

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

ஒரு கண்ணோ என் விழியை கீரியதே

மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே

ரயில் ஓடும் பாலம் போலே

அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

உன் நெற்றி சுழியில் சிக்கி, உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்

உன் நிலா கண்ணில் மூழ்கி, உன் காதல் பிரிவில் தங்கி

மூச்சிழந்தேன் அன்பே

உன் கூந்தல் அதை கொண்டு, உன் கொஞ்சும் மொழி கண்டு

நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ

செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி

உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

எந்தன் உயிர் தோழியே

கண் திறந்து பார்த்தாய்

காதலை நான் உணர்ந்தேன்

நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்

சட்டென்று நான் விழுந்தேன்

ஒரு கண்ணோ என் விழியை கீரியதே

மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே

ரயில் ஓடும் பாலம் போலே

அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள் தழும்புதே

கண்ணங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே

முத்தமிட்ட உதடுகள் உலருதோ

நான் என்னைக் காணாமல் தினம் உன்னை தேடினேன்

என் கண்ணிர் துளியில் நமக்காக

ஒரு மாலை சூடினேன்

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே

இரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேன்

இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்

உன் கையோடு கை சேரத்தான்

உன் உயிரையும் இல்லை என் நிழலும் இல்லை

இனி என் காதல் தொலைதூரம் தான்

நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி

உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாய் இது காதல் சாபமா?

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஓடமா?

(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை

கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?

இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல?

ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்

பழுதான தேரடி

(உயிரிலே..)

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் கண்மணியே

உன்னை நான் பிரிந்தால் என்னை நான் இழப்பேன் கண்மணியே

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

கன்னங்கள் புது ரோசாப்பூ

உன் கண்கள் இரு ஊதாப்பூ

இது பூவில் பூத்த பூவையோ

அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட

அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே

அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

தோளிலும் என் மார்பிலும்

கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

உன்னைக் கொடு என்னைத் தருவேன்

ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்

சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்

கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் டேவன் காவியம்

நீனளோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் (2)

மனதில் உள்ள கவிதை கோடு மாருமோ

ராகங்கள் நூறு பாவங்கள் நூறு

என்ன் பாட்டும் உன்ன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம்

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ

கால டேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ யார் சேர்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் டேவன் காவியம்

நீனளோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

மலையின் மீது ரதி உலாவும் நேரமே

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் டேவன் காவியம்

நீனளோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்..

http://youtu.be/bxkQh1tWSkA

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

அந்த பூந்தென்றலும் எனை பெண்ண பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் பூக்கும் காலம்

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

என்றும் விழாவே என் வாழ்விலே

  • கருத்துக்கள உறவுகள்

படம்: குருவி

பாடல் : தேன் தேன் தேன்

இசை: வித்யாசாகர்

இயக்குநர் : தரணி

தேன் தேன் தேன்

உன்னை தேடி அலைந்தேன்!

உயிர் தீயாய் அலைந்தேன்!

சிவந்தேன்!

தேன் தேன் தேன்

என்னை நானும் மறந்தேன்!

உன்னை காண தயந்தேன்!

கரைந்தேன்!

என்னவோ சொல்ல துடித்தேன்!

இனிதே செய்ய துடித்தேன்!

உன்னோட சேரத் தான் நானும் அலைந்தேன்!

தேன் தேன் தேன்

உன்னை தேடி அலைந்தேன்!

உயிர் தீயாய் அலைந்தேன்!

சிவந்தேன்!

வாழவரும் கையை ரசித்தேன்!

அழவரும் கண்ணை ரசித்தேன்!

அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்!

குத்தவரும் பொய்யை ரசித்தேன்!

முட்டவரும் மெய்யை ரசித்தேன்!

உறங்காமல் இன்னும் உந்தன் உள்ளம் ரசித்தேன்!

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்!

ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்!

நீ செய்யும் யாவும் ரசித்தேன்!

இன்னும் செய்யாததையும் ரசித்தேன்!

