Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னவா மன்னவா

மன்னாதி மன்னனல்லவா

புன்னகை சிந்திடும்

சிங்காரக் கண்ணன் அல்லவா

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மிக்ணிகாக

அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக....

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண வண்ண தொட்டில்

கட்டித் தாலாட்டுவான்

குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்

வலம்புரிச் சங்கெடுத்துப்

பால் ஊட்டுவான்

பால் ஊட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி

நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு.

செல்லம்மா.... எந்தன் செல்லம்மா...

  • கருத்துக்கள உறவுகள்

கிளியே கிளியே கீ கீ கிளியே

குயிலே குயிலே கூகூ குயிலே

அவள பார்த்த போது

என் பாதி உசிர பார்த்தேன்

என்மனவானில் சிறகு விரிக்கும் வண்ணப்பறவைகளே

என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் ஓடிக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறகே இல்லாத பூங்குருவி

ஒன்று வானத்தில் தவிக்கிறது

துடுப்பே இல்லாத படகு ஒன்றை

இன்று ஆழ கடல் கொடுக்கிறது

ஒன்று ரெண்டு மூணுடா தில்லிருந்தா வாங்கடா.

சண்டை சேவல் நாங்க....

சண்டை கோழி கோழி இவ சண்டை கோழி- கொஞ்சம்

...........................

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் தேகம்

கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்

ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் கண்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

நீ நடக்கும்போது உன் நிழலும்

மண்ணில் விழும் முன்பே ஏந்திக்கொள்வேன்

உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குவேன்

உன்னுடய கால் தடத்தில் மழை அடித்தால்

குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்

ஒகோ உன்னால் இன்று பெண் ஆனதன் அர்த்தம் புரிந்ததே

ஒகோகோ... உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும்னேதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்

உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்

என் பேரைத்தான் யாரும்கேட்டால்

உன் பேர் சொல்கிறேன்

ஒரே ஒரு உடலில் இரு இதயம்

காதலென்னும் உலகத்தில்தான் இருக்கும்

நீ இல்லையேல் நான் இல்லையே நெங்சம் சொல்லுதே

ஒகோகோ உன் பேச்சிலே என் முகவரி

உன் மூச்சிலே என் வாழ்வடி

எந்தன் வாழ்வடி ஒகோ கோ கொ

எந்தன் வானமும் நீதான்

எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்

எந்தன் பயணமும் நீதான்

உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் எங்கே

நெஞ்சமும் அங்கே

கண்ட போதே

சென்றன அங்கே

கால்கள் எங்கே

மேனியும் அங்கே

Edited by நிலாமதி

எங்கே எனது கவிதை.

கனவிலே எழுதி மடித்த கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதம் ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

http://youtu.be/8lIzPue8IXI

  • கருத்துக்கள உறவுகள்

தேன் தேன் தேன்

உன்னை தேடியலைந்தேன்

உயிர் தீயாய் அளந்தேன் சிறந்தேன்

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்....

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

தேன் பாண்டிச் சீமையிலே

தேரோடும்வீதியிலே

மான் போல் வந்தவனே

யார் அடித்தாரோ .....

வளரும்பிறையே தேயாதே

இனியும் அழுது தேம்பாதே

அழுதால் மனசு தங்காதே ......

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் சிவம் நீநான் சிவம்

வாழ்வே தவம் அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்

நாத்திகம் பேசும் நல்லவர் என்றால் அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்றும் அன்பே சிவம் அன்பே சிவம்

அன்பே அன்பே கொல்லாதே......

கண்ணே கண்ணை கிள்ளாதே.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

கண்டேன் உனை நானே [௨]

அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

பேதை என்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளி பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன

கண்டேன் உனை நானே

அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ ராரி றாரோ ஒ ராரி ரோ

காதல் கொண்டேன்

கனவினை வளர்த்தேன்

கனமணி உனை நான்

கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி

நீ தான் என்றும் என் சந்நிதி

கண்ணே கலை மானே

கன்னி மயிலென்ன

கண்டேன் உனை நானே

அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

http://youtu.be/EBz8-gRtf80

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் இருப்பது எங்கே

அது இங்கே வேறெங்கே

தெளிந்த நினைவும்

திறந்த நெஞ்சும் நிறைந்த

துண்டோ அங்கே

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே என் புன்னகை

எவர் கொண்டு போனது

தீ பட்ட மேகமாய்

என் நெஞ்சு ஆனது

மேக தீ அணைக்க வா வா வா வா

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ

தெப்பம் போல் நனைந்தது

தெப்பம் போல் நனைந்ததில்

வெட்கம் ஏன் கரைந்தது

மழை நீரில் மேகமோ

தெப்பம் போல் நனைந்தது

தெப்பம் போல் நனைந்ததில்

வெட்கம் ஏன் கரைந்தது

என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது

நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது

முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை

எந்தன் தனிமையை தோள் செய்யவா

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ

கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ

நம் சொந்தம் கூடுமோ

ஒளியின் நிழல் ஆகுமோ

காதல் மழை பொழியுமோ

கண்ணீரில் இரங்குமோ

அது காலத்தின் முடிவல்லவோ

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது

குடை கொண்டுவா

மானே உன் மாராப்பிலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.