Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று

தூங்குது தூங்குது பாரம்மா - அதை

சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி

எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?

நான் புல்லில் இறங்கவா.. இல்லை பூவில் உறங்கவா...

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி

சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?

பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி

பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?

இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்

கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...

வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே

மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?

ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே

சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?

மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்

வழியுது வழியுது வெள்ளை அருவி

அருவியை முழுவதும் பருகிவிட

ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...

வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

மயிலே மயிலே உன் தோகை எங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ

தளிருடல் தொடலாமோ

தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே தனிமையிலே

இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா

தனிமையிலே இனிமை காணமுடியுமா

மலர் இருந்தால் மணம்

இருக்கும் தனிமை இல்லை

செங்கனியிருந்தால் சுவை

இருக்கும் தனிமையில்லை

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே

வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக

விளையும் கலை அன்னமே

காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்

பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலைத் தென்றல்

பாடி வரும்

ராகம் ஒரு ராகம்

பறக்கவே தோன்றும்

சிறகுகள் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்ச காலாம் கொஞ்ச தூரம்

கொஞ்ச நேரம் கூட என்ன ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாஹை

இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

(கனவுகள் பொங்குது..)

நதியே நீ எங்கே என்று

கரைகள் தேடக் கூடாதா

நிலவே நீ எங்கே என்று

முகில்கள் தேடக் கூடாதா ஓ..

மழை இரவினில் குயிலின்

கீதம்

துடைப்பதை யார் அறிவார்

கடல் நொடியின் கிடக்கும்

பலரின் கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கே இருக்கிறாய்

வழித்தால் அன்பே நீ எங்கே இருக்கிறாய்

உயிரே நீ என்ன செய்கிறாய்

உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம்

எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே

தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே

உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்

உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்

உந்தன் கையில் உந்தன் உயிரில்

உள்ளே வழியே..

எனக்கே நான் சுமையாய் மாறி

என்னை சுமந்து வந்தேனே

விழி நினைக்கிற நேரம் பார்த்து

இம்மை விலகி விடாது

உயிர் துடிக்கும் முன்னே

எந்தன் உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஒரு புள்ளி யாதுவே

நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே

உயிரில் ஒரு பூ வெடிக்குதே

சுகமோ வழியோ எல்லை மீறுதே

(சிறகுகள்..)

  • கருத்துக்கள உறவுகள்

கீதம் சங்கீதம் நீ தானே

என்காதல் வேதம்

கீதம் சங்கீதம் நீதானே

என் காதல்வேதம்......

பாதம் உந்தன்பாதம்

என்னோடுவந்தாலே

போதும் எப்போதும்

என்னோடு பாட்டு பாடுங்கள்

எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்.