உன்னால் தானே நானும் என்னை ரசித்தேன்!

தேன் தேன் தேன்

உன்னை தேடி அலைந்தேன்!

உயிர் தீயாய் அலைந்தேன்!

சிவந்தேன்!

ஆ அ அ அ ஹ ஹ ஹா

சேலையில் நிலவை அறிந்தேன்!

காலில் சிறகை அறிந்தேன்!

கனவிலே காதல் என்று மிரள அறிந்தேன்!

திருடனாய் உன்னை அறிந்தேன்!

திருடினாய் என்னை அறிந்தேன்!

என் உயிர் திருடத் தானே ஆசை அறிந்தேன்!

என் பக்கம் உன்னில் அறிந்தேன்!

பல சிக்கல் உன்னால் அறிந்தேன்!

உன் தென்றல் உன்னால் அறிந்தேன்!

அதில் தோன்றும் பிம்பமாய் அறிந்தேன்!

நீ நடமாடும் திராட்சை தோட்டம் என்றில் அறிந்தேன்!

தேன் தேன் தேன்

உன்னை தேடி அலைந்தேன்!

உயிர் தீயாய் அலைந்தேன்!

சிவந்தேன்!

ஏய்! தேன் தேன் தேன்

என்னை நானும் மறந்தேன்!

உன்னை காண தயந்தேன்!

கரைந்தேன்!

http://youtu.be/4MghMrwLH9Q?hd=1

  • கருத்துக்கள உறவுகள்

தென்றலுக்கு என்றும் வயது

பதினாறு அன்றோ

செவ்வானத்தின் வண்ண நிலாவும்

சின்னவள் தானன்ரோ

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்

வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

தென்றல் உன் சொந்தம் தான்

முகம் நிலா முகம்

சிப்பிக்குள் முத்துபோல் மௌனம்

இந்த சோலக்காற்றில் வார்த்தை இல்லை

பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே

லலலா லல்லா லலலா லல்லா

லலலா லல்லா லலலா லல்லா

ல ல ல ல

ல ல ல ல

தென்றல் உன் சொந்தம் தான்

முகம் நிலா முகம்

சிப்பிக்குள் முத்துபோல் மௌனம்

இந்த சோலக்காற்றில் வார்த்தை இல்லை

பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே

காதோரம் கீதாஞ்சலி

சாய்ந்தாடும் பாவைக்கிளி

மனமே உன்னை வணங்குதே

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

சொல்லெல்லாம் உன்மைதான் தினம் தினம்

தொடும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்

ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை

பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா

ம்ம்ம்ம்.. லல்லா.. அஹாஆஆ லல்லா

லலலாஆ ஆஆ லலலா ஆஆ

ல ல ல ல

ல ல ல ல

சொல்லெல்லாம் உன்மைதான் தினம் தினம்

தொடும் சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்

ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை

பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா

பாடாமல் ஊமைக்குயில்

தாலாட்டும் வேளை இது

மலையும் பனியும் உறங்குதே

மேகம் அந்த மேகம் அது

வழி தேடும் ஊமைதானே

மௌனம் உந்தன் மௌனம் அது

தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்

மேகம் அந்த மேகம்

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் சிரிச்சு மயக்கி

என் மனச கெடுத்த கிறுக்கி

கனவை தடுத்து நிறுத்தி

அவ கனிந்து வெடித்த பருத்தி

ஏறெடுத்து பார்த்தா

பார்வை வலை போட்டா

மாட்டிக்கிட்டேன் நானும்

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தி எடுக்கையிலே என்னை பலநாளும் பார்த்த மச்சான்

ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ

ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ

ஓடித்தான் வந்திருப்பேன் நான் உன்ன மட்டும் பார்த்திருந்தா

ஓடித்தான் வந்திருப்பேன் நான் உன்ன மட்டும் பார்த்திருந்தா

தேடித்தான் வந்திருப்பேன் தெரியலையே முன்னாடி

தேடித்தான் வந்திருப்பேன் தெரியலையே முன்னாடி

ஓடித்தான் வந்திருப்பேன் நான் உன்ன மட்டும் பார்த்திருந்தா

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த

உறவுக்குப் பெயரென்ன? காதல் அந்த

ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த

உரிமைக்குப் பெயர் என்ன? குடும்பம்

நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த

நிலைமையின் முடிவென்ன? துயரம்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு

