Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நிலவை கொண்டு வா

கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டு வா

மெத்தை போட்டு வை

இன்று முதல் இரவு

என் இளமைக்கு விருந்து

இன்று முதலிரவு

நம் இளமைக்கு விருந்து

தின்ன வா

எனைத் தின்ன வா

கொல்ல வா

எனைக் கொல்ல வா

நீ வா :D

#வா

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம்   தேடுதே மேலாடை மூடியே
ஊர்க்கொலமாய் போவதேன்.

 

முகம்  பார்க்க நீயும்  முடியாமல் நானும்
ஒரு முறை  ஹா ஹா  ஒருமுறையேனும்
வரம் தரவேண்டும்..

 

மலர் போன்ற பா தம் நடக்கின்ற போ து
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்.

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்(2)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்

அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்

முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்

இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்

???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்

???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

#காக்கை

  • கருத்துக்கள உறவுகள்

காக்கை சிறகினிலே நந்த  லாலா
உந்தன் கரியநிறம் தோன்றுதையே நந்த
லாலா காக்கை சிறகினிலே நந்த  லாலா

 

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதையே நந்த லாலா

உன்னைக் காணாது நான் இங்கு

நான் இல்லையே

விதை இல்லாது வேர் இல்லயே.

நிதம் காண்கின்ற வாழ் கூட நிஜமில்லையே

இதம் சேர்க்கும் கனாகூட சுகமில்லையே

உனை

உன்னைக் காணாது நான் இங்கு

நான் இல்லையே....

#கனா

  • கருத்துக்கள உறவுகள்

கனாக் கண்டேனடி தோழி ..கனாக் கண்டேனடி
.கனாக் கண்டேனடி  .கனாக் கண்டேனடி 

 

உன்  விழி முதல் முழுவதும் கனவுகள்
அகம் எது புறம் எது புரிந்தது போலே

கனாக் கண்டேனடி

முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுகம் எது சுமை எது அறிந்தது போலே

கனாக் கண்டேனடி
 

எதையோ என் வாய் சொல்லத்தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் ஒட்டிக் கொள்ள நான் கண்டேன்

 

ஒருகண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்

விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

என் ஐந்து புலன் களின் ஏக்கம்

இது முதல் முதல் அனுபவம் ஒ ஹே

கேட்காத ஓசைகள்,

இதழ் தாண்டாத வார்த்தைகள்,

இமை ஆடாத பார்வைகள்,

இவை நான் கொண்ட மாற்றங்கள்!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!

இனி நில் என ஓர் நெஞ்சம்!

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,

ஒரு போர்க்காலம் ஆரம்பம்!

இருதயமே துடிக்கிறதா?

துடிப்பது போல் நடிக்கிறதா?

உரைத்திடவா? மறைத்திடவா?

ரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?

எனை கத்தி இல்லாமல் கொய்யும்!

இதில் மீள வழி உள்ளதே,

இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்...

#போர்

  • கருத்துக்கள உறவுகள்

 

போரம்மா உன்னை அன்றி யாரம்மா
போரம்மா உன்னை அன்றி யாரம்மா
போரம்மா உன்னை அன்றி யாரம்மா
போரம்மா உன்னை அன்றி யாரம்மா

 

போரம்மா போரம்மா
உனை அன்றி யாரம்மா
செந்தணலில்  வெந்து தினம்
எங்கள் பகை கொள்வோம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...

எங்கள் நிலவில் எனறுமில்லை தேய்பிறை...!

கிளிகூட்டம் போல் இந்த வாழ்க்கையே ஒரு ஆனந்த பூங்காற்று

இது அன்பின் ஆலயம்.

ஒ. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

கார்த்திகை

#பூங்காற்று

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று திரும்புமா  என் பாட்டை விரும்புமா

பாராட்ட் மடியில் வைத்து தாலாட்ட

எனக்கொரு தாய் மடி கிடைக்குமா .

.

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

ஏங்காதே அதை உலகம் தாங்காது

அடுக்குமா சூரியன் கறுக்குமா ...

ராசாவே உன்னத்தான்

எண்ணித்தான்

பல ராத்திரி தூங்கல

கன்னித்தான்

#ராத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரை தான் பெண்ணோ

ராஜா சுகம் தேடி வர

தூது விடும் கண்னோ .

.

 

  சேலைச் சோலையே 

பருவ சுகம் தேடும் மாலையே

  • 4 weeks later...

மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி

பூங்குயில் பாடிடும் ராகத்திலே

ஏங்குதே என் மனம் மோகத்திலே

எனை வாட்டும் வேலையேனடி

நீ சொல்வாய் கண்மனி.

#ராகம்

  • கருத்துக்கள உறவுகள்

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும் பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் ஆ ஆ ஆ ஆ பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும் உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும் உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா தோகை நீதான் காமன் பாலம் ஆவல் தீர்க்கும் தேவ லோகம்

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை  கரை தோட்டம்  கன்னி பெண்கள் 

கூட்டம் கண்ணன் நடுவினிலே ...