இசைக்கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுங்கட

என்ன சுத்தி

நான் ஐய்யனாரு

வெட்டு கத்தி

பாட போரென்

என்ன பத்தி

கேளுங்கட

வாய போத்தி

ஆடுங்கட

என்ன சுத்தி

நான் ஐய்யனாரு

வெட்டு கத்தி

பாட போரென்

என்ன பத்தி

ஹெய் கேளுங்கட

வாய போத்தி

கடா வெட்டி

பொங்க வெச்ச

காளி ஆத்த

பொங்கல் அட

துள்ளிக்கிட்டு

பொங்க வெச்ச

ஜல்லி கட்டு

பொங்கல் அட

ஹெய் அடியும் ஒதையும்

கலந்து வெச்சு

விடிய விடிய

விருந்து வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப

ஒடிச்சு வெச்சு

அடுப்பில்லாம எரிய வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

ஆடுங்கட

என்ன சுத்தி

நான் ஐய்யனாரு

வெட்டு கத்தி

பாட போரென்

என்ன பத்தி

ஹெய் கேளுங்கட

வாய போத்தி

போக்கிரிய சுட்டாலே சூடு

இவன் நின்னால அதுரும்ட ஊரு

அட கை தட்டி கும்மாளம் போடு

கொண்டாட்டம்

நீ விருப்பொம்

மடிப்போம்

களிப்போம்

இவன் வந்தாலே விஸ்ட்லே அடிக்கும் பாரு

எனாளுமே

பரப்போம்

அதில்தான்

கலப்போம்

போடு

பச்ச புள்ள

பிஞ்சு வெரல்

அஞ்சுக்கும் பத்துக்கும்

வேல செஞ்ச

முந்தாணியில்

தூளி கட்டும்

தாய் மாரே நீயும்

கொஞ்சம் தள்ளி வெச்ச

ஆத்த உன்ன மன்னிப்பாள

தாய் பால் உனக்கு கொக-கொல

தாயும் சேயும் ரெண்டு கண்ணு

கால தொட்டு பூஜ பண்ணு

நான் ரொம்ப தெருப்பு

என்னோட பொரப்பு

நடமாடும் நெருப்பு

ஹெய் அடியும் ஒதையும்

கலந்து வெச்சு

விடிய விடிய

விருந்து வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப

ஒடிச்சு வெச்சு

அடுப்பில்லாம எரிய வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

(சொருச்)

மழை காலத்தில்

குடிசைஎல்லாம்

கண்ணீரில் மிதகின்ற கட்டுமரம்

வெய்யில் காலத்தில்

குடிசைஎல்லாம்

அணையாமல் எரிகின்ற காட்டுமரம்

சேரி இல்லா ஊருக்குள்ளே

பொரக்க வேணும் பேர புள்ஸ்

பட்டதெல்லாம் எடுத்து சொல்ல

பட்ட படிப்பு தேவ இல்ல

தீ பந்தம் எடுத்து

தீண்டாமை கோளுத்து

இதுதான் என் கருத்து

ஹெய் அடியும் ஒதையும்

கலந்து வெச்சு

விடிய விடிய

விருந்து வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப

ஒடிச்சு வெச்சு

அடுப்பில்லாம எரிய வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

ஆடுங்கட

என்ன சுத்தி

நான் ஐய்யனாரு

வெட்டு கத்தி

பாட போரென்

என்ன பத்தி

ஹெய் கேளுங்கட

வாய போத்தி

கடா வெட்டி

பொங்க வெச்ச

காளி ஆத்த

பொங்கல் அட

துள்ளிக்கிட்டு

பொங்க வெச்ச

ஜல்லி கட்டு

பொங்கல் அட

ஹெய் அடியும் ஒதையும்

கலந்து வெச்சு

விடிய விடிய

விருந்து வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப

ஒடிச்சு வெச்சு

அடுப்பில்லாம எரிய வெச்ச

போக்கிரி பொங்கல்

போக்கிரி பொங்கல்

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்

யாருக்கும் தெரியாமலே

விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கிறோம்

நமக்கும் தெரியாமலே

என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே

உன் அன்பு இல்லை என்றால்

உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்

எப்படி பிரிந்து செல்வாய்

  • கருத்துக்கள உறவுகள்

என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது

என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது

காணாமல் ஏங்குது மனம் வாடுது

எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி

சரணம் ௦௧

கண்ணோடு மலர்ந்த காதல்

நெஞ்சோடு கனிந்த நேசம்

பொன்னாக வளர வேண்டும் வாழ்கவே

ஒன்றோடு ஒன்று சேரும்

உல்லாசம் வாழ்வில் கூடும்

என்றே நான் நினைத்தேன் உண்மை நீரிலே

உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்

கல்யாண காலம் வந்ததும் திருமணம்

எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ

ஆ..

சரணம் ௦௨

நெஞ்சத்தை திறந்து வைத்தேன்

எண்ணத்தை சொல்லி வைத்தேன்

என் ராணி மனசு இன்னும் தெரியலே

முல்லை பூ வாங்கி வந்தேன்

முத்தாட ஏங்கி நின்றேன்

கொண்டாட காதல் நாயகி வரவில்லை

என் ஜீவன் போன பாதையில் போகிறேன்

என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்

அன்பே நீ காலம் யாவும் நீ அன்றோ ஆ..