பெண்மையின் நிலை என்ன? மௌனம்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த

உறவுக்குப் பெயரென்ன? காதல்

இரவும் பகலும் உன்னுருவம் - அதில்

இங்கும் அங்கும் உன் உருவம்

இரவும் பகலும் உன்னுருவம் - அதில்

இங்கும் அங்கும் உன் உருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம் - அதை

அறிந்தால் மறையும் என்னுருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை

அறிந்தால் மறையும் என்னுருவம்

மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை

மறக்க முயன்றேன் நடக்கவில்லை

மறைக்க முயன்றேன் முடியவில்லை - உன்னை

மறக்க முயன்றேன் நடக்கவில்லை

நினைக்கும் நிலையிலும் நான் இல்லை - உன்னை

நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த

உறவுக்குப் பெயரென்ன? காதல்

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை

கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை

கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

வாதம் செய்வது என் கடமை அதில்

வழியைக் காண்பது உன் திறமை

வாதம் செய்வது என் கடமை அதில்

வழியைக் காண்பது உன் திறமை

கண்டேன் கண்டது நல்ல வழி அது

காதலன் உடனே செல்லும் வழி

கண்டேன் கண்டது நல்ல வழி - அது

காதலன் உடனே செல்லும் வழி

சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் - நீ

சொன்னதை நானும் யோசிக்கிறேன்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த

உறவுக்குப் பெயரென்ன? காதல்

http://youtu.be/_-MaIhbqJzs

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி பாவையோ மாதிரி

அழகு ஏராளம் அதிலும் தாராளம்

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

ஆண்மை என்னும் வார்தைகேற்ற தோற்றம் இதுதானா

தேக்கு மரத்தில் ஆக்கி வாய்த்த தேகம் இதுதானா

செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ

தேனிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ

தொடங்க மெல்ல தொடங்க

வழங்க அள்ளி வழங்க

இந்த வார்த்தை தான்

இன்ப கீதை தான்

  • கருத்துக்கள உறவுகள்

பால் போலே பதினாறில் எனக்கொரு கேள் பிரண்ட் வேணும்

அன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு கேள் பிரண்ட் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர்

போல வளரும் விழி வண்ணமே

வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த

இளம்தென்றலே

வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்

கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

  • கருத்துக்கள உறவுகள்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

http://youtu.be/mSCrF7N8Q0k

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்தவரம்

மனது மயங்கி என்ன

உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடு தானே

காமனை வென்றாகவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - கவிதை

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ?

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ?

எங்கெங்கே

என்னென்ன

ஆஹா

இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லை

ஆஹா...

இங்கே தான்

ஓஹோ..

வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

எங்கெங்கே என்னென்னஇன்பங்கள் தோன்றும் என்று துடிக்க

அங்கில்லைஇங்கே தான்வாவென்று ஏதோ ஒன்று அழைக்க

நீ எடுக்க நான் கொடுக்க

நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடத்த

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை

சொல்லச் சொல்ல என்ன சுகமோ?

எண்ணிக் கொள்

ஆஹா

ஏந்திக் கொள்

ஓஹோஹோ..

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

கட்டிக் கொள்

ம்ம்..

ஒட்டிக் கொள்

ம்ம்..

காற்று நம்மிடையில் நுழையாமல்

எண்ணிக் கொள் ஏந்திக் கொள்

கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்

கட்டிக் கொள் ஒட்டிக் கொள்

காற்று நம்மிடையில் நுழையாமல்

நெய்யும் தறியினிலே

நூல் இழை போலே

நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே

மயங்கி விட்டோம்

மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு

வழங்கி விட்டேன் என்னை இன்று

வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்

பின்னப் பின்ன என்ன சுகமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.