Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

துளி துளி துளி மழையாய் வந்தாளே
 
சுட சுட சுட மறைந்தே போனாளே
 
பார்த்தால் பார்க்க தோன்றும்
 
பேரை கேட்க தோன்றும்
 
பூபோல் சிரிக்கும்போது
 
காற்றாய் பறந்திட தோன்றும்....
 
செல் செல் அவளுடன் செல் என்றே
 
கால்கள் சொல்லுதடா...
 
சொல் சொல் அவளுடன் சொல்
 
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
 
அழகாய் மனதை பறித்து விட்டாளே..
 
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
 
சுட சுட சுட மறைந்தே போனாளே...
 
தேவதை அவள் ஒரு தேவதை
 
அழகிய பூமுகம் காணவே
 
ஆயுள்தான் போதுமோ!
  • Replies 6.9k
  • Views 543.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கால்....?

Edited by நிலாமதி

http://www.youtube.com/watch?v=oZaUs3_MGuU

 

கால் கிலோ கறுப்பு புளி, மஞ்சள்தூளுடா  :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு நிலா கருப்பு நிலா

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

 

சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி
 
தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி
 
கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி
 
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

என்ன சொன்னாலும் கண்  தேடுதே

என்னை அறியாமலே

ஒன்றும்புரியாமலே

நெஞ்சம் ஆடுதே வாடுதே

 
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? 
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? 
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?? 
காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?? 
 
பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... 
பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்... 
சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்... 
சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்... 
 
சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே... 
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே... 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  வார்தைபேச  

ஒருவருஷம் காத்திருந்தேன்

இந்த பார்வை  பார்க்க

பகலிரவா  காத்திருந்தென் .

 

மண மாலை  ஒன்று

பூ பூவா கோர்த்திருந்தேன் 

அந்த செய்திக்காக  நொடி

நொடியா விழித்திருந்தேன்.

 

 

 

 

 

 

 

 

வார்த்தை தவறிவிட்டாய்  கண்ணம்மா ...என் ஆரம்பித்து ..என்னடி மீனாட்சி சொன்னதுஎன்னாச்சு எனும்பாடளுள்ளது .

Edited by நிலாமதி

 
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை 
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி 
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்றொரு நாள் இதே நிலவில்
அவரிருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே..

  • கருத்துக்கள உறவுகள்

அழகு நிலவே கதவு திறந்து 

அருகில்  வந்தாயே

எனது கனவை  உனது விழியில்

எடுத்து வந்தாயே

 

ஒருபாலை  வனமாய் கிடந்த

வயிற்றில் பாலை வார்த்தாயே

பாதி உயிரை திருப்பி தரவே  ..

நீயும் வந்தாயே.

நீயும் நானும் வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ள

நடந்தா... அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா... கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்

நாளொன்றிலும் ஆனந்தம் 

நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்

சுகராகமே ஆரம்பம்

நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் பொங்கும் வெண்ணிலா  வீசுதே 

உன்னைக் கண்டு மெளன  மொழிபெசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே 

தென்றல் உன்னைசொந்தமா தீண்டுதே 

இதை எண்ணி எண்ணி

எண்ணி எண்ணி

எந்தன் நெஞ்சம் ஏங்குதே

 
பொங்கும் கடலோசை
 
பொங்கும் கடலோசை 
 
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
 
கொஞ்சும் தமிழோசை
 
பச்சைக்கிளி ஒரு தோணியில் 
 
பக்கம் வரும் அதிகாலையில்
 
மன்னவன் ஓடம் பார்த்ததோ
 
மயக்கம் கொண்டு ஆடுதோ
 
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால் 
 
மயங்குவதேனோ - 
 
பொங்கும் கடலோசை
 
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
 
கொஞ்சும் தமிழோசை
 
வெள்ளி அலை வந்து மோதலாம்
 
செல்லும் வழி திசை மாறலாம்
 
பொன் மலை காற்று வீசினால்
 
படகு தாளம் போடலாம்
 
நீரலை... மேடையில்... மீனவன் ...
 
நாடகம் நடிப்பதும் ஏனோ 
 
பொங்கும் கடலோசை
  • கருத்துக்கள உறவுகள்

மயக்கம் எனது தாயகம்

மெளனம் எனது தாய் மொழி .

கலக்கம் எனது காவியம் நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்..

 

.பகலிள்தொன்ரும் நிலவு

கண் பார்வைக்கு மறந்த அழகு

திரை மூடிய சிலை நான் துன்ப

சிறையில் மலர்ந்த மலர் நான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..

அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..

குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் செளபாக்கியம் வந்தது 

வந்தேன் என்றது தேன்  தந்தேன் என்றது

என் அங்கமே உன்னிடம் சங்கமம்

என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்

Edited by நிலாமதி

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
 
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
 
நூறு ராகம் நெஞ்சோடுதான்
 
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
 
பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
 
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
 
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
 
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
 
தேவதேவி என்னோடு தான்
  • கருத்துக்கள உறவுகள்

பூவே செம்பூவே உன்  வாசம் வரும்
வாசல்   என் வாசலுன்   பூங்காவனம்

 

வாய் பேசிடும் புல்லங்குழல்
நீ தான் ஒரு  பூவின் மடல்

 

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால  பந்தம்
கடல் வனம் கூட நிறம் மாறக் கூடும்
நான்கொண்ட பாசம் தடம்  மாறி டாது

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்

இனிய கதை இது

என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்

எழுதும் புதுக்கதை இது

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை

ஜாடையில் நான் காண

வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்

கோலத்தை நான் காண

இளமையை நினைப்பது சுகமோ

முதுமையை ரசிப்பது சுகமோ

செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை

முந்தானை துடைப்பது சுகம்தானோ

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...

மூடித் திறந்த இமையிரண்டும் வா வா என்றது
 
முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது
 
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
 
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
 
அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
 
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டில் ஒன்று நீ

என்னிடம் சொல்லு

என்னை விட்டு வேறு

யாரு உன்னை தொடுவார். 

 

 

பாலும்க்குள்ளே vennai

உண்டு நான் அறிவேன்

பாவைக்குள்ளே எண்ணம்

உண்டு நீ அறிவாய் .

நாலுக்குள்ளே இரண்டும்

உண்டு நாலும் உண்டு..

திறந்த கண்ணில் பெண்

மறைந்து  கொண்டால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.