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண சமையல் சாதம்

காய் கறிகளும் பிரமாதம்

இந்த கெளரவ பிரசாதம்

இதுவே எனக்குபோதும்

கல்யாண சமையல் சாதம்

காய் கறிகளும் பிரமாதம்

இந்த கெளரவ பிரசாதம்

இதுவே எனக்குபோதும்

புளியோதரையும் சோறும்

பொருத்தமாய் சாம்பாரும்

பூரிக் கிழங்கு பாரு

இதுவே எனக்கு ஜோரு

எனக்கு பிடித்த ரோஜா பூவை

எடுத்து செல்லலாமா

எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா

என்னை கேட்கலாமா

நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ

இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ

எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ

என்னை பார்த்தால் கவிதை வருமோ

இதுதானோ காதல் அமுதம்

உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் போல் வந்த குமரியே

முகம் குங்குமமாய் சிவந்ததேன்னவே

மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்

உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்

இதயத்தின் உயிரோட்டமே இன்ப உதயத்தின் மொழிக்கூட்டமே

என் மன்வீட்டின் ஒருசாவி நீதானே முத்தாரமே மணி முத்தாரமே

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

குயில் ஒன்று பாடுது

யார் வந்தது... அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

இசை ஒன்று பாடுது

யார் வந்தது... அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

குயில் ஒன்று பாடுது

யார் வந்தது... அங்கே யார் வந்தது

தமிழ் காவிரி நீராடி

இரு விழிகளில் காதல் மலர் சூடி

வண்ணப் பூச்சரம் போலாடி

உடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)

சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது

கலைத் தென்றல் வீசுது

யார் வந்தது... அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

இசை ஒன்று பாடுது

யார் வந்தது... அங்கே யார் வந்தது

விழி மேலொரு விழி சேர்த்து

பருவக் களை மேனியில் கை சேர்த்து

கனி இதழுடன் இதழ் சேர்த்து

வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து (விழி)

சிலை ஒன்று தேரில்... எனைக் கொண்டு சென்றது

துணைத் தென்றல் ஆனது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது

மனம் என்னும் மேடை மேலே

முகம் ஒன்று ஆடுது

இசை ஒன்று பாடுது

யார் வந்தது... அங்கே யார் வந்தது

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

(யார்)

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

(யார்)

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே

அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே

தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ

இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ

ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…

(யார்)

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒருநாள்வரும்வரையில்

நானிருப்பேன் நதிக்கரையில்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நிலவுக்கும் ஒருநாள் ஓய்வு உண்டு

மாதத்தில் ஒருமுறை மறைவதுண்டு

ஆயிரம் காலம் வாழ்ந்த பின்னாலும்

வாழும் காதல் உறவல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்

வாசலிலே பனியை பாரடி

அதுல நனைஞ்சா காலும் கையும் விறைச்சி போகுமே

மாசமோ மார்கழி மாசம்

போதுமே மாப்பிள்ளை வேசம்

மாசமோ மார்கழி மாசம்

போதுமே மாப்பிள்ளை வேசம்

? விவரம் புரியுது

இது தான் ராசா ரோசம் எங ஓடிபோனது

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்…

சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா

சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா

ஏழு புள்ள பொறந்ததா ஏண்டி இந்த சோதன

கொஞ்சமுன்ன பேசின பேச்சி என்ன

இப்பொ மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன

தப்பு தான் விட்டிடு கன்னத்துல போட்டுக்கறேன்

வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா

வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா

ஓரஙட்டி படுத்து தூங்குங்க

இனிமேல் முழிச்சா என் உடம்பு வாடி போகும்ஙக….ம் ம் ம் போ …ங்க…

கால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா

ம்ம்..ஹ்ம்ம்… ஆ…….

கால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா

மேனி எஙும் நோகுதா மெல்ல மெல்ல அமுக்கவா

ஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல

ஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல

ஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல

ஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல

என்னமோ சொல்லடி இப்ப மட்டும் சேர்த்துக்கடி..

ஆ…ஹஹ்…. ஆ…ஆ.

http://youtu.be/K4YOCiCr5QQ

  • கருத்துக்கள உறவுகள்

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாபூ இருக்குதுங்க

ஒருவார்த்தை சொல்லிடீங்க்க்

அது உசிர வந்து உறுத்துதுங்க

அந்த பொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்

அவை சூரிய சந்திரரே

அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்

இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே

என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்

என் வாழ்வில் ஒளியும் இல்லையே

ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே

தாய்தானே..... அன்புக்கு ஆதாரம்

தந்தைதானே.... அறிவுக்கு ஆதாரம்

http://youtu.be/0RRKBGfWf3k

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு மேகமே இங்கு ஓடிவா

எந்தன் துணையை அழைத்துவா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

எந்தன் நினைவில் இருத்தி வா .....

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற

வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே

வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்

கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

http://youtu.be/A_JnvgMHPRo

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.