.ஒ  ஒ  

 

கண்ணன்  முக தோற்றம் கண்டேன்

கண்டவுடன்  மாற்றம் கொண்டேன்

கண் மயங்கி ஏங்கி நின்றே

கன்னி  சிலை  ஆகி நின்றேன்

என்ன    நினைந்தேனோ  

தன்னை மறந்தேனோ .

.கண்ணீர் பெருகியதே ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம் 
அதை ஏற்று நின்றேன்
கட்டு கடங்கா எண்ண அலைகள்
இரக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
(கண்ணன்..)

வான் கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஒர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூராவ இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீறும் மாலை

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே  அலை போலே
நாமெல்லாம்  அதன் மேலே
  ஓடம்  போலே ஆடிடுவோமே 
வாழ் நாளிலே ...

 

.பருவம் என்னும் காட்டிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவார் பலன் பெறுவார்

காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்?

ஒவியன் என்று தெரிந்தும் ஏன்

கண்ணிரண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தர போகிறாய்?

#சிறகுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறகே இல்லாத பூங்குருவி  ஒன்று

வானத்தில்  தவிக்கிறது

துடுப்பே இல்லாத படகு ஒன்றை 

ஆள் கடல் குடிகிறது

 

உதய காலமே இரவு ஆனதே

யார் செய்த பாவம்டி

விழுது ஒ ன்றுதான் வேரை தின்றது

  யார் தந்த சாபமடி

 

வாசல் இல்லாத  வீட்டிலேயே
கோலம் நீ போட்டது
பூக்கள் இல்லாத   சோலையில்
வாசம் நீ கேட்டது

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

 

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

 

 

எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிச்ச பாட்டு :)

இந்த பாடலின் தொடக்கமும் இறுதியில் வரும்  மெல்லிய இசை அனுபவித்தால் தான் தெரியும். ஒரு  அற்புதமான இசையுடன் முடியும் இதை போல் வேறு ஒரு பாடல் எனக்கு தெரியவில்லை..... கிளாஸ் எண்டிங் பார் எ கிளாஸ் சாங்....

இரண்டாவது சரணம் முடிந்ததும் வரும் இரண்டாவது தனி இசையின் முடிவில் வரும் வயோலின் இசை ( உம்ம்ம்ம்ம்ம்ம்மா) கேட்கும் ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கும்.... (காணொளியில் 3:35 பிறகு வரும்) நீங்களும் கேட்டு மகிழுங்கோ :)


#புல்லாங்குழல்

 

  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்  குழல் கொடுத்த  மூங்கில் களே

எங்கள் புஷோத்த்மன் புகழ் பாடுங்களே 

வண்டாடும்கங்கை  மலர்த் தோட்டங்களே

  எங்கள் மது சூதனன்  புகழ் பாடுங்களே ..

 

.பன்னீர் மலர்சொடியும் மேகங்களே  

  எங்கள்பர்ந்தாமல் மெய் அழகைபாடுங்களே

தென் கோடித்தேன்றல் தரும்  ராகங்களே

எங்கள் சிறீ கிருஷ்ணன்  மூர்த்தி

புகழ் பாடுங்களே .

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

  • கருத்துக்கள உறவுகள்

பொடி நடையா  போறவரே பொறுத்திருங்க
நானும்  வாரேன்  வேணா யா  வீராப்பு ...

 

..இறுக்கி புடிச்சு  இழுக்கு

தையா   மனசுக்குள்ள 

 

அந்த சுகத்தைநினைச்சு

தவிக்குதையா மனசுக்குள்ள
.சங்கதி ஒண்ணா ரெண்டா

...ஜாதகம் பார்போம் மில்ல

நானும் உந்தன் உறவை
நாடி வந்த பறவை -2

தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை
வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி
குருதியில் நனைந்ததடி
உயிரே உயிரே

இதயக் கதவுகளைத் திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக்கொண்ட தேனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா
காதல் நெஞ்சங்களைக் கசக்கிப் பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்துச் சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தைப் பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

  • கருத்துக்கள உறவுகள்

இனிமை நிறைந்த உலகம் இருக்கு..

இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்

புது இளமை இருக்கு, வயதும் இருக்கு

காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்

இனிமை நிறைந்த உலகம் இருக்கு..

இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்

அட மன்னாதி மன்னன்மார்களே

சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே

அட மன்னாதி மன்னன்மார்களே..

சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே

பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்

பாடினால் கானாங்கள் ஆடுவோம் வாருங்கள்

துத்துதுத்து துத்துதுத்து துத்துதுத்து துத்துதுத்து

அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ உனக்கா சொல்லித் தரனோம்...ஆ...ஆ...

இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம்வரனோம் ஏ...ஏ...

அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ உனக்கா சொல்லித் தரனோம்...

இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம் வரனோம்

இடை தங்கம் நடை வைரம் இதழ் பவழம் நகை முத்து 

நீ விண்ணுலகம் பூந்தோட்டமா ம...ஆ...ஆ...

பருவம் ராகங்கள் அழகே கானாங்கள்

சுகமே பாடால்கள் சேறுவோம் வருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.