Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply

பூ பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புது தாளம் ஓன்று சேரும் நேரம் இந்நேரம்
பூ பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ 
பொங்கல பொங்கல வைக்க மஞ்சல மஞ்சல எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

  • கருத்துக்கள உறவுகள்

மாசமா ஆறு மாசமா
ஏங்கி  தவித்தேன்  என் பூங்க்கொடிக்கு .

வாரமா சில வார மா

காத்துக் கிடந்தேன் என் பூங்கொடிக்கு.

 

ன் வானிலே ஒரே வெண்ணிலா --

என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்….
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா
ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஆஆஆஆ

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா?
குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே ஹே
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா?
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?
இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா?
வேர்வை குடை தேடவா… ஹா
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
  • கருத்துக்கள உறவுகள்

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே
(என்னை தீண்டி..)

 

தொடங்கினால் பூசும் இடங்களை
நகங்களை கீறும் படங்களா?
தேகம் என்பதேனா? ஓர் ஆடை கோபுரம்
ஆடை வெல்லும்போது ஓர் காமல் போர்வளம்
குறும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தெரியுது
(என்னை தீண்டி..)

 

இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் முக திருவிழா
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாழ்ந்த்டு
நேர் மரம் சாய்க்காமல்
முதல் புயல் ஒழியாது
காதல் தீவிர தீவிர வேர்வையில் முழுகுது
(என்னை தீண்டி..)

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதலுறவு
ஆனால் இது தான் முதலுறவு
வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது ..
வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது ..
வந்ததம்மா மலர் கட்டில்
இனி வீட்டினில் ஆடிடும் ..
அஹா அஹா ஆஹாஹா
ஆரீராரோ ஆரீராராரோ
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதலுறவு
ஆனால் இது தான் முதலுறவு
வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே ஹும் ஹும்
தருவர் தருவர் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க ..
அஹாஹா ஒஹோ ஓஹோ.
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி
இனி தானாய் தெரியும் மீதி
ஒஹோ ஹோ..
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதலுறவு
ஆனால் இது தான் முதலுறவு
 
 

நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதையா

-
பச்சரிசி சோறு
உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொள கீற வாடாத சிறு கீற
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது
அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது
(நித்தம் நித்தம்)

-
பாவக்கா கூட்டு பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா
(நித்தம் நித்தம்)

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

சந்தை பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்கராட்னம் சுத்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பஞ்சு மிட்டாய் சேலை கட்டி

பட்டுவண்ண ரவிக்கை போட்டு

 

பஞ்சு மிட்டாய் சேலைகட்டி

பட்டுவண்ண ரவிக்கை போட்டு

பஞ்சு கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாறியா...??

ரவிக்கை சேலை வாங்கி தாறேன்

இராப்பகலா பேசுவோம்

மயக்கத்தோட நீயும் நானும்

காதல் பாட்டு பாடுவோம் ....

 

படம்: ஊமை கனவு கண்டால்

 
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார் 
பாதம் முதல் கூந்தல் வரை 
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை 
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
காதல் மலர் கூட்டமொன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
வக்கீலாத்து வசந்தா 
உன் மனதை எந்தன் வசந்தா
வக்கீலாத்து வசந்தா 
உன் மனதை எந்தன் வசந்தா
வட்டக் கண்கள் சுழன்றாடிட
வாராய் எந்தன் விருந்தா
ஆடை கொஞ்சம் அசைந்தா... மாலா
ஆடை கொஞ்சம் அசைந்தா
உன் ஆசை கொஞ்சம் கலந்தா
நான் அணைப்பேன் கை கொடுப்பேன்
உன் விழியாலே வரந்தா
  • கருத்துக்கள உறவுகள்

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

 

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

 

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

 

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

 
    அடடா ஒரு தேவதை வந்து போகுதே
    இந்த வழியில் 
    புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ 
    பட்டுத் தறியில்
    பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
    இரு விழியில்
    வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
    இவள் யாரோ யாரோ உயிரே... 
    உயிரே உயிரே...
    உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
    அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
    உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
    அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே 
    அடடா ஒரு தேவதை வந்து போகுதே
    இந்த வழியில் 
    புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ 
    பட்டுத் தறியில்
    பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
    இரு விழியில்
    வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
    இவள் யாரோ யாரோ 
    உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
    அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
    உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
    அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே 
   இவள் யாரிவள் இந்திரன் மகளா
    இந்த பூமியில் சந்திரன் நகலா
    இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா
    அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
    அதில் வீசிடும் வாசனை அகிலா
    இவள் பார்பது ஆண்டவன் செயலா
    யாரோ யாரோ இவள்
    தீயாகவே வந்தாள் இவள்
    திண்டாடவே செய்தாள் இவள்
    காற்றாகவே வந்தாள் இவள்
    உன் சுவாசத்தில் சென்றாள் இவள் 
    உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
    அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
    உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
    அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்சே 
  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

 

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

 

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்

 

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா..
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..!
  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

 

நான் கேட்கும் பதில் இன்று வாராதா?
நான் தூங்க மடி ஒன்று தாராதா?
தாகங்கள் தாபங்கள் தீராதா?
தாளங்கள் ராகங்கள் சேராதா?
வழியோரம் விழி வைக்கிறேன்...

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதுஇ
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய..)

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்

 

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

 

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

 
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண்மறைவாய்
மூடி வைத்தால் சுவை இருக்கும்
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்
காலமெல்லாம் சுவை இருக்கும்
ஒரு தரம் ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்
வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டு கொள்ள தடை செய்வாளோ
தத்தி தத்தி மெல்ல செல்வாளோ
தங்க வளைத் தளிர் கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்து பந்தல் நகை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு
சித்திரத்தின் முகம் கண்டேனே
செம்பவளம் நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே
உன்னிடத்தில் என்னை தந்தேனே
இல்லை எனும் இடை தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்ல சொல்ல தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்
ஒரு தரம்
ஒரே தரம்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்லவா

வெள்ளி மலை மன்னவா...
ஆ... ஆ...    ஆ... ஆ... ஆ...

 

வானுலகம் விழுவதென
வானவர் தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென
வானவர் தான் அழுவதென்ன

 

சேனை அசுரர் குலம்
செயல் கொடிந்தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம்
செயல் கொடிந்தான் கொள்வதென்ன
தேவர் குரல் கேட்டு
உன் திருவடியை காட்டு ( இசை )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.