Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தானே ஓ

ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தானே ஓ

யாரந்த ரோஜாப்பூ என்கனவில் மெதுவாக கண்மூடி போனாள் அவள் யாரோ

உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக்காந்து நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என்னன்பே

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply

இரண்டு மனம் வேண்டும் , இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று , மறந்து வாழ ஒன்று ...

இரவும் பகலும் இரண்டானால் , இன்பம் துன்பம் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால் , உள்ளம் ஒன்று போதாதே

இரண்டு மனம் ...

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி

கடவுளை தண்டிக்க என்ன வழி

இரண்டு மனம் ...

  • கருத்துக்கள உறவுகள்

இரவுக்கும் பகலுக்கும் இனி என்னவேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்

இருவர் என்பதே இல்லை நாம்

ஒருவர் என்பதே உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிரந்த பின்

கோலம் போடும் நேரங்கள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிரான்

என்னிடம் ஆசை இல்லை

திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிரான்

என்னிடம் ஆசை இல்லை

நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும்

உன்னை போல தோன்றுதே

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்னும் ஒன்று வேண்டும் என்று

தெய்வத்திடம் கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே போதும் என்றாள்

டெவி என் காதினிலே

ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன

பிள்ளை கூட இன்பமே

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

என்னைக் கண்டு என்னைக் கண்டு

மெளன மொழி பேசுதே

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மின்சார கனவு

இசை : ஏ. ஆர். ரஹ்மான்

குரல் : ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள் : வைரமுத்து

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை ...

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உனை அதிகாலை அனுப்பி வைப்போம்

வெண்ணிலவே..

இது இருள் அல்ல அது ஒளி அல்ல

இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

இது இருள் அல்ல அது ஒளி அல்ல

இது ரெண்டோடு சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே

சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்

பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே

புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே

நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்

தாலாட்ட நிலவுண்டு

வெண்ணிலவே..

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?

கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?

இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?

பெண்ணே பெண்ணே

பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்

பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்

நான் உன் போன்ற பெண்ணோடு

வெண்ணிலவே..

http://youtu.be/wkkrkXzKCDo?hd=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..

காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..

காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..

புது சங்கமம்...சுகம் எங்கிலும்..

என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்

ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?

பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

http://youtu.be/BPHw-ldzgwU

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=bzl5FJbBJF0

நூறாண்டுக்கு ஒருமுறை

பூக்கின்ற பூ அல்லவா இந்த

பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா

இதழோடு இதழ் சேர்த்து

உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள்- குயில்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்

நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே

அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு

துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற

தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே

உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்

உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்

நினைத்தால் நினைத்தால் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு

நடமாடும் நீதான் என் அதிசயமே

உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்

பூவே நீ எட்டாவததிசயமே

வான் மிதக்கும் உன் கண்கள்

தேன் தெரிக்கும் கண்ணம்கள்

பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே

நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே

நகம் என்ற க்ரீடம் அதிசயமே

அசையும் வளைவுகள் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

  • கருத்துக்கள உறவுகள்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே

அதைக்கேட்டு மனம் கொள்வதென்ன சுகம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

http://youtu.be/pM-4rjATfsQ

மனமே தொட்டா சிணுங்கி தானே

அதுவே தன்னால் மலரும் மானே

உறவோ எந்நாளும் தீராது

பகையோ எந்நாளும் வாழாது

தாய் பாலே விஷமாய் ஆகுமா

தமிழ் தாயே நீ அதை கூறம்மா

பெற்ற தந்தை மீதே கோபமா

பிள்ளை கோபம் இங்கு நியாம

தினந்தோறும் காலம் மாறுமே

தினந்தோறும் காலம் மாறுமே

இது சாபமோ இல்லை பாவமோ

சில நாழிகை வாழும் சோகமோ

Edited by Eas

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை

ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்

பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்

பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை

வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்

சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

படம் : எங்க ஊரு காவல்காரன்

இசை : இளையராஜா

குரல் : பி.சுசீலா

வரிகள் : கங்கை அமரன்

ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி..

ஆதரவைத் தேடி ஒரு

பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி..

நானா பாடலியே.. நீதான் பாட வச்சே..

வைகையில் வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன

வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன

சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது...

பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு

கன்னி என்னைத் தேடி நீ அங்கே வந்து சேரு

விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு

நீ வாயேன் வழி பாத்து

ஆசையிலே பாத்தி கட்டி

கண்ணுதான் தூங்கவில்லை.. காரணம் தோணவில்லை

பொண்ணு நான் ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை

கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்லை

கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை

போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை

ஏஞ்சாமி.. நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே

ஆசையிலே பாத்தி கட்டி

http://youtu.be/eJ0h5zwtQXs

  • கருத்துக்கள உறவுகள்

காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே

பார்த்துபாத்து ஜன்னல் கதவும் சாத்துதே

ஆடை மூடுமிந்ததேகமே ஆசை மீறும் நேரமே

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிரந்தது பேரெழுத

பிரந்தது பேரெழுத

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகமெல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிரந்த பின்

கோலம் போடும் நேரங்கள்

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிரான்

என்னிடம் ஆசை இல்லை

திங்கள் ஒளி திங்களை போல்

உங்கள் பிள்ளை உங்களை போல்

உங்களை தான் நாடுகிரான்

என்னிடம் ஆசை இல்லை

நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும்

உன்னை போல தோன்றுதே

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்னும் ஒன்று வேண்டும் என்று

தெய்வத்திடம் கேட்டிருந்தேன்

இந்த ஒன்றே போதும் என்றாள்

டெவி என் காதினிலே

ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன

பிள்ளை கூட இன்பமே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kyZzxRstc8M

பிள்ளைநிலா இரண்டும் வெள்ளை நிலா

அலை போலவே விளையாடுமே

சுகம் நூறாகுமே மண் மேலே

எந்நாளும் நம்மை விட்டுபோகாது வசந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்

அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்

உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள்...

http://youtu.be/PuV8Hemr_l8

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்

ஜனுவரி மாதத்தில்

காதலை சொல்ல தேதிகள் உண்டு

பிப்ரவரி மாதத்தில்

தவறுகள் வந்து தொல்லை கொடுக்கும்

மார்ச் மாதத்தில்

எல்லா நாளும் விடுமுற நாளே

ஏப்ரல் மாதத்தில்

நெஞ்சோடு பூச்செடி வைக்கும்

நட்புக்கு மாதம் உண்டா

மாதம் பண்ணிரெண்டும் நட்பிருக்கும்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து

இங்கே ஒன்றானோம்

எல்லோர் வீடும் ஒன்றாய் மாற

ஏழு எட்டு தாய் கண்டோம்

தலை கோர தோழன் வந்தான்

துயரங்கள் ஓடி போகும்

முடியெல்லாம் நரைக்கும்போதும்

நட்போடு நாம் வாழ்வோம்

கல்லூரி தந்த பாடம்தான்

காலத்தால் மறந்து போகுமே

கல்லூரி நட்புடன் அட என்றும் மறக்காதே

காதல் மனதில் புகழை போலே

மறைத்தால் தெரிந்துவிடும்

காதலில்தானே பூக்கள் கூட

மலைகளாய் உடைந்துவிடும்

ஏதேதோ மாற்றம் வந்து

என்னைத்தான் தூண்டு போடுதே

ஐயங்காந்த காற்று வந்து

என் நெஞ்சை தொட்டு போகுதே

நின்றாலும் நடக்கும்போதிலும்

நண்பர்கள் சிரிக்கும்போதிலும்

கொட்டாமல் வாழ்கிறேன்

அடி என்னிடம் நான் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பாலும் பழமும்

குரல் :P.சுசிலா

வரிகள் : கண்ணதாசன்.

இசை : விஸ்வனாதன் ராமமூர்த்தி

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா...

இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,

இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி

இரு கரம் கொண்டு வணங்கவா.. ,

இரு கரம் கொண்டு வணங்கவா..

முதல் நாள் காணும் புதமணபெண்போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா?..

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமா,

பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..

அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேசமறந்து சிலையாய் இருந்தால்....

பேசமறந்து சிலையாய் இருந்தால்...

அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....

அதுதான் காதலின் சந்நிதி

(காதல் சிறகை)

http://youtu.be/Kvd1ZflGAGM

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நாணமோ இன்னும் நாணமோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்கள்: டி.எம்.செளந்தராஜன், பி.சுசீலா

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..

ஓஓ…ஓ.. நாணமோ இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன் முன்னே

திருநாளை தேடிடும் பெண்மை

நாணுமோ…. நாணுமோ…

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..

தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

ஆடையில் ஆடுது வாடையில் வாடுது

ஆனன்த வெள்ளத்தில் நீராடுது

அது எது?

நாணமோ …. நாணுமோ…

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது

காதலன் பெண்ணிடம் தேடுவது

காதலி கண்களை மூடுவது

அது எது?

நாணமோ …. நாணுமோ…

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..

http://www.youtube.com/watch?v=xWDkU9WcjFw&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா

பேசாத கண்ணும் பேசுமா

பெண் வேண்டுமா பார்வை போதுமா

பார்வை ஒன்றே போதுமே !

காதல் திராட்சை கொடியிலே

கள்ளோடு ஆடும் கனியிலே

ஊறும் இன்பக் கடலிலே

உன்னோடு நானும் ஆடவா

அப்போது நெஞ்சம் ஆறுமா

எப்போதுமே கொண்டாடுமா

பார்வை ஒன்றே போதுமே

ஆசை கைக‌ள் அழைப்பிலே

அஞ்சாம‌ல் சேரும் அணைப்பிலே

வாழை மேனி வாடுமே

அம்ம‌ம்மா போதும் போதுமே

இல்லாம‌ல் நெஞ்ச‌ம் ஆறுமா

இல்லாவிட்டால் பெண் ஆகுமா

பார்வை ஒன்றே போதுமா

கால‌ம் என்னும் காற்றிலே

க‌ல்யாண‌ வாழ்த்துப் பாட்டிலே

ஒன்று சேர்ந்து வாழலாம்

உல்லாச‌ வான‌ம் போக‌லாம்

அப்போது நெஞ்ச‌ம் ஆறுமே

எப்போதுமே கொண்டாடுமே

பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமா

பேசாத கண்ணும் பேசுமா

பெண் வேண்டுமா பார்வை போதுமா

பார்வை ஒன்றே போதுமே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=TMzK4sVU_OY

கண்ணும் கண்ணும கலந்து

இன்பம் கொண்டாடுதே

எண்ணம்போலே உள்ளம் பந்தாடுதